ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் கூட பயன்படுத்தக் கூடாது என்று உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை தன் நாட்டு மக்கள் மீது வீசி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த இனப் படுகொலை அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்த ஆண்டில் பல முனைகளில் தலைகுனிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 2009ஆம் ஆண்டு மே 16,17,18ஆம் தேதிகளில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து போரை முடித்த மகிந்த ராஜபக்சவுக்கு, உலகத்தை அதிர்ச்சியுறச் செய்த இந்த படுகொலையை தடையின்றி நடத்தி முடிக்க தனக்கு உதவிய தெற்காசிய வல்லரசுகளான இந்தியாவும், சீனாவும், தடை செய்யப்பட்ட ஆ…
-
- 0 replies
- 358 views
-
-
யாழ் மாவட்டத்தில் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள் காணப்படாதபோதிலும், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரையில் இரண்டு வீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.. மஹிந்த ராஜபக்ஸவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையிலுள்ள மடமுலன ராஜபக்ஸ வித்தியால வாக்களிப்பு நிலையத்தில் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை அவர் வாக்களித்துள்ளார். 225 உறுப்பினர்களை தெரிவு செய்யும் 2010 ஆம் ஆண்டிற்கான இத்தேர்தலின் வாக்களிப்பு இன்று மாலை 4 மணிக்கு முடிவடையவுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வாக்களிப…
-
- 1 reply
- 622 views
-
-
2010 ஆம் ஆண்டு மாத்திரம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நாடு திரும்பியுள்ளனர்: யுனிசெப் அமைப்பு. [Friday, 2011-01-07 04:07:11] யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் பிற நாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு மாத்திரம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நாடு திரும்பியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இதனிடையே இந்திய உட்பட சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்காக ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் யுனிசெப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. seithy.com
-
- 0 replies
- 628 views
-
-
நிபந்தனையுடன் கூடிய பெரும் நிதி உதவியை அனைத்துலக நாணய நிதியம் வழங்கியுள்ள நிலையில், சிறிலங்கா அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடகத்துறைக்கான 2 விருதுகள் 26 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் பிரதான கட்டுரையாளரும், செய்தியாளருமான தீபச் செல்வனுக்கு:- 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடகத்துறைக்கான 2 விருதுகள் குளோபல் தமிழ்ச் செய்திகளின் பிரதான கட்டுரையாளரும், செய்தியாளரும், போருக்குப் பின்னரான முக்கிய பதிவுகளை புகைப்பட ஆதாரங்களுடன் துல்லியமாக எமது இணையத்தில் பதிவு செய்தவருமான தீபசெல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1.சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது 2.நெருக்கடி சூலில் செய்தி தேடலுக்கான விருது இவ் இரண்டு விருதுகளையும் வெற்றி கொண்டுள்ளார். தீபச்செல்வன் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் குளோபல் தமிழ்ச் …
-
- 0 replies
- 508 views
-
-
வெள்ளிக்கிழமை, நவம்பர் 26, 2010 2010 ஆம் ஆண்டில் அரசாங்கம் மொத்தமாக 4,347,500 மில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளதாக ஆளும்கட்சியின் பிரதம கொரடா தினேஷ் குனவர்த்தன தெரிவித்துள்ளார். மேலும், இவற்றுள் நாட்டினுள் பெற்றுக்கொண்ட கடன் 2,544,200 மில்லியன் ரூபா எனவும் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் 1,803,300 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்துள்ளார். இதன்படி மஹிந்தா இலங்கை நாட்டு மக்களை கிட்டத்தட்ட 43 பில்லியன் டொலர்களுக்கு அடகு வைத்துள்ளார். அதாவது ஒவ்வொரு இலங்கை குடிமகனும் வெளி நாடுகளிடம் ரூபா 25 மில்லியன் கடன் வாங்கி இருக்கின்றார்கள். (அமெரிக்க டொலர்படி கிட்டத்தட்ட 25 000 டொலர்கள்.) இது 2010 இல் மட்டும். ஆனால் இந்த 25 மில்லியன் ரூபாவில் எத்தனை ரூபா பொதுமக்களுக்கு போய் சே…
-
- 3 replies
- 665 views
-
-
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை. அப்போதிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அரசியல் தீர்வு, கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய ஆவணங்களைப் பார்த்ததன் பின்னரே நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம். அதனை நாங்கள் வெளியிட வேண்டாம் என்ற ரீதியிலேயே நாம் அதனை வெளியில் சொல்லவில்லை. ஆனால் எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் மக்களிடம் சொல்லவேண்டிய தேவை இருந்ததன் காரணமாக சரத் பொன்சேகாவிடம் நாங்கள் செய்து கொண்ட எழுத்து மூலமான உடன்படிக்கை பெற்றிருக்…
-
- 1 reply
- 387 views
-
-
மஹிந்த இராஜபக்ஸ தனது ஆளும் கட்சி மற்றும் துணை கட்சிகளுடன் குறுகிய நேர ஏற்பாட்டில் மந்திராலோசனை ஒன்றை நடத்துவதாக கூறப்படுகின்றது. இன்று இரவு சுப நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பினையே பெரும் எடுப்பில் கொண்டாடி அறிவிப்பதற்கும் ஏற்பாடுகள் நடக்கின்றதாம். இதே நேரம் தேர்தல் அறிவிப்பு நேரம் தொடர்பாக இந்திய பிரபல ஜோதிடர் ஒருவரிடம் நேரக்கணிப்பினை பெற்று கொண்டதாகவும் அந்த நேரத்திற்கே அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகின்றது. பிந்திய செய்தியின் படி இன்றைய இந்த கூட்டத்தின் முடிவில் மஹிந்த தான் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதி தேர்தலை வைக்க போவதாக கூறியுள்ளார்…
-
- 1 reply
- 560 views
-
-
2010 இல் ஸ்ரீலங்காவின் பணவீக்கம் 5.9% என மத்தியவங்கி அறிவிப்பு! Posted by admin On January 2nd, 2011 at 11:21 am இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி 2010 ஆம் ஆண்டில் சராசரி பணவீக்கம் 5.9 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதன்படி 1990 ஆம் ஆண்டின் பின் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது குறைந்தளவிலான வருடாந்த பணவீக்க சராசரி இதுவென மத்தியவங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்த போதிலும், முன்றேபடான இறக்குமதிகளுடன் இலங்கை தயாரா இருந்தமையினால் இலங்கையில் நுகர்வோர் விலையினை கட்டுப்பாடக வைத்திருந்தமையே இவ்வாறானநிலைக்கு காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் விவசாய உற்பத்தியின் அதிகரிப்பும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. sarith…
-
- 0 replies
- 571 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 03/11/2009, 15:09 2010 கால் ஆண்டுக்கான பாதீட்டுக்காக 362 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது! நாடாளுமன்றில் விவாதம் ஆரம்பம்! சிறீலங்காப் நாடாளுமன்றில் 2010 ஆம் ஆண்டுக்கான தற்காலிகமான பாதீட்டுக்கான விவாதம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் 2010 ஆம் ஆண்டுகான பாதீட்டு விவாதத்தை சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க ஆரம்பித்து வைத்துள்ளார். இன்றிலிருந்து மூன்று நாட்கள் நடைபெறும் விவாதத்தைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை பாதீட்டுக்கான இறுதி முடிவு எட்டப்படவுள்ளது. இதேநேரம், எதிர்வரும் ஆண்டு ஐனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் அமைய இருப்பதால் 2010ம் ஆண்டுககான பாதீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பல…
-
- 0 replies
- 325 views
-
-
2010ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடக்காது 2011ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி தேர்தல் இல்லை வீரகேசரி நாளேடு அரசாங்கம் எக்காரணம் கொண்டும் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தாது. அத்துடன் 2011 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தலும் இடம்பெறாது. இதற்கான தேவைகள் தற்போது ஏற்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சி பலமடைய ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்யின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று மஹரகமையில் இடம்பெற்ற கட்சியின் 17 ஆவது தேசிய சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: எதிர்வரும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்த…
-
- 0 replies
- 1k views
-
-
2010ம் ஆண்டில் அரசாங்கம் 1639 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளது : 26 ஜூலை 2011 கடன் தொகை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.. 2010ம் ஆண்டில் அரசாங்கம் 1639 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளது : 2010ம் ஆண்டில் அரசாங்கம் 1639 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கக் கடன் தொடர்பான பாராளுமன்ற அறிக்கையில் இந்த புள்ளி விபரத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் தொகை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையில் 840 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்களுக்கான வட்டியாக மீளச் செலுத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 312 views
-
-
2011 : சிறிலங்கன் எயர்லைன்ஸ் 19.1 பில்லியன்கள் ரூபாய் நட்டம் சிங்கள மத்தியவங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் படி: 2011 மொத்த வியாபாரம்: 78.9 B Rs ; இது 16.3 வீதம் 2010 உடன் ஒப்பிடும்பொழுது அதிகரிப்பு 2011 மொத்த செலவு : 98.0 B Rs ; இது 32.2 வீதம் 2010 உடன் ஒப்பிடும்பொழுது அதிகரிப்பு நிகர நட்டம்: 19.1 B Rs ----------------------- மிகின் நட்டம் : 455 M Rs http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=949803814
-
- 6 replies
- 985 views
-
-
2011 SLASற்கு தெரிவானவர்களுக்கான தொடக்க விழா; யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பம் 2011ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை ( SLAS) க்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் கலாச்சாரம் மற்றும் மொழித் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி நெறி இன்று வைபவ ரீதியாக ஆரம்பாகியது. இவ் வைபவமானது இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. சிங்கள மொழி மூலம் தெரிவு செய்யப்பட்ட 123 பேர் இப் பயிற்சிக்காக யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளனர். அதில் 10 ஆண்களும் 103 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதன் படி ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் எண்ணிக்கை அடிப்படையில் இவர்கள் அமர்த்தப்படவுள்ளனர்…
-
- 1 reply
- 619 views
-
-
2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரில் பொது மக்களை பாதுகாக்க தவறியமை, ஐக்கிய நாடுகள் சபையின் பிரசன்னத்தை தடுத்தமை, மனித உரிமை மீறல் ஆகிய காரணங்களால் இந்த மா நாடு இலங்கையில் வைக்க கூடாது என கருதுவதாக கோடன் பிறவுன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பில் அவர் ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் செயலாளர்,கமலேஸ் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரட்டுடனும் கோடன் பிரவுண் பேச்சு நடத்தியுள்ளார். இரண்டு வருட…
-
- 0 replies
- 491 views
-
-
[size=5]2011 ஆம் ஆண்டு 134 இனந்தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; பொலிஸ் திணைக்களம்[/size] [size=5][/size] [size=5]நாட்டளாவிய ரீதியில் நாள்தோறும் சுமார் 4 முதல் 5 வரையிலான இனம் தெரியாத சடலங்கள் மீட்கப்படுவதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவை குளங்கள், வாவிகள், கடல், வீதிகள் போன்ற இடங்களில் இருந்தே அதிகளவில் இவ்வாறான சடலங்கள் மீட்கப்படுகின்றன. அத்துடன் இனந்தெரியாது காணப்படும் இவ்வாறான சடலங்கள் ஆண்களின் சடலங்களே அதிகளவில் மீட்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சில காலங்கள் கடந்ததன் பின்னர் உறவினர்களினால் சில சடலங்கள் அடையாளம் காணப்படுகின்றது. எனினும் பல சடலங்கள் அடையாளம் காணப்படுவதில்லை. …
-
- 2 replies
- 434 views
-
-
சர்வதேச நாணய நிதியக் கடன்களின் மூலம் நாடு இலங்கை மேலும் கடனாளியாக மாறியுள்ளதென தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த கடனின் அளவு 5 ஆயிரத்து 600 பில்லியனாக அமையப் பெறும் எனக் குறிப்பிடப்படுகிறது. கோப் கொடுக்கல் வாங்கல்களில் 150 பில்லியன் ரூபா பணமும், ஹெட்ஜிங் கொடுக்கல் வாங்கல்களின் போது 8 பில்லியன் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தினுள் இடம்பெற்ற ஊழல் மோசடிகளைத் தடுத்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்திருக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டிருக்காது. தற்போது நாணய நிதியத்திடம் வாங்கியுள்ள நிதியினை அளிப்பதற்கு வரி வீதத்தை அதிகரிப்பதாக அளிக்கப்பட…
-
- 0 replies
- 681 views
-
-
சிறிலங்காவின் குடித்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரத் திணைக்களம் நாடு தழுவிய ரீதியிலான குடித்தொகை மதிப்பீட்டை 2011 ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கையும் உள்ளடக்கியதாக இவ்வாறான குடித்தொகை மதிப்பீடு ஒன்று 30 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு மேற்கொள்ளப்படுவது இதுதான் முதல்தடவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குடித்தொகை மதிப்பீடு பத்து வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்தாலும், நாட்டில் காணப்பட்ட போர்ச் சூழல் காரணமாக கடந்த 30 வருடங்களாக அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை" எனத் தெரிவித்த குடித்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களப் பணிப்பாளர் ஜி.வை.எல்.பெர்னான்டோ, 1981 ஆம் ஆண்டில்தான் இவ்வாறான குடித்தொகை மதிப…
-
- 0 replies
- 2.2k views
-
-
2011 க.பொ.த உயர்தரப் பரீட்சை இசெட் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது 2011 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி www.ugc.ac.lk என்ற பரீட்சைகள் திணைக்கள இணையத்தில் இசெட் புள்ளி பெறுபேறுகளை பார்வையிட முடியும். http://www.adaderana.lk/tamil/news.php?nid=34731
-
- 1 reply
- 417 views
-
-
2011 நவம்பர் ஆறாம் நாள் -கோவையில் 100000 தமிழ் மக்கள் பங்கேற்கும் மாபெரும் மக்கள்திரள் மாநாடு : 13 செப்டம்பர் 2011 தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் பேரன்புடையீர், வணக்கம்! மூன்று தமிழர் வாழ்வுரிமை காப்போம்! ஈழத் தமிழர் இறையாண்மை மீட்போம்! பேரறிவாளன் - சாந்தன் - முருகன் ஆகிய மூன்று தமிழர்களின் மரணதண்டனையை நீக்கம் செய்வோம்! போர்க்குற்றவாளி இராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவோம்! சிங்கள இனவெறியை ஊக்குவித்துச் செயல்படுத்தும்இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம் ! எனும் நோக்கங்களை அடிப்படையாக வைத்து, ஒரு இலட்சம் தமிழ் மக்கள்பங்கேற்கும் மாபெரும் மக்கள்திரள் மாநாடு ஒன்றிற்கு தமிழீழ இனப் படுகொலைக்க…
-
- 0 replies
- 599 views
-
-
2011 நவம்பர் முதல் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு கூடாத காலம்! தென்னிலங்கையின் ஆஸ்தான ஜோதிடர் ஆரூடம் ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 22:09 எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வரை பொதுவாக நாட்டுக்கு நல்ல காலம் கிடையாது என்று எதிர்வு கூறி உள்ளார் தென்னிலங்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சோதிட மேதைகளில் ஒருவரான பியசேன ரத்துவிதான (வயது 80). இந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலருக்கும் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வருகின்றார். இவர் கிரக மாற்றம் எப்படிப்பட்ட பல்ன்களை இலங்கைக்கு கொடுக்க இருக்கின்றது? என்பது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சோதிட ரீதியாக விளக்கம் கொடுத்து உள்ளார். இவர் தெரிவித்தவை வருமாறு:- "2011 ஆம் ஆண்டு நவம்பர…
-
- 6 replies
- 2.2k views
-
-
2011 மாவீரர் தினம் தேசிய எழுச்சி நாள் - ஆக்கம்: எஸ்.யே. இம்மானுவேல் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய எனது தமிழ் ஈழ சகோதரங்களே என்னும் சில தினங்களில் ஈழத் தமிழர் அனைவரினாலும் மதிப்புடன் நினைவுகூரப்படும் மாவீரர் தினத்தை எமது தேசிய எழுச்சி நாளாக அனுட்டிக்கிறோம். தேசிய வழிபாடு. உயிரை அர்ப்பணித்தவர்களை நினைவுகூருதல் எப்படி எழுச்சி நாளாகும். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் சாவிலும் வாழ்வோம். வீழ்ந்தாலும் எழுவோம் எனத் திடம் கொண்டிருக்கின்றோம் என்பதுதான். ஆகையினால் தான் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீர்த்தவர்களை நன்றியுணர்வுடனும், வணக்கத்துடனும் நினைவு கூர்வதுடன் அந் நிகழ்வை ஊற்றாகக் கொண்டு மாவீரரின் வீரத் தியாகத்தின் உணர்வை உள்வாங்கி நாமும் வீரத் தியாகத்துடன் எழ…
-
- 2 replies
- 748 views
-
-
2011ம் ஆண்டில் இலங்கையர் ஒவ்வொருவரும் 250,000 ரூபா கடனாளியாகமாறுவர் யுத்தம் நடைபெற்ற காலத்தை விட தற்போது நாட்டு நிலைமை மோசமாகவுள்ளதாக ஜே.வி.பி. தொரிவிக்கின்றது. ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் இப்படி தொரிவித்துள்ளார் . அவர் மேலும் தொரிவிக்கையில், இந்த வருடம் ஆகஸ்ட் வரையில் அரசு செலுத்தவேண்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் தொகை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 405 கோடி ரூபாவாகும். இதனால், 2011ம் ஆண்டளவில் இந்நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரும் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் கடனாளியாக மர்றுவார்கள். யுத்தத்தை காரணம் காட்டி பொருட்களின் விலையை அதிகாரித்தார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்று முடிந்து 17 மாதங்களாகியும் விலையேற்றம் தொடர்கின்றது. அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் சம்பள அதிகாரிப்ப…
-
- 0 replies
- 609 views
-
-
2012 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கோத்தாபயவுக்கு 22944 கோடி – பசிலுக்கு 10357 கோடி ஒதுக்கீடு: 18 அக்டோபர் 2011 இலங்கை அரசாங்கத்தின் 2012 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதிகளவான நிதி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ செயலாளராக பணியாற்றும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அமைச்சுக்காக 22 ஆயிரத்து 944 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பான மதிப்பீட்டுச் சட்டமூலத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருக்காக ஆயிரத்து 351 கோடி ரூபாவும், இராணுவத்திற்கு 11 ஆயிரத்த…
-
- 1 reply
- 375 views
-
-
உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற…
-
- 9 replies
- 1.2k views
-