Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மீனவர்களுடன் ஆலோசிக்காது முடிவுகளை எடுப்பது ஏற்புடையதல்ல- சுரேஷ் சுட்டிக்காட்டு! இலங்கையின் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டே எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும், அவ்வாறான எந்தவொரு திட்டமிடலும் இடம்ப…

    • 0 replies
    • 267 views
  2. வட, கிழக்கில் 130,000 வீடுகள் தேவை எம்.எஸ்.எம்.நூர்தீன் “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 130,000 வீடுகள் தேவையாக உள்ளன” என, மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிப்புற்றோருக்கான காசோலைகளை வழங்கல் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையின் கடன் திட்டத்தின் கீழ், கடன் பெற்றவர்களின் வாழ்வாதார உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியினை இன்று (26) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். யுத்தத்தினால் பாதிப்புற்ற 105 பேருக்கு 75.43 மில்லியன் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன், யுத்தத்தினால் சேதமடைந்த வழிபாட்டுத் …

  3. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – இன்று முதல் ஆரம்பம்! தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கே இவ்வாறு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 7 பிரிவுகளின் கீழ் பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரை கொண்ட குடும்பங்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறும் நபர்கள் உள்ள குடும…

  4. ஒரு நிமிடம் யாழ்க் கள உறவுகளே நீங்கள் பலர் இணைந்திருக்கவும் கூடும். என்றாலும் தேவைகருதி தனிமடலில் வந்த இந்த விடயத்தை இங்கே இணைக்கின்றேன். இதுவரை இணைந்து கொள்ளாத உறவுகள் இணைந்து கொண்டு எமது பங்களிப்பிணையும் நல்குவோம். Dear all Please take two minutes to forward this message to everyone you know. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, has been on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to assert pressure on Sri Lanka to let aid workers and the media into the concentration - style camps, where over 280 000 people are being held against their will. Altho…

    • 0 replies
    • 1.5k views
  5. இலங்கை விட­யத்தில் கால அட்­ட­வ­ணையும் ஐ.நா. அலு­வ­லக கண்­கா­ணிப்பும் அவ­சியம் பிரே­ர­ணையில் உள்­ள­டக்­க­வேண்­டு­மென ஐரோப்­பிய நாடுகள் ஜெனி­வாவில் வலி­யு­றுத்தல் (ரொபட் அன்­டனி) இலங்கை நல்­லி­ணக்கப் பொறி­முறை விட­யத்தில் எவ்­வாறு முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது தொடர்­பான கால அட்­ட­வணை மற்றும் அதற்­கான கட்­ட­மைப்புத் திட்டம் என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய ஒரு பரிந்­து­ரையை புதிய பிரே­ர­ணையில் உள்­ள­டக்­க­வேண்­டு­மென ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்­பு­நா­டான சுவிட்­சர்­லாந்து வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அந்த கால அட்­ட­வ­ணை­யையும் கட்­ட­மைப்புத் திட்­டத்­தையும் இலங்கை அராங்கம் அடுத்­த­வரும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு உரிய முறையில் பின்…

  6. கடந்த வாரங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய அவுஸ்திரேலியர்கள் இப்போது இலங்கை மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியர்கள் இலங்கை மாணவர் குழு மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழுவொன்று மேற்படி மாணவர்கள் மீது இனவாத அவதூறு சொற்களால் தாக்கியதாகவும், வடக்கு கன்பெராவில் மக்குவாரி என்ற இடத்திலுள்ள மேற்படி மாணவர்களின் வீட்டு யன்னல்களை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி காவல் துறையினர் விசாரணை நடாத்தி வருவதாக ஏ.பி,சி நியூஸ் சேவை தெரிவிக்கிறது.கார் யன்னல் கண்ணாடிகளையும் அவுஸ்திரேலியர்கள் உடைத்து விட்டதாக ஒரு மாணவர் கூறினார். மூன்று அவுஸ்திரேலியர்கள் எங்…

  7. இறுதிக் கட்ட யுததத்தின் போது பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்து வடக்கிலுள்ள மக்களிடம் அரச சார்பற்ற நிறுவனமொன்ற தகவல்களைத் திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=23219

    • 0 replies
    • 504 views
  8. சிறிலங்காவில் பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறிக்குரிய முதலாவது நபர் கண்டறியப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தலைநகரை அடுத்துள்ள புறநகர் பகுதியான வத்தளையில் இருந்தே இந்த முதலாவது பன்றிக்காய்ச்சல் நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் இருந்து தனது குடும்பத்தினர் ஐவருடன் கொழும்பு சென்றுள்ள 8 அகவையுடைய சிறுவனுக்கே பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் ஏற்கனவே பரவிவரும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற தொற்றும் நோய்களுக்கான முறையான தடுப்பு முறைகள் இன்றி பலர் இறந்துள்ள நிலையில், காற்றினால் பரவும் பன்றிக்காய்ச்சல் அபாயம் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 70 இற்கும் மேற்பட்ட நாடுகளின் கண்டறியப்பட்டுள்ள இந…

    • 1 reply
    • 1k views
  9. பயணத்தடை அமுலில் உள்ள நிலையில்... யாழில், வீடு புகுந்து தாக்குதல் யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் பொருட்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. மேலும் குறித்த குழுவினர் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி உள்ளிட்டவற்றையும் சேதப்பட்டுத்திச் சென்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் வீட்டிலிருந்த இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றையும் கொள்ளையடித்து சென்றுள…

    • 1 reply
    • 433 views
  10. 23/06/2009, 14:44 [சுடர்நிலா] “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் தேடும் வெளிநாட்டு வங்கிகள் - இன்னர் சிற்றி பிறஸ் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள ஐ.நா. பணியாளர்கள் உட்பட்ட 300,000 மக்களை வெளியேவிடுமாறும், மனித உரிமைகள் அவசர அழைப்புவிடுத்திருக்கும் இவ்வேளையில், சிற்றி வங்கி மற்றும் டெற்செ வங்கிகள், “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் பெறத் தேடுகின்றனர் என்று, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நா.வின் செயற்பாடுகளை தெரிவிக்கும், இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கூறியுள்ளது. புதிய “இந்தியாவினது ஙொங்கோங்”ஐ நம்பிக்கையுடையதான ஒன்றாக மதிப்பிட்ட ஙொங்கோங் மற்றும் ஷா…

  11. வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் 10வது சந்தேக நபரின் பிணை மனு இன்றைய தினம் பரிசீலிக் கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பவரது, விளக்கமறியல் காலத்தை நீடிப்பதற்கான திகதியிடுவதற்கு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சந்தேகநபர் தாம் குற்றம் செய்யாது தொடர்ந்து தடுத்து வைக் கப்பட்டு உள்ளேன். இறந்த மாணவிக்க…

  12. தமிழ் அரசியல் தலைமையில் இடதுசாரிகளின் பங்கு - சி.இதயச்சந்திரன் ""மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.'' அதாவது, அரசியல் வேலைத் திட்டங்கள் யாவும், பன்முகப் பார்வை கொண்ட மக்களின் விடிவிற்கானதாக இருக்க வேண்டுமென்பதே இதன் உட்பொருளாகும். போராட்ட வடிவங்கள் மாறினாலும் மக்களின் விடுதலை என்கிற அடிப்படை நோக்கிலிருந்து அவை விலகிச் செல்லக் கூடாது. மாறும் வடிவங்கள், புவிசார் அரசியலைப் புரிந்து முற்போக்கான பாதையொன்றை தெரிவு செய்ய வேண்டும். அதாவது போராட்ட முறைமைகளில் காத்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் வெகுஜன இயக்கங்களை இ…

  13. சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக பேச்சு நடத்த வருகிறார் அவுஸ்திரேலிய அமைச்சர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் சட்ட விரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு அவுஸ்திரேலிய அமைச்சர் தலைமையிலான அந்நாட்டு உயர் மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை வரவுள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சர் கிறிஸ் இவன்ஸ் இலங்கை வரும் குழுவுக்கு தலைமை தாங்குவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன. கடல் மார்க்கமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த குழு இலங்கை வருகிறது. ஏனெனில், சட்ட …

  14. தொம்பே பகுதியில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு : 15 பேர் கைது கொழும்பில் இருந்து கொண்டுச் செல்லப்படும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட வேண்டாம் என கூறி தொம்பே பிரதேச மக்கள் டயர்களை எரித்து பாதைகளை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலகம் அடக்கும் பொலிஸார் 15 பேரை கைது செய்துள்ளனர். இதேவேளை குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் மையம் ஒன்று தென்கொரியாவால் தொம்பே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதோடு தற்போது காணப்படும் குப்பைகளின் அளவை விட 50 டொன் குப்பைகளை இங்கு சேகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதேச மக்கள் இங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவ…

  15. ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன. மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் …

    • 8 replies
    • 795 views
  16. அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் வந்துள்ளதாக.............. தொடர்ந்து வாசிக்க

  17. மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது (புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்) இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்குதல் மற்றும் திருமலை துறைமுக அபிவிருத்தி பணிகளில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது. இயற்கை வாயு உற்பத்தி சூரிய சக்தி நிலையங்கள் உருவாக்கம், திருகோணமலை நகர அபிவிருத்தி, திருகோண மலை துறைமுக அ…

  18. செய்தியாளர் சத்தியன் 01/08/2009, 13:42 அரச சமாதானச் செயலகம் நேற்றிரவுடன் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது - ரஜீவ விஜேசிங்க சிறீலங்கா அரசின் சமாதான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட சமாதானச் செயலகத்தின் பணிகள் முடிவுக்குள் வந்துள்ளதால் அதனை மூடியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கத்தினால் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவுடன் சமாதானச் செயலகம் மூடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றதால் இனிவரும் காலத்தில் சமாதான நடவடிக்க…

  19. மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் அதற்கெதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சூளுரைக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில், இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகை…

  20. வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) வெற்றி பெற்றுள்ளது ILLANKAI TAMIL ARASU KADCHI 4,279 DEMOCRATIC PEOPLE'S LIBERATION FRONT 4,136 UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 3,045 SRI LANKA MUSLIM CONGRESS 587 UNITED NATIONAL PARTY 228 SRI LANKA PROGRESSIVE FRONT 10 INDEPENDENT GROUP 1 6 INDEPENDENT GROUP 3 1 INDEPENDENT GROUP 2 - ஆள்பலம் ஆயுத பலம் இராணுவ பலம் அரச பலம் என்று அத்தனையையும் பயன்படு;ததி தில்லுமுல்லுகள் செய்தும் அச்சுறுத்தியும் கூட மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

  21. அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன் : கோத்தாவுக்கும் எனக்கும் எதிராகவே புதிய சட்டம் : பசில் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன். கோத்தபாயவும் நானும் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கே நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நல்லாட்சி அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமாகும். நானும் கோத்தபாய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டத…

  22. ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது - சித்தார்த்தன் July 17, 2021 ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த காரணத்தி னாலேயே அவை பிரிவை நோக்கி செல்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம் பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அனைவரது அர்பணிப்புக்களும், உயிர் தியாகங்களும் வீண் போய் விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. இன்று ஒரு பின்னடைவான நிலமைக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ளனர். இதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய …

  23. சிறிலங்கா கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மற்றும் தரைப்படைத் தலைமையக அதிகாரிகள் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு திடீர்ப் பயணம் மேற்கொண்டனர். பலாலி வானூர்தி நிலையத்தில் வந்து இறங்கிய தளபதிகளை யாழ். மாவட்ட தரைப்படையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி.சில்வா வரவேற்றார். கூட்டுப் படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இது ஆகும். பலாலி படைத் தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைவரம் குறித்தும், 'வடக்கின் வசந்தம்' திட்டத்துக்கு படையினர் வழங்கி வரும் ஆதரவு குறித்தும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சில்வா விளக…

    • 0 replies
    • 615 views
  24. 24 வருட சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி தண்டனை குறைப்பு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு இராணுவத்தின் சுற்றவளைப்பு தேடுதல் ஒன்றின்போது 19 வயதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 24 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதியொருவர், தனது சிறைத் தண்டனையைக் குறைத்து சாதாரண பிரஜையாக வாழ வழிசெய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதியே இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.