Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 27 NOV, 2023 | 11:19 AM 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து புதிய காத்தான்குடி கர்பலா பகுதிகளில் வைத்தே ஐஸ்போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன…

  2. காலவரையறையற்ற போர், நாடு எங்கே போய் முடியப் போகிறது? [26 - June - 2007] * "அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) வெளிக் கொணரக்கூடிய திட்டம் மிக முக்கியமானதாகும். அதுதான் மிதவாத தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை காண்பதற்குரிய பேச்சுவார்த்தைக்கு அடிப்படையானதாய் அமையும். சிறுபான்மையினரின் பல மனக்குறைகள் நீங்குவதற்கு வழி பிறக்கும். அதையடுத்து, பயங்கரவாதத்தினை நசுக்குவதற்கு இந்தியா முதன்மையாக சர்வதேச சமூகம் கூடுதலான பங்களிப்பினை வழங்கக்கூடியதாயிருக்கும். ஆக தேசிய இனப்பிரச்சினைக்கு தெரிவானதொரு அரசியல் தீர்வினை அரசாங்கம் முன்வைத்து, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று, பயங்கரவாத அமைப்புகளை முற…

    • 2 replies
    • 1.5k views
  3. [Thursday, 2011-09-01 14:00:38] சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பிலுள்ள சிலர் தன்னைக் கொலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும், தனது உயிரைக் காப்பாற்றுமாறும் கோரி சிறிலங்கா ரூபவாகினி கூட்டுத்தாபன ஒளிப்பதிவாளரான சமன்குமார ராமவிக்கிரம சிறிலங்கா அதிபரின் காலில் வீழ்ந்துள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, ரூபவாகினி ஒளிப்பதிவாளரான சமன்குமார ராமவிக்கிரம போர்முனைச் செய்தி சேகரிப்புக்காக சிறிலங்காப் படையினருடன் தங்கியிருந்தார். அவரே சிறிலங்காப் படையினரின் போர்க்குற்றக்காட்சிகள் பலவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே தன்னைக் கொலை செய்வதற்க…

  4. கிழக்கில் அரசின் சாதனைகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு? பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் இளந்திரையன் கிழக்கில் சாதிப் பதாக ஸ்ரீலங்கா சொல் லும் விடயம் எவ் வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப் போம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இரா சையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட் டுத்தாபன வானொலியில் (ATBC) செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ""செய்தி அலைகள்'' நிகழ்ச்சிக்கு அவர் அளித்த செவ்வியில் கூறியுள்ளதாவது: கிழக்குப் பகுதி என்பது ஒரு வித்தியா சமான தரையமைப்பைக் கொண்ட தனித் துவமான நிலம். கெரில்லா வகை போராளி களின் தாய்மடியாகும். கடந்த 25வருட காலமாக அங்கு எங்களுடைய படைகள் பல நடவடிக்கைகளைக் கரந்தடிப்படை யாக ம…

  5. வரலாற்றில் இடம்பிடித்தவர் மைத்திரி! - சுமந்திரன் பாராட்டு [Wednesday 2015-04-29 08:00] நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணங்கிய முதல் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் 19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 18ம் திருத்தச் சட்டத்தின் முதல் பேச்சாளராக உரையாற்றிய நான், ஜனநாயகத்தின் முடிவு இதுவெனக் குறிப்பிட்டேன்.இன்று 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய விவாதம் நடத்தப்படுகின்றது அதில் பங்கேற்கக் கிட்டியமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட …

  6. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது ; முன்பள்ளி ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களாகவும் இருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை மாற்று வழிகள் இன்றி அழிக்கும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர். எனவே இந்த ஆபத்திலpருந்து தங்களை பாதுகாக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று 07 கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்ற சந்திப்பின் போதே இக் கோரிக்கையினை முன் வைத்துள்ளனர். கிளிநொச்சி …

  7. "சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 22,000 படையினர் அங்கவீனர்கள்" [சனிக்கிழமை, 14 யூலை 2007, 06:14 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 1983 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 22,000 படையினர் அங்கவீனராகியுள்ளனர் என்றும், அவர்களை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச்செய்தியில் தெரிவித்துள்ளது. அச்செய்தி விபரம்: சட்டையின் ஒரு கை தொங்கிய வண்ணம் இருக்க முன்னாள் படைச்சிப்பாயும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அசோக தயாரட்ன தனது இடது கையினால் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார். அதனை முடித்த பின்னர் "முக்கியமான தேவைகளை விட நான் வழமையன தேவைகளுக்கு செயற்கை கையைப் பயன்படுத்துவதில்லை" என அவர் தெரி…

  8. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டால், தமக்கு ஆதரவாக சீனாவும், பாகிஸ்தானும் துணை நிற்பதாக ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியதாக, இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்காக 54 இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் கோரியுள்ளதாகவும், சீனா தமக்கு பலமான ஆதரவை வழங்குவதாகவும் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார். தமக்கு ஆதரவாக மாலைதீவு அதிபரும் ஜெனிவா வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை, முன்னதாக தமக்கு ரஷ்யாவும் ஆதரவு வழ…

  9. மகிந்தவைச் சந்திக்க மைத்திரி முன்வைத்துள்ள நிபந்தனை! [Monday 2015-05-04 21:00] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனைகளை விதித்துள்ளார். மகிந்தவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் 6ம் திகதி விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த நிபந்தனையை விதித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியை தனியாக சந்தித்து பேச்சுநடத்துவதற்கு தான் தயார் இல்லை எனவும், முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது பிரதிநிதிகளும், தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பிரசன்னமாக வேண்டும் எனவும் ஜனாதிபதி நிபந்தனை விதித்துள்ளார். மேலும் மகிந்த ராஜபக்சவின் சார்பில் கலந்து…

  10. தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன? விளக்குகின்றார் சட்டத்தரணி சுமந்திரன் எம்.பி.! தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன? என்ற சொற்பதங்கள் மக்கள் மத்தியில் அவரவர் அறிவுக்கு ஏற்ப பரவலாகப் பேசப்படும் பதங்களாகும். எமது இன விடுதலை தொடர்பிலும் இந்த சொற்பதங்கள் ஆழமான ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன. இவையனைத்துக்கும் தெளிவான – நேர்த்தியான – விளக்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் தந்துள்ளார். நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பெருந்திரளான கற்றறிந்த சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மீது சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள…

    • 1 reply
    • 1.1k views
  11. நோர்வே பேச்சாளரை திரும்பப் பெற சிறிலங்கா வலியுறுத்தல் சிறிலங்காவுக்கான நோர்வே தூதரகப் பேச்சாளர் தொர்பின்னூர் ஓமர்சனை திரும்பப் பெற வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான நோர்வேயின் சிறப்புத் தூதர் ஜோன் ஹன்சன் பௌயருக்கு சிறிலங்கா சமாதான செயலகப் பணியாளர் ரஜிவ விஜேசிங்க எழுதியுள்ள கடிதத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மற்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் நிலைப்பாடுகள் குறித்து தவறான புரிதல்களை தொர்பின்னூர் ஓமர்சன் உருவாக்கி வருவதாக அக்கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் வன்னி பிரதேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபரை விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்து வர…

  12. ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட கதிர்காமர் கொலை சந்தேக நபர் – காத்திருக்கும் சிறிலங்கா சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்களுக்காக, காத்திருப்பதாக சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது. லக்ஸ்மன் கதிர்காமர் கொலை மற்றும் டக்ளஸ் தேவானந்தா கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், தென்மேற்கு ஜேர்மனியில் கடந்த புதன்கிழமை 39 வயதுடைய நவநீதன் என்ற சந்தேக நபரைக் கைது செய்திருப்பதாக ஜேர்மனி காவல்துறை தெரிவித்திருந்தது. எனினும், இது தொடர்பாக, ஜேர்மனியின் உள்துறை அமைச்சின் தகவல்களுக்காக காத்திருப்பதாக, பெர்லினில் உள்ள ச…

    • 0 replies
    • 256 views
  13. ஆதவன். நாடளாவிய ரீதியில் டெங்குத்தொற்று தீவிர நிலையை 'அடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதை 'அதிதீவிர நோய் நிலை' என்று தேசிய டெங்குக் கட்டடுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினரின் தகவல்களின் அடிப்படையில், கடந்த முதலாம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையான எட்டு நாள்களில் யாழ்ப்பாணத்தில் 448 பேர் டெங்குத் தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கை யில் இவ்வருடம் மாவட்ட அடிப்படையில் அதிக டெங்குத் தொற்றாளர்கள் பதிவான மாவட்டமாக யாழ்ப்பாணமே காணப்படுகின்றது. கடந்த வருடம் அதிதீவிர தொற்று நிலையைக் கொண்டிருந்த கொழும்பில் இவ்வருடம் 284 டெங்குத் தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைய…

  14. பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் * பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் இலங்கையில் உள்ள அரசியல் நிலை காரணமாக பிரித்தானிய நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களைத் திரும்பவும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதியுள்ள அவசர கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இலங்கையின் போர்ச் சூழல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் அகதிகள் அந்தஸ்து கோரி காத்திருக்கின்றார்கள். யுத்த சூழலினால் பாதிக்கப்…

  15. வட, கிழக்கு மக்களுக்கு நிம்மதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்ததால் உலகிற்குப் பதில் கூறும் நிலைமை- அமைச்சர் பசில் ராஜபக்ஷ வடக்கு, தெற்கு மக்களுக்கு நிம்மதியாக வாழும் உரிமையை பெற்றுக் கொடுத்ததினால் உலகில் பல நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையிலும் பதில் சொல்ல வேண்டியேற்பட்டுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீர்கொழும்பு மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது கூறினார். நெதர்லாந்து அரசின் உதவியுடன் 7200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந் நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிக்கும் வைபவம் கொச்சிக்கடை, பம்புகுழி நீர் விநியோகத் திட்ட அலுவலக வளவில் அமைச்சர் தினேஷ் குணவர…

  16. நிறைவேற்று அதிகாரமுறையை ஒழிப்பதாக சந்திரிக்கா முதல் மைத்திரிவரை கூறினார்கள் : January 25, 2019 நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கப் போவதாக சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி ஆகிய மூவரும் கூறியதாகவும், அதற்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டபோதும் அதனை அவர்கள், நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது, மகாகாண சபைத் தேர்தலை நடத்துவதிலும், மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதிலும் ஓர் உறுதியான நிலைப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடாத்தக் கோரி டலஸ் அழகப் பெரும, பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாண சபை அவசியம் எ…

    • 1 reply
    • 250 views
  17. அரசியல் கைதி மீது சிறையில் தாக்குதல் ! இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தாக்குதலுக்கு உள்ளானவரை நேரில் சென்று பார்வைதயிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசியல் கைதிகளாக அரசாங்கம் உள்வாங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என கூறியுள்ள சாண…

  18. போராட்டங்களில் வன்முறைகளைத் தவிர்க்க வேண்டும்! - சம்பந்தன் கோரிக்கை. [saturday 2015-05-23 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் கேவலமானது; படு அசிங்கமானது. இந்தப் படுகொலை மிலேச்சத்தனமானது; சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும், காமுகர்களின் அந்தக் கூட்டு வன்புணர்வுக் கோரக் கொலையைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இந்த உணர்வுகளை…

  19. சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் : மன்னார் பிரஜைகள் குழு February 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ் மக்களின் உரிமையையும்,வேண்டுகோளையும் அரசு மதித்து பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை இலங்கையின் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு அரசிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு இன்று (01) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்து தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை அங்கீகரிக்குமாறு தமிழ் மக்களின் அரசியல் கைத…

    • 1 reply
    • 258 views
  20. பிரதமரும் ஜே.வி..பியினரும் சர்வதேச சமூகத்தையுமும் நாட்டுமக்களையும் முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர். உண்மைகள் வௌளிப்படும் போது இவர்களுக்கு உதறல் எடுத்து விடுகின்றது எனச் சாடுகின்றார் த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஐ.நா உயரதிகாரி ஜோன ஹோம்ஸ் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ரட்ணசிறியும், ஜே.வி.பியினரும் ஆற்றிய உரைகளை ஆட்சேபிக்கும் விதத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் உரை அமைந்தது. நாடாளுமன்றம் புனிதமானது. களங்கமற்றது. ஆனால் பிரதமர் ரட்ணசிறி உண்மைக்கு மாறான கருத்துக்களை இங்கு வெளியிடுகின்றார். ஐ.நா உதவிச் செயலர் ஜோன் ஹோம்ஸ் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து இலங்கையின் கௌரவத்தைப் பாதிப்பதாகவ…

  21. கத்திக்குத்தில் முதியவர் பலி! குடும்பப் பெண் படுகாயம்! வட்டக்கச்சியில் சம்பவம்! Published on October 8, 2011-10:59 am வட்டக்கச்சியில் வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த ஆயுததாரிகள் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அதேவீட்டில் இருந்த பெண்ணையும் ஆயுததாரிகள் கழுத்தில் குத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் கோயிலை அண்மித்துள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இராணுவக் காவலரண் ஒன்று இருக்கின்றபோதும் கொலையாளிகளால் எதுவித இடையூறும் இன்றித் தப்பிச்செல்ல முடிந்திருக்கிறது என்று கிராமத்தவர்கள் சுட்டிக்காட்டுகி…

  22. மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி MAY 29, 2015 | 2:35by கார்வண்ணன்in செய்திகள் வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை மாலை நடத்திய சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்துவது தொடர்பான, சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு குறித்து, இந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் …

    • 6 replies
    • 710 views
  23. "தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்படமாட்டாது" தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தொடர்பான பிரேரணையை இன்று பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானம் ஒன்றினை கொண்டுள்ள நிலையில் நேற்று கட்சி தலைவர் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன்போது தேசிய அரசாங்க யோசனையை இன்று வியாழக்கிழமை சபையில் முன்வைக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய தேசிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சரவையை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். இதன் படி தற்போது 30 பேர் கொண்ட அமைச்சரவையை 48 பேர் கொண்ட அமைச்சரவையாக மாற்றவும் தற்போது …

  24. Aug 18, 2007 at 08:44 AM சிறிலங்கா முனன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா கொழும்பு வந்து மீன்டும் அரசியலுக்குள் நுழைவார் என பரபரப்பான செய்திகள் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரிகா வருவதை தவிர்த்துக்கொண்டார். ஆயினும் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் கொழும்பு வந்து அறிக்கை விடத்தொடங்கி விட்டார்.ஆட்சியை விட்டு விலகியிருப்பது சிக்கலாகப் போய்விட்டது.பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்வதில்லை. தனது பாதுகாப்புச்செலவீனங்களை மகிந்த அரசாங்கம் குறைத்துவிட்டது.தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; இருப்பதால் இது பெரிய அநியாயமென ஒப்பாரி வைத்ததோடு தேவைக்கேற்ப கொழும்பு வந்து போரவர் . ஆனால் அவர் வரும்போதெல்லாம் சுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்கள் அவரைச் சந்திப்பதும் ஆறுதல்…

  25. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார் இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டது அக்கிரமம் என சீமான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மேலும் துபாயில் இருந்து உரிய பயண ஆவணத்துடன் சென்னைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளாரை, மத்திய அரசின் குடியேற்றத் துறையினர், விமானத்தில் இருந்து இறங்க விடாமல், அதே விமானத்தில் திருப்பி அனுப்பியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழ் மக்களின் இன்னலைத் துடைக்கவும், உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சட்டப்பூர்வ அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளாரை, விம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.