ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
03 JUN, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கடந்த அரசாங்கத்தினால் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறன. ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு அதுதொடர்பில் மீளாாய்வு செய்தே நடவடிக்கை எடுக்க வேண்டி இருகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ரோஹித்த எம்.பி தனது கேள்வியின்போது, கடந்த அரசாங்க காலத்தில் மாகாணசபைக்கு கீழ் இருந்த ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு – கொழும்பில் நிறுவன செயற்பாடுகள் ஆரம்பம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, குறித்த 23 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எ…
-
- 0 replies
- 342 views
-
-
Were PM’s & Port Minister’s tours to Japan for ‘Exposition of relics’ organized by racketeers to smuggle humans? human trafficking.gif The "Exposition of Sacred Relics of Lord Buddha" said to have been held under the patronage of the Sri Lankan Government from 5th to 10th September at the Royal Grand Hall of Buddhism in Kobe has really been an exercise in human smuggling. Interested parties in Sri Lanka government got the mega-show organized by Nenbhitshushu Buddhist Sect in Kobe. Japanese media had indicated that the event was being held under the patronage of the Sri Lankan Government. According to advertisements the event has been organized under t…
-
- 0 replies
- 986 views
-
-
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர் விடயங்கள் தொடர்பாக வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவரும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவனை தொடர்புகொண்டு வினவிய போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரளித்த பதில்களும் வருமாறு….. தற்போதைய நிலையில் வலிகாமம் வடக்கில் உள்ள மீள்குடியேற்ற நிலைமைகள் எவ்வாறு உள்ளன? அரசாங்கம் கூறுவது போன்று மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டார்களா? வீடுகள் இடித்து அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றனவே….இவை பற்றி? ] அரசாங்கம் கூறுவது போன்று வலி வடக்கில் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட வலயங்கள் எனக் கூறப்படும்; மீள்குடியேற்றப்பட வேண்டிய பிரதேசங்களில் மூன்றிலொரு பகுதிய…
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தி
-
- 0 replies
- 1k views
-
-
-
மீண்டும் 1980 பாணியில் இந்தியா தமிழ்க்கட்சிகளை டில்லிக்கு அழைக்கின்றது. இது சிங்கள அரசாங்கத்தினை மிரடுவதற்காகவே என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார். எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்…
-
- 7 replies
- 1.2k views
-
-
23.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 1 reply
- 1.3k views
-
-
Published By: VISHNU 08 JUN, 2023 | 12:43 PM வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றுடன் 2300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று! வியாழன், 17 மார்ச் 2011 09:43 .நாடளாவிய ரீதியில் 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்கள் இன்று 7 ஆயிரத்து 396 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 3ஆயிரத்து 36 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 29 ஆயிரத்து 108 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள 64 சபைகள் மற்றும் முல்லைதீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றப்படாத பகுதியில் இருக்கும் இரண்டு சபைகள் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட 34 சபைகள் தவிர்ந்த அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே இன்று இடம்பெறுகின்றது. இம்முறை வாக்கள…
-
- 0 replies
- 600 views
-
-
237 மருந்துகளுக்கு... தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாட்டினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதய நோயாளிகள், இருமல் மற்றும் சளிக்கு கூட வழங்குவதற்கு தேவையான மருந்துகள் இல்லை என கூறினார். டொலர் நெருக்கடியானது முழு நாட்டையும் பாதித்துள்ள நிலையில், மருந்து தட்டுப்பாடு அரச, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் …
-
- 0 replies
- 111 views
-
-
237ஆக ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டமை சிறுபான்மை கட்சிகளின் வெற்றி: மனோ கணேசன்
-
- 0 replies
- 370 views
-
-
23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம் '2016ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் 23ஆம் திகதி நிகழவுள்ளது. பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது' என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, நேற்று தெரிவித்தார். இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.09 மணிமுதல் 7.24 மணிவரை நிகழும் என தெரிவிக்கப்படுகின்றது. பிற்பகல் 6.23 மணியளவில் நிலவின் 77 சதவீத பகுதி பூமியின் நிழல் படிந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/168461/-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%…
-
- 0 replies
- 286 views
-
-
23ஆவது கடற்படை தளபதியாக அட்மிரல் பியல் டி சில்வா நியமனம் இலங்கை கடற்படையின் புதிய தலைவராக றியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை கடற்படையின் 23ஆவது கடற்படை தளபதியாவார். இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் நாளை புதுவருட தினத்தில் இலங்கை கடற்படையின் புதிய தலைவர் பியல் டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.வி. செனவிரத்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/23ஆவது-கடற்படை-த…
-
- 1 reply
- 895 views
-
-
23வருட அகதிகள்: வலி.வடக்கு மீள்குடியமர்வை மகிந்தவே முடிவு எடுப்பார்: மீள்குடியேற்ற அமைச்சர்:- 04 ஜனவரி 2014 23 வருடங்களின் முன்னராக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே முடிவு எடுப்பார் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் மற்றும் பிரதேச செயலர்களை மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் சந்தித்துக் கலந்துரையாடினார். வலி.வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து தனியார் வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும்இ நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களின் மீளக்குடியமர்வு தொடர்பில் அமைச்சரிடம் பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டினர். …
-
- 1 reply
- 459 views
-
-
-
24 அரசியல் கைதிகள் விடுவிப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்ட 31 அரசியல் கைதிகளில் 24 பேர், இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/159054/-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.4gIkcq5H.dpuf
-
- 0 replies
- 339 views
-
-
24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி! [Friday, 2014-05-09 17:27:24] யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது, கொழும்பில் இருந்து பளை வரையும் ரயில் சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணி சாவகச்சேரி பகுதி வரை முடிவடைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் பளையிலிருந்து சாவகச்சேரி வரை பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது. அதேவேளை, தற்போது நாவற்குழி, யாழ்ப்பாணம் பகுதி வரையான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் யூன் மாதத்தில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெ…
-
- 67 replies
- 2.8k views
-
-
24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்த 24ஆயிரம் பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த மாதம் 28ஆம் திகதி இன்னும் 1,500 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என, அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த அரசாங்கத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக 2015ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அதிகளவிலான விண்ணப்பப்பத்திரங்கள் தேங்கியிருந்ததாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 221 views
-
-
பங்களாதேஷ் கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட 24 இலங்கை மீனவர்களை அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும்கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதான இலங்கை மீனவர்கள் தொடர்பில் பங்களாதேஷ் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2014/10/18/24-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
-
- 0 replies
- 252 views
-
-
சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தன. இவற்றில் செர்வியாவைச் சேர்ந்த 115 குடும்பங்களுக்கும், Bosnia- Herzegovina- Macedonia ஆகிய நாடுகளைச் சேர்ந்த 43 குடும்பங்களுக்கும், துருக்கியைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கும், கொசொவோவைச் சேர்ந்த 37 குடும்பங்களுக்கும், இத்தாலியைச் சேர்ந்த 29 குடும்பங்களுக்கும், Croatia வைச் சேர்ந்த 28 குடும்பங்களுக்கும், ஜேர்மனியைச் சேர்ந்த 27 குடும்பங்களுக்கும், இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கும், போர்த்துக்கலைச் சேர்ந்த 06 குடும்பங்களுக்கும், ஸ்பெய்னைச் சேர்ந்த 04 குடும்பங்களுக்கும், ஈராக், நெதர்லாந்து, ரஷியா,திபெத் ஆகிய நாட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/301288
-
- 2 replies
- 211 views
- 1 follower
-
-
24 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கு: யாழ். மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு நாவற்குழி மற்றும் மறுவன்புலவு பகுதிகளில் வைத்து 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட குறித்த 24 இளைஞர்களில் 9 பேரின் உறவினர்களால் தொடரப்பட்ட வழக்கு 2003 ஆம் ஆண்டு வரை யாழ். நீதிமன்றத்தில் விசாரி…
-
- 0 replies
- 379 views
-
-
24 ஊடகவியலாளர்கள் கொலை : கொலையுடன் தொடர்புடையவர் சபையில் உள்ளார் : எம்.பி. அதிர்ச்சி தகவல் (ஆர். ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கை வரலாற்றில் முதலாவது ஊடகவியலாளர் படுகொலை 1981 ஆம் ஆண்டு பதிவானது. இதன்படி 1981 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் படுகொலையுடன் தொடர்புடைய பிரமுகர் தற்போதும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முன்னைய ஆட்சிக்காலத்தின் போது 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலை 24 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ரம்புக்வெல்ல எம்.பி. திருத்தி வாசித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் …
-
- 2 replies
- 315 views
-
-
24 எம்.பிகளுக்கு நாட்டிலிருந்து வெளியேறத் தடை தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில், தான் உள்ளிட்ட 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை, மாவரல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் மக்களை சந்தித்தபோது ஞாயிற்றுக்கிழமை அவர் இதனை கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/162504/-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A…
-
- 1 reply
- 249 views
-