ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 23th July 2017, 8PM
-
- 0 replies
- 741 views
-
-
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். http://uthayandaily.com/story/13182.html
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
சி.வி.விக்னேஸ்வரன் – இரா.சம்பந்தன் சந்திப்பு! வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே இன்று கொழும்பில் சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து முடிவுகளை எடுப்பதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது. http://uthayandaily.com/story/13389.html
-
- 2 replies
- 487 views
-
-
வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2003 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.…
-
- 20 replies
- 1.3k views
-
-
இளஞ்செழியன் பயணம்செய்த வேளை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை ஜனாதிபதி உத்தரவு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பயணம்செய்த வேளை நேற்று (22) நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அந்த சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் பிரேமசந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை அடுத்து நீதிபதியின் பாதுகாப்பு குறித்து கவனம்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். விசேட பொலிஸ…
-
- 0 replies
- 467 views
-
-
சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்! அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே அண்டை நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்களை ஏனையவர்களுக்கும் கூட அண்டை நாடுகள் தான். இது ஒ…
-
- 4 replies
- 525 views
-
-
“காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் ஆபத்து என்கிறார்” மஹிந்த (எம்.ஆர்.எம்.வஸீம்) ஜனாதிபதியினால் கைச்சாத்திடடப்பட்ட காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது. அத்துடன் குறித்த காரியாலயம் நீதிமன்றம்போன்று செயற்படும் ஆபத்து இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம்செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22238
-
- 1 reply
- 281 views
-
-
கீரிமலை நகுலேஸ்வரத்தில் பிதிர்க் கடன் செலுத்தும் மக்கள் கீரிமலை நகுலேஸ்வரத்தில் இன்றைய ஆடி அமாவாசை விரத்தை முன்னிட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிதிர் கடன்களைச் செலுத்தும் மக்கள் http://uthayandaily.com/story/13262.html
-
- 1 reply
- 694 views
-
-
தேசிய அரசின் தலைவிதி நாளை தீர்மானிக்கப்படும் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த காய்நகர்த்தல்; குழப்பத்தில் மைத்திரி லியோ நிரோஷ தர்ஷன், எம்.சி.நஜிமுதீன் தேசிய அரசாங்கம் தொடர் பில் தீர்க்கமான முடிவெடுக் கும் ஆளுங்கட்சி பாராளு மன்ற குழுக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற் றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன…
-
- 0 replies
- 300 views
-
-
கறுப்பு ஜூலையின் நினைவுகள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான அரசியல் மோதல் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்ததன் 35ஆவது ஆண்டுக்குள் நுழையப் போகிறோம். இந்த மூன்றரை தசாப்தங்களில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களைப் போரிலேயே கழித்திருக்கிறோம். லட்சக்கணக்கான உயிரிழப்புகள், கணக்கற்ற சொத்தழிவுகள், பலப் பல மில்லியன் நிதிச் செலவுகள் என்பவற்றை ஏற்படுத்திய போர் முடிந்து 8 ஆண்டுகளின் பின்னரும் போர் உருவாகியதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்பது பெரும் துன்பியல். கறுப்பு ஜுலை என்று வர்ணிக்கப்படும் ஆடி இனக் கலவரம்தான் இலங்கையின் நவீன வரலாற்ற…
-
- 4 replies
- 690 views
- 1 follower
-
-
சூடு நடத்தியவர் தப்பியோடி மோட்டார் சைக்கிள் மீட்பு!! துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படும் மோட்டார் சைக்கிள் அரியாலைப் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அதில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். http://uthayandaily.com/story/13259.html
-
- 0 replies
- 373 views
-
-
சம்பவத்தை திசை திருப்ப யாழ். பொலிஸார் முயற்சி வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு “யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையில் பொலிஸார் காட்டும் அவசரம் இந்தச் சம்பவத்தைத் திசை திருப்பும் முயற்சியாகவே நாம் எண்ணுகின்றோம். உண்மையான தாக்குதலாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்” இவ்வாறு வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் துணிச்சலானவர். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியமாட்டார். அவரால் அண்மை…
-
- 0 replies
- 332 views
-
-
யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..! யாழ்ப்பாணம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற திருமணம் அப் பகுதி மக்களை பெருமைப்படவைத்துள்ளது . ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில…
-
- 15 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் நல்லூரில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கைது! யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்மந்தப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் காரியாலயத்துக்குக் கொண்டு சென்று பொலிஸ் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலையில் நல்லுர் கோவிலின் பின் வீதியில் இரு இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபட்டபோது வீதித் தடை ஏற்பட்டது. அதே நேரம் அவ்வழியால் வந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபத…
-
- 3 replies
- 1.1k views
-
-
நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நீதிபதியின் வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். http://uthayandaily.com/story/13202.html
-
- 0 replies
- 251 views
-
-
மஞ்சள் நிறத் திரவம் குறித்து உடன் விசாரணை வேண்டும் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் வேம்படி அதிபர் கோரிக்கை யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வானத்தில் இருந்து கொட்டிய மஞ்சள் நிறத் திரவத்தால் 16 மாணவிகளும்,ஒரு ஆசிரியையும் பாதிக்கப்பட்டனர். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பிரிவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பாடசாலை அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம். நேற்று முன் தினம் பாடசாலையின் காலைக் கூட்ட நேரத்தில் 7.25 மணி தொடக்கம் 7.50 மணி வரையான நேரத்தில் ம…
-
- 0 replies
- 231 views
-
-
வவுனியாவில் வாள்வெட்டு : இருவர் காயம் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பெரிஸார் தெரிவித்தனர். மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்ந…
-
- 0 replies
- 239 views
-
-
வடக்கு மாகாண சட்டத்தரணிகள் நாளை புறக்கணிப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் உண்மையான தாக்குதலாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை திங்கள்கிழமை வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்த தாக்குதல் நீதித்துறை மீதான அச்சுறுத்தாகும். அதனைத் திட்டமிட்டுச் செய்தோரை நீதிக்கும் முன் நிறுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. எனவே உண்மையான தாக்குதலாளியைக் கைது செய்து நீதியின் முன் ந…
-
- 0 replies
- 353 views
-
-
“கொமிசன் பெற்ற அமைச்சர்” சூடானது வட மாகாண சபை ஆலயங்களுக்கு நிதி வழங்கியதில் ‘கொமிசன்’ பெற்ற அமைச்சர் யார்? என்ற வாதத்தால் வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வு கொஞ்சம் சூடானது. பின்னர் கடந்த கால அமர்வுகளைப் போல் அல்லாது அமைதியாக உரிய நேரத்துக்கு நடந்து முடிந்தது. வடக்கு மாகாணசபையின் 99ஆவது அமர்வு, சிறப்பு அமர்வாக நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் அறிவிப்புடன் சபை தொடங்கியது. வந்திட்டேன்னு சொல்லு அமைச்சுக்கள் மீதான மீளாய்வு விவாதத்துக்கு கோரிக்கை விடுத்த எதிர்க்க ட்சித் தலைவர் தவராசாவோ, சிவாஜிலிங்கமோ சபை தொடங்கும் போது அவைக்குள் இருக்கவில்லை. எதிர்க் கட்சித் தலைவரைக் காண…
-
- 1 reply
- 358 views
-
-
சம்பந்தன், விக்கினேஸ்வரன் நாளை சந்தித்துப் பேச்சு (நமது நிருபர்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வர னுக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடமாகாண சபை அமைச்சர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவருக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் பெரும் முரண்பாடான நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தையில் இணக்கப்…
-
- 7 replies
- 349 views
-
-
’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’ " வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்" என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) நடைபெற்றது. இதன் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோ…
-
- 5 replies
- 516 views
-
-
யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வை…
-
- 18 replies
- 1.9k views
-
-
அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர் பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்ற…
-
- 23 replies
- 2.1k views
-
-
சக்தி டிவி செய்திகள் 22th July 2017, 8PM
-
- 0 replies
- 524 views
-
-
முஸ்லிம்கள் தமது பிரதேசங்களிலும் சிறுபான்மையாக மாறும் அபாயம் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணியாக எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்க வேண்டும். அல்லாது போனால் தற்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும் சிறுபான்மையாக மாற வேண்டிய அபாயம் உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி தெரிவித்தார். முஸ்லிம் கட்சிகளை இணைத்து முஸ்லிம் கூட்டணி அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணியாக செயற்பட வேண்டும் என்பதில் மக்கள் உ…
-
- 1 reply
- 448 views
-