Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 23th July 2017, 8PM

  2. நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். http://uthayandaily.com/story/13182.html

  3. சி.வி.விக்னேஸ்வரன் – இரா.சம்பந்தன் சந்திப்பு! வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே இன்று கொழும்பில் சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து முடிவுகளை எடுப்பதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது. http://uthayandaily.com/story/13389.html

  4. வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2003 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.…

    • 20 replies
    • 1.3k views
  5. இளஞ்செழியன் பயணம்செய்த வேளை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை ஜனாதிபதி உத்தரவு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பயணம்செய்த வேளை நேற்று (22) நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அந்த சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் பிரேமசந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை அடுத்து நீதிபதியின் பாதுகாப்பு குறித்து கவனம்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். விசேட பொலிஸ…

  6. சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்! அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே அண்டை நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்களை ஏனையவர்களுக்கும் கூட அண்டை நாடுகள் தான். இது ஒ…

  7. “காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் ஆபத்து என்கிறார்” மஹிந்த (எம்.ஆர்.எம்.வஸீம்) ஜனாதிபதியினால் கைச்சாத்திடடப்பட்ட காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது. அத்துடன் குறித்த காரியாலயம் நீதிமன்றம்போன்று செயற்படும் ஆபத்து இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம்செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22238

    • 1 reply
    • 281 views
  8. கீரிமலை நகுலேஸ்வரத்தில் பிதிர்க் கடன் செலுத்தும் மக்கள் கீரிமலை நகுலேஸ்வரத்தில் இன்றைய ஆடி அமாவாசை விரத்தை முன்னிட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிதிர் கடன்களைச் செலுத்தும் மக்கள் http://uthayandaily.com/story/13262.html

  9. தேசிய அரசின் தலைவிதி நாளை தீர்மானிக்கப்படும் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த காய்நகர்த்தல்; குழப்பத்தில் மைத்திரி லியோ நிரோஷ தர்ஷன், எம்.சி.நஜி­முதீன் தேசிய அர­சாங்கம் தொடர் பில் தீர்க்­க­மான முடி­வெ­டுக் கும் ஆளுங்­கட்சி பாரா­ளு­ மன்ற குழுக்­கூட்டம் நாளை நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற் றும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஆகி­யோர்­களின் தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் நடை­பெ­ற­வுள்ள குறித்த கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு ஆளும்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய அர­சாங்­கத்தின் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இதற்கு முன…

  10. கறுப்பு ஜூலையின் நினைவுகள் தமிழர்­க­ளுக்­கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான அர­சி­யல் மோதல் ஆயு­தப் போராட்­ட­மா­கப் பரி­ண­மித்­த­தன் 35ஆவது ஆண்­டுக்­குள் நுழை­யப் போகி­றோம். இந்த மூன்­றரை தசாப்­தங்­க­ளில் கிட்­டத்­தட்ட மூன்று தசாப்­தங்­க­ளைப் போரி­லேயே கழித்­தி­ருக்­கி­றோம். லட்­சக்­க­ணக்­கான உயி­ரி­ழப்­பு­கள், கணக்­கற்ற சொத்­த­ழி­வு­கள், பலப் பல மில்­லி­யன் நிதிச் செல­வு­கள் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்­திய போர் முடிந்து 8 ஆண்­டு­க­ளின் பின்­ன­ரும் போர் உரு­வா­கி­ய­தற்­கான கார­ணங்­கள் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன என்­பது பெரும் துன்­பி­யல். கறுப்பு ஜுலை என்று வர்­ணிக்­கப்­ப­டும் ஆடி இனக் கல­வ­ரம்­தான் இலங்­கை­யின் நவீன வர­லாற்­ற…

  11. சூடு நடத்தியவர் தப்பியோடி மோட்டார் சைக்கிள் மீட்பு!! துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படும் மோட்டார் சைக்கிள் அரியாலைப் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அதில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். http://uthayandaily.com/story/13259.html

  12. சம்­ப­வத்தை திசை திருப்ப யாழ். பொலி­ஸார் முயற்சி வவு­னியா சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கம் குற்­றச்­சாட்டு “யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூடு தொடர்­பான விசா­ர­ணை­யில் பொலி­ஸார் காட்­டும் அவ­ச­ரம் இந்­தச் சம்­ப­வத்­தைத் திசை திருப்­பும் முயற்­சி­யா­கவே நாம் எண்­ணு­கின்­றோம். உண்­மை­யான தாக்­கு­த­லாளி சட்­டத்­தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்” இவ்வாறு வவு­னியா மாவட்ட சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தின் செய­லா­ளர் அன்­ரன் புனி­த­நா­ய­கம் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் துணிச்­ச­லா­ன­வர். எந்­த­வொரு அச்­சு­றுத்­த­லுக்­கும் அடி­ப­ணி­ய­மாட்­டார். அவ­ரால் அண்­மை…

  13. யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..! யாழ்ப்பாணம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற திருமணம் அப் பகுதி மக்களை பெருமைப்படவைத்துள்ளது . ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில…

  14. யாழ்ப்பாணம் நல்லூரில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கைது! யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்மந்தப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் காரியாலயத்துக்குக் கொண்டு சென்று பொலிஸ் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலையில் நல்லுர் கோவிலின் பின் வீதியில் இரு இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபட்டபோது வீதித் தடை ஏற்பட்டது. அதே நேரம் அவ்வழியால் வந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபத…

  15. நீதி­ப­திக்கு பாது­காப்பு அதி­க­ரிப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்தை தொடர்ந்து, அவ­ருக்கு வழங்­கப்­பட்டு வந்த பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சிறப்­புப் பொலிஸ் பாது­காப்பு, பொலிஸ்மா அதி­ப­ரின் உத்­த­ர­வுக்கு அமை­வாக அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். நீதி­ப­தி­யின் வீட்­டுக்­கும் பாது­காப்பு அதி­க­ரித்து வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர். http://uthayandaily.com/story/13202.html

  16. மஞ்­சள் நிறத் திர­வம் குறித்து உடன் விசா­ரணை வேண்­டும் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரி­டம் வேம்­படி அதி­பர் கோரிக்கை யாழ்ப்­பா­ணம் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யில் வானத்­தில் இருந்து கொட்­டிய மஞ்­சள் நிறத் திர­வத்­தால் 16 மாண­வி­க­ளும்,ஒரு ஆசி­ரி­யை­யும் பாதிக்­கப்­பட்­ட­னர். இதற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிந்து உடன் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­தின் சுற்­றுச்­சூ­ழல் பிரி­வி­ன­ரி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார் பாட­சாலை அதி­பர் திரு­மதி வி.சண்­மு­க­ரட்­ணம். நேற்று முன் தினம் பாட­சா­லை­யின் காலைக் கூட்­ட ­நே­ரத்­தில் 7.25 மணி தொடக்­கம் 7.50 மணி வரை­யான நேரத்­தில் ம…

  17. வவுனியாவில் வாள்வெட்டு : இருவர் காயம் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பெரிஸார் தெரிவித்தனர். மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்ந…

  18. வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணி­கள் நாளை புறக்­க­ணிப்பு யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லைக் கண்­டித்தும் உண்­மை­யான தாக்­கு­த­லா­ளிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யும் நாளை திங்­கள்­கி­ழமை வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணி­கள் சேவைப் புறக்­க­ணிப்­பில் ஈடு­ப­டு­வர் என்று அறி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தியை இலக்கு வைத்த தாக்­கு­தல் நீதித்­துறை மீதான அச்­சு­றுத்­தா­கும். அத­னைத் திட்­ட­மிட்­டுச் செய்­தோரை நீதிக்­கும் முன் நிறுத்­தும் பொறுப்பு பொலி­ஸா­ருக்கு உண்டு. எனவே உண்­மை­யான தாக்­கு­த­லா­ளி­யைக் கைது செய்து நீதி­யின் முன் ந…

  19. “கொமி­சன் பெற்ற அமைச்­சர்” சூடா­னது வட மாகாண சபை ஆல­யங்­க­ளுக்கு நிதி வழங்­கி­ய­தில் ‘கொமி­சன்’ பெற்ற அமைச்­சர் யார்? என்ற வாதத்­தால் வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்வு கொஞ்­சம் சூடா­னது. பின்­னர் கடந்த கால அமர்­வு­க­ளைப் போல் அல்­லாது அமை­தி­யாக உரிய நேரத்­துக்கு நடந்து முடிந்­தது. வடக்கு மாகா­ண­ச­பை­யின் 99ஆவது அமர்வு, சிறப்பு அமர்­வாக நேற்று நடை­பெற்­றது. அவைத் தலை­வர் அறி­விப்­பு­டன் சபை தொடங்­கி­யது. வந்­திட்­டேன்னு சொல்லு அமைச்­சுக்­கள் மீதான மீளாய்வு விவா­தத்­துக்கு கோரிக்கை விடுத்த எதிர்க்­க ட்­சித் தலை­வர் தவ­ரா­சாவோ, சிவா­ஜி­லிங்­கமோ சபை தொடங்­கும் போது அவைக்­குள் இருக்­க­வில்லை. எதிர்க் கட்­சித் தலை­வ­ரைக் காண­…

  20. சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன் நாளை சந்­தித்துப் பேச்சு (நமது நிருபர்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வ­ர­ னுக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்­கி­ழமை கொழும்பில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. வட­மா­காண சபை அமைச்­சர்கள் மீது முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுத்­ததை அடுத்து அவ­ருக்கு எதி­ராக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் பெரும் முரண்­பா­டான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற சம­ரச பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­…

  21. ’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’ " வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்" என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) நடைபெற்றது. இதன் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோ…

    • 5 replies
    • 516 views
  22. யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வை…

    • 18 replies
    • 1.9k views
  23. அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர் பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்ற…

  24. சக்தி டிவி செய்திகள் 22th July 2017, 8PM

  25. முஸ்­லிம்கள் தமது பிர­தே­சங்­க­ளிலும் சிறு­பான்­மை­யாக மாறும் அபாயம் முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் இணைந்து கூட்­ட­ணி­யாக எதிர்­வரும் தேர்­தல்­களில் கள­மி­றங்க வேண்டும். அல்­லாது போனால் தற்­போது முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­க­ளிலும் சிறு­பான்­மை­யாக மாற வேண்­டிய அபாயம் உள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹஸ­னலி தெரி­வித்தார். முஸ்லிம் கட்­சி­களை இணைத்து முஸ்லிம் கூட்­டணி அமைக்கும் வேலைத்­திட்டம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் இணைந்து கூட்­ட­ணி­யாக செயற்­பட வேண்டும் என்­பதில் மக்கள் உ…

    • 1 reply
    • 448 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.