ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143514 topics in this forum
-
தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாடப்பட்டதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படமாட்டாது எனத் தெரியவருகிறது.தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமை பதவியை கோர முடியும் என்ற உருவாகியுள்ளது. இதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றாவது அரசியல் கட்சி என்ற நிலை இல்லாமல் போயுள்ளதே இதற்குக் காரணமாகும். அரசியலமைப்பின்படி இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் மூன்றாவது கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டு…
-
- 13 replies
- 690 views
-
-
தெருமுனைக்கு வந்துள்ள சிறிலங்காவின் போர்க் கதாநாயகன்AUG 22, 2015 | 3:37by நித்தியபாரதிin கட்டுரைகள் வரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையானது சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டிய மிகப்பாரிய சோதனையாகும். இவ்வாறு சிஎன்என் ஊடகத்தில் அக்ரவால் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கடந்த பத்தாண்டில் சிறிலங்காவின் மிகப் பலம் பொருந்திய சக்தி மிக்க அரசியல்வாதி மீண்டும் ஒரு தடவை நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் – தோல்வியுற்றவர்களுக்கு வாய்ப்புAUG 22, 2015 | 2:04by கி.தவசீலன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஐதேகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், சமர்ப்பித்துள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பட்டியலில், தேர்தலில் தோல்வியுற்ற பலருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஐதேக தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் 13 பேர்தொடர்பான விபரங்களை வெளியிட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் 12 பேர் கொண்ட தமது பட்டியலை வெளியிட்டது. இதன்படி, ஐதேக சமர்ப்பித்துள்ள பட்டியலில்- கரு ஜெயசூரிய, மலிக் சமரவிக்கிரம, டி.எம்.சுவாமிநாதன், வண.அதுரலியே ரத்தன தேரர், கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, திலக் மாரப்…
-
- 0 replies
- 488 views
-
-
ஐதேகவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியானது! [Friday 2015-08-21 09:00] தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், ஐதேகவுக்கு 13 தேசியப் பட்டியல் அசனங்கள் கிடைத்திருந்தன. அவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன. 1. மலிக் சமரவிக்ரம 2. டி.எம்.சுவாமிநாதன் 3. கரு ஜயசூரிய 4. அதுரலிய ரதன தேரர் 5. ஜயம்பதி விக்ரமரட்ன 6. திலக் மாரப்பன 7. சீ.ஏ. மாரசிங்க 8. எம்.கே.டி.எஸ். குணவர்தன 9. எம்.எச.எம்.எம. நாவீ (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) 10. எம்.எச்.எம். சல்மான் (முஸ்லிம் காங்கிரஸ்) 11. ஏ.ஆர்.ஏ. ஹாபீஸ் (முஸ்லிம் காங்கிரஸ்) …
-
- 2 replies
- 671 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் பீடத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தனி தமிழர்களைக்கொண்ட தேர்தல் தொகுதியாக கருதப்படும் பட்டிருப்பு தொகுதிக்கு இந்த தேசிய பட்டியலை வழங்க தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த தேர்தலில் பட்டிருப்பு தொகுதிக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்வுப்போக்கு காணப்படுகின்றது. இந்தநிலையில் பல தரப்பினராலும் பட்டிருப்பு தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா…
-
- 8 replies
- 619 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே தமிழ் மக்கள் உள்ளனர் என்ற தெளிவான செய்தியை தேர்தல் முடிவுகள் புதிய அரசாங்கத்துக்கும், சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக் கூறியிருப்பதாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெற்றிருக்கும் பாரிய வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டார். தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றைக் காண்பதற்கு தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஆணை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே தம…
-
- 0 replies
- 279 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே தமிழ் மக்கள் உள்ளனர் என்ற தெளிவான செய்தியை தேர்தல் முடிவுகள் புதிய அரசாங்கத்துக்கும், சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக் கூறியிருப்பதாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெற்றிருக்கும் பாரிய வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டார். தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றைக் காண்பதற்கு தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஆணை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே தம…
-
- 0 replies
- 196 views
-
-
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு! [Friday 2015-08-21 09:00] ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பாக நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கையின் பிரதி நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது. எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் விசாரணை நடத்தினால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாகும் முன்னதாகவே அந்த அறிக்கையை குறித்த நாட்டுக்கு இரகசியமாக வழங்குவது வழமையானதாகும்.அதன்படி இந்த அறிக்கை நாளை கையளிக்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் மாதம் …
-
- 5 replies
- 825 views
-
-
கூட்டமைப்புக்கு இலங்கைத் தேசிய அரசில் இடமில்லை..! மைத்திரிரி பால சிறி சேனாவின் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும்தான் முக்கிய மந்திரிப் பதவிகளை எடுக்க உள்ளன.. கூட்டமைப்பின் கடுகளவு ஆதரவு கூட சிங்கள அரசால் எதிர் பார்க்கப் படவில்லை! விரக்தியால்… எதிர்க் கட்சி தலைவர் பதவியை குறி வைக்கும் சுமந்திரன்! எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் சம்பந்தன்! -மு.வே.யோ- ஆம்!..நாளை காலை சுமார் பத்து மணியளவில் இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதம அமைச்சராக ரணில் விக்கிரம சிங்கா பதவி ஏற்க உள்ளார். அவருக்கு இலங்கை அதிபர்,மைத்திரி பால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்னும் செய்தி வந்து சேர்ந்து விட்டது. எனக்கு கிடைத்த கடைசித் தகவலின்படி.. கூட்டமைப்ப…
-
- 12 replies
- 872 views
-
-
இலங்கையில் ஆளும் கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கையில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, எல்லா இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், ஊழலை ஒழித்தல், கல்வியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துதல், நட்புறவுடன் கூடிய வெளியுறவுக் கொள்கை, பெண்கள் மற்றும் சிறார் உரிமைகளை பாதுகாத்தல், கலைஞர்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் விதத்தில் கைச்சாத்தாகியுள்ள இந்த உடன்படிக்கை இருதரப்பு இணக்கப்பாட்…
-
- 0 replies
- 478 views
-
-
ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வெளியானது : அங்கஜன் உள்ளே, ரங்கா வெளியே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, எஸ்.பி.திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் இராமநாதன், எம்.ஹிஸ்புல்லாஹ், மலிக் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/08/21/ஐமசுகூட்டமைப்பின்-தேசியப்பட்டியல்-வெளியானது-அங்கஜன்-உள்ளே-ரங்கா-வெளியே
-
- 0 replies
- 443 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை காலை சுபநேரமான 10.3க்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கையின் 19ஆவது பிரதமாராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். - See more at: http://www.tamilmirror.lk/152496#sthash.k1FvibfJ.dpuf
-
- 2 replies
- 499 views
-
-
சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! - கஜேந்திரகுமார்[Wednesday 2015-08-19 19:00] கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயாராக இருகப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இன்று மதியம் யாழ் ஊடக மையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - நடந்து முடிந்த தேர்லில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க…
-
- 33 replies
- 2k views
-
-
கொழும்பு வந்தது ஐ.நா விசாரணை அறிக்கை – நாளை மைத்திரியிடம் கையளிப்புAUG 21, 2015 | 2:09by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையின் பிரதி சிறிலங்காவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு ஒன்றுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்ட அறிக்கை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், குறிப்பிட்ட நாட்டின் அரச தலைவரிடம் அதன் பிரதியை கையளிப்பது மரபாகும். அதற்கமையவே, அடுத்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைய…
-
- 3 replies
- 546 views
-
-
கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது இளம் பெண்வொருவர் நேற்று காலை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக தன் உடல் அழகை மெருகூட்டிக் கொள்வதற்காக தென்னங்கும்புர பிரதேசத்தில் உள்ள அழகுநிலையமொன்றுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரது மரணத்துக்கு அழகு நிலையத்தில் உபயோகிக்கப்பட்ட எதேனும் இரசாயனப் பொருள் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/08/21/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE…
-
- 1 reply
- 642 views
-
-
சபாநாயகர் பதவி கரு ஜெயசூரியவுக்கு? [Thursday 2015-08-20 18:00] புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவை முன்மொழிய திட்டமிட்டுள்ளதாக சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய தேசிய கட்சி வழிக்காட்டி குழுவின் தலைவராக கரு ஜயசூரிய செயற்பட்டார். கட்சியிக்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட கரு ஜயசூரிய இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருதார். எனினும், ஐக்கிய தேசிய கட்சிக்காகவும், இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக மேலும் சில வருடங்கள் தன்னை அரப்பணிப்பதாகவும், அதன் பின்னர் கௌரவமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்திருந்…
-
- 1 reply
- 456 views
-
-
தேசிய அரசுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி! - இரண்டாகிறது ஐ.ம.சு.மு [Friday 2015-08-21 09:00] தேசிய அரசு அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரி ஆதரவு அணியினரின் முடிவே இதுவென்று தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார, சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்த ஆதரவு அணியினர் எதிரணியில் இருந்தபடி செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவுடன் கைகோர்த்து எதிரணியில் செயற்படுவதற்கு 60 இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தயாராகவே இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைவதற்கு முடிவெடுத்துள்ளதால்,…
-
- 1 reply
- 514 views
-
-
இனவிடுதலைக்கு ஒன்றுபட்டு உழைப்போம் ! - நன்றி நவிலலில் சிவசக்தி ஆனந்தன் [Friday 2015-08-21 09:00] உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு தடவை தமிழ் மக்கள் உணர்த்தியுள்ள நிலையில் இனவிடுதலைக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெற்றியீட்டிய ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தனது வெற்றிக்காகவும், கூட்டமைப்பின் பெருவெற்றிக்காகவும் ஆதரவளித்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தனது வெற்றிக்காக ஆதரவளித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 322 views
-
-
புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றியம்[Friday 2015-08-21 09:00] இலங்கையில் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரசல்ஸில் இது தொடர்பில் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர், அதிகளவான மக்கள் இலங்கை தேர்தலில் வாக்களித்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் புதிய அரசாங்கம், நல்லாட்சி, மனித உரிமைகள் காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு, நல்லிணக்கத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல்கள் ஆணையாளரின் பங்கு சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 329 views
-
-
போர்க்குற்றப் பொறியில் நாட்டை சிக்க விடமாட்டோம்! - சம்பிக்க உறுதி[Friday 2015-08-21 09:00] போர்க்குற்றங்கள் என்ற பொறியில் நாட்டை சிக்க வைக்க எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கவோ அல்லது போர்க்குற்றங்களில் சிக்க வைக்கவோ இடமளிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படாது. இந்த விடயம் குறித்து மக்களுக்கு பொறுப்புகூறத் தயார். எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் நாட்டில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல்கள் நடைபெறாது. நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த எதிர்க்கட்சி தரப்புக்கள் ஒத்துழைப்பு வழங்க வ…
-
- 0 replies
- 194 views
-
-
தேசிய அரசாங்கம் மக்களின் ஆணைக்கு எதிரானது! - என்கிறார் உதய கம்மன்பில[Friday 2015-08-21 09:00] தேசிய அரசாங்கம் என்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கைக்கு எதிராகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தனர். எனவே தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவது மக்கள் ஆணையை மீறும் செயல் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய அரசாங்கத்துக்கு எதிராகவே பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனை ஏற்றுக்கொண்டே மக்களும் வாக்களித்தனர். எனினும் இன்று கூட்டமைப்பின் மூலம் தெரிவானவர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது ஏற்க முடியாதது என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். http://www.…
-
- 0 replies
- 276 views
-
-
சபாநாயகர் பதவி தொடர்பில் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய செயற்படுவோம் : சம்பந்தன் | சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு இலஞ்ச ஊழலுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையாக இருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மக்களின் இந்த ஆணையானது முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்இ தற்போதைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அந்த ஆணையை நீடிக்கும் வகையில் மக்களின் தீர்வு அமைந்துள்ளதாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான, சுதந்திரமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூட…
-
- 0 replies
- 215 views
-
-
தமிழ் தேசியத்தின் புதிய அரசியல் போராட்டப் பாதைக்காக வழிகாட்டும் மாற்றத்திற்கான அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க முன்வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 5 வருடமாக தமிழ் மக்களுடைய நலன்கள் அனைத்தினையும் திட்டமிட்டு புறக்கணித்து, மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிய தலமைகளை மக்கள் இணங்கண்டு நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.பதிவு இணைச் செய்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று இரவு மருதனால் மடப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.பதிவு இணைச் செய்தி அங…
-
- 42 replies
- 3.5k views
-
-
சம்பூர் மக்களுக்கு காணி பத்திரங்களை வழங்குவதற்கு நாளை வருகிறார் ஜனாதிபதி (திருமலை நகர் நிருபர்) சம்பூர் மக்களுக்கு நாளை சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் காணிப் பத்திரங்கள் கையளிக்கப் படவுள்ளன. இவ் வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இது பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதா வது; சம்பூர் மக்களுக்கு உத்தியோகபூர்வமாக காணிப் பத்திரங்களை கையளித்து மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து வைக்க வருகை தரவிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை மாலை சம்பூருக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்க…
-
- 1 reply
- 779 views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வாசு தேவ நாணயக்கார, டலஸ் அலகபெரும, விமல் வீரவன்ச, டிரான் அலஸ் மற்றும்…
-
- 1 reply
- 601 views
-