Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து அதன் எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்படலாமென இலங்கையின் நட்புறவு நாடுகள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையெனவும் அவர் கூறினார். மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்க நாம் தயாராகவேயுள்ளோம். அமர்வுகளின்போது அரசாங்கம் என்ற வகையில் எம்மிடையே எழுப்பக்கூடிய வினாக்…

  2. வடக்கு மாகாண முதல்வரிடம் கொள்கையில்லை: யாழில் கடும் விசனம் பொதுவாக வடக்கு மாகாண சபை வினைத்திறனற்றுச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. எங்களுக்கு அனுபவம் குறைவாகவுள்ள காரணத்தால் திறம்பட இயங்க முடியாதுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சரும் ஒரு தடவை கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசியலாளர்கள், புத்திஜீவிகளால் கடும் விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச மார்க்சியக் குழுவின் ஏற்பாட்டில் "வடக்கு மாகாண சபையும் வரலாற்று அநாமதேயங்களும்" எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள D.M.I தனியார் கல்வி நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த…

  3. சுவிஸ் ஊடகவியலாளரின் விசாவை ரத்துச்செய்யும் தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளது by வீரகேசரி இணையம் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தகவல் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின் படி குறித்த செய்தியாளருக்கான வீசா ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் பி பி அபயகோன் தெரிவித்துள்ளார். எனினும் அதற…

  4. சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் குறித்து உடனுக்குடன் தமக்குத் தெரியப்படுத்துமாறு படைத் தளபதிகளுக்கு கோத்தபாய றாஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக பொன்சேக்காவிற்கு மிகவும் ஆதரவானதெனக் கூறப்படும் சிங்க படையணி குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டிருக்கிறது. இதே போல மக்கள் மத்தியில் நிலவும் அபிப்பிராயங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குமாறு தேசிய புலனாய்வுத் திணைக்களத்திடம் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. http://www.eelamweb.com/

    • 5 replies
    • 1.8k views
  5. கிருசாந்தியின் நினைவு தினம் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் கடைப்பிக்கப்பட்டது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/26347.html

  6. Published by T Yuwaraj on 2022-02-24 21:50:43 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு காணாமல…

  7. பொன்சேகா காற்றோட்டமில்லாத அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் First Published : 16 Feb 2010 12:39:03 PM IST Last Updated : 16 Feb 2010 12:40:03 PM IST கொழும்பு, பிப்.16: இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஜன்னல் இல்லாத காற்றோட்டமற்ற அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என முன்னாள் நீதிபதி பி.டி குலதுங்க தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சரத் பொன்சேகா சிறந்த முறையில் நடத்தப்படுவதாக இலங்கை அரசு தெரிவிப்பது உண்மையென்றால் அவரைச் சென்று பார்வையிட அனுமதி வழங்க வேண்டுமென குலதுங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரத் பொன்சேகாவை அவரது மனைவியும், குடும்பத்தினரும் பிரச்னையின்றி பார்…

  8. நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வா­தத்தை ஏற்­ப­டுத்தும் விதத்தில் அமெ­ரிக்­காவின் பிரி­வி­னை­வாத சதித்­திட்­டத்­திற்கு துணை போகும் யாழ். மன்னார் ஆயர்­களும் பயங்­க­ர­வா­தி­களே ஆவார்கள். இந்த இரண்டு ஆயர்­களும் அழிந்து போன பயங்­க­ர­வா­தத்­திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்­க­ர­வா­தி­களே ஆவார்கள். எனவே இவ்­வி­ரு­வ­ருக்கும் எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். எனவே அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்­டு­மென தொழில் மற்றும் தொழி­லா­ளர்கள் உற­வுகள் பிர­தி­ய­மைச்சர் ரியர் அட்­மிரல் சரத் பி.வீர­சேகர தெரி­வித்தார். எந்­த­வொரு விசா­ர­ணை­களை நடத்தும் தகுதி எமக்கு உள்­ளது. எனவே சர்­வ­தேச விசா­ர­ணைகள் அவ­சி­ய­மில்­லை­யென்றும் அவர் தெரி­வித்தார். …

    • 3 replies
    • 628 views
  9. (எம்.மனோசித்ரா) கொவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை பலமிக்கதாக பேணுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அத்தோடு நாட்டின் வலுசக்தி மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றை மேம்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்க முடியும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போதே இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெற்றதன் பின்னர் அவர் பிரதமரை சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்கா , இலங்கையுடன் கொண்டுள்ள அரசியல் சமூக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்…

    • 7 replies
    • 505 views
  10. அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் இவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களின் முயற்சிகள் நடைபெறவில்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு, தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்ப டையிலேயே தேர்தலை நோக்கிய தாகவே அனைத்து கட்சிகளும் பார்க்கின்றன. தத்தமது கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் பங்கீடு மற்றும் தத்தமது கட்சியின் வெற்றிய…

  11. சக்தி டிவி செய்திகள் 15 09 2017 , 8PM

  12. இறுதி யுத்த உயிரிழப்புக்களை கூறவேண்டாம் என கட்டாயப்படுத்தப்பட்டேன் - கோர்டன் வைஸ் WRITTEN BY EDITOR TUESDAY, 02 MARCH 2010 13:51 இலங்கையின் இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்டதாக கூறி சேனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் தொடர்பில் கட்டாயமாக போர்க்குற்ற விசாரணை இடம்பெற வேண்டும் என ஐ.‍நாவின் இரு அதிகாரிகள் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர், ஐ.நாவின் சட்டவிரோத படுகொலைகள் தொடர்பான விசேட‌ அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன்.‍அவர் சமீபத்தில் அவுஸ்த்திரேலியாவின் எஸ்.பி.எஸ் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில், சேனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானது எனவும் இது போல சரணடைய வந்த வி.புலிகள் சுடப்பட்டிருந்தால், அதுவும் பாரதூரமான விடயம் …

    • 3 replies
    • 978 views
  13. கூட்­டாட்­சிக்கு ஏன் எதிர்ப்பு? வடக்கு மாகா­ணத்­துக்­குச் சிறப்பு அதி­கா­ரங்­களை வழங்­கி­னால், மலை­ய­கம் போர்க் கள­மாக மாறி­வி­டு­மென அஸ்­கி­ரிய பீடத்­தின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை அவர்கள் தேவை­யற்ற விதத்­தில் அஞ்­சு­வ­தைக் காட்­டு­கின்­றது. இதை­விட சமஷ்டி நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தா­தென்­ப ­தில் தமக்கு நம்­பிக்­கை­யில்­லை­யெ­னத் தெரி­வித்து தாம் இன்­ன­மும் மாற­வில்­லை­யென்­பதையும் அவர்கள் எடுத்­துக் காட்­டி­விட்­னர். அண்­மை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் மல்­வத்தை மற்­றும் அஸ்­கி­ரிய பீடங்­க­ளின் மகா­நா­யக்­கர்­க­ளைச் சந்­தித்து உரை­யா­டி­யி­ருந்­தார். இந்­தச் சந்­திப்­பின்­ப…

  14. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் திகதி: 10.03.2010 // தமிழீழம் தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் மே 19க்குப் பின் கூட்டமைப்பின் முகமாகவும் தீர்மானம் எடுப்பவர்களாகவும் மாறியுள்ள சம்பந்தர், மாவை, சுரேஸ் (SMS அணி) ஆகியோருக்கு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் தீர்வு தனித்துவமான இறைமை, தனித்துவமான தேசம் என்பவற்றை அங்க…

  15. வடக்கு பண்­பாட்டு விழா நேற்று கோலா­கல ஆரம்­பம் Share வடக்கு மாகாண பண்­பாட்டு பெரு­விழா நேற்று தெல்­லிப்­பழை யூனி­யன் கல்­லூ­ரி­யில் ஆரம்­ப­மா­கி­யது. வடக்கு மாகாண பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த விழா­வின் பல்­வேறு நிகழ்­வு­கள் தொடர்ந்து இன்­றும் நாளை­யும் இடம்­பெ­று­கின்­றன. யூனி­யன் கல்­லூ­ரி­யின் கலா வினோ­தன் நாக­லிங்­கம் கண­ப­திப்­பிள்ளை அரங்­கில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லா­ளர் நா.வேத­நா­ய­கன் தலை­மை­யில் நிக­ழை்­வு­கள் ஆரம்­ப­மாகி நடை­பெற்­றன. ஆரம்ப நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­…

  16. பசிலுக்கு எதிராக களமிறங்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ! Digital News Team 2022-03-27T14:33:02 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி அபயாராமயவில் மஹா சங்கத்தினர் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மரணமடையாதவர்களின் வீட்டிலிருந்து கடுகு விதையை கொண்டு வருமாறு கோதமியிடம் சிசா சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதேபோன்று தற்போது வருத்தமடையாத வீட்டில் இருந்து ஒரு கோப்பை நீர் கொண்டு வருமாறு நானும் இந்த அரசாங…

    • 0 replies
    • 182 views
  17. பிரான்சு பிரதேசசபைத் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளார் செல்வி.சாளினி பிரான்சு பிரதேசசபைத் தேர்தலில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்சு சோசலிசக் கட்சியுடன் (Parti Socialist) பச்சைக் கட்சி (Europe Ecologiste) இடதுசாரிமுன்னனி கட்சி(Force de Gauche) கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கிறது பிரான்சு பிரதேசசபைத் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு 21.03.2010 ஞாயிறு நடைபெறவுள்ளது இத்தேர்தலில் சோசலிசக் கட்சியுடன் (Parti Socialist) பச்சைக் கட்சி (Europe Ecologiste) இடதுசாரிமுன்னனி கட்சி(Force de Gauche)கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கிறது. பிரான்சு பிரதேச சபைத் தேர்தலில் சென் செந்தெனித் (93Seine Saint Denis)…

    • 1 reply
    • 696 views
  18. ஊரடங்கிற்கு மத்தியிலும்... எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா, நளின் பண்டார, கபிர் காசிம், ஹக்கீம், முஜீப்பு ரகுமான், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மனுச நாணயக்கார, ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளத…

  19. 23 இலங்கையருடன் ஈரான் சென்ற கப்பல் கடத்தல் _ வீரகேசரி இணையம் 3/24/2010 9:06:10 PM எகிப்திலிருந்து ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் ஒன்று 23 இலங்கையருடன் கடத்தப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து 180 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கடலில் 25 பேருடன் பயணித்த கப்பலே கடத்தப்பட்டுள்ளது. இதில் 23 இலங்கையரும், பிலிப்பைன்ஸ், சிரியாவைச் சேர்ந்த இருவரும் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலையும் சோமாலிய கடற்கொள்ளையர்களே கடத்தியிருக்காலம் என நம்பப்படுகிறது.

  20. பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான வானில் இருந்து சிதைந்த நிலையில் காணப்பட்ட உடற்பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பழைய முறிகண்டி கோயில் அருகில் விபத்து ; 6 பேர் பலி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதில் சம்பவ இடத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்…

    • 17 replies
    • 1.8k views
  21. வைரவிழாவுக்கு வடமாகாணமுதலமைச்சர், கல்வி அமைச்சரை அழைக்காதிருக்க 7 இலட்சம் பேரம் பேசினார் சிறிதரன்! கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்விற்கு பிரதமவிருந்தினர் அழைப்புத் தொடர்பாக இடம்பெற்ற பிரச்சனையில் குறித்த விழா கல்வி அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிப்படுகின்றது. குறித்த சம்பவம்தொடர்பாகத் தெரியவருவதாவது, கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரை அழைக்காது என்னை அழைத்தால் நான் 2 இலட்சம் ரூபா பணமும், சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறி 5மில்லியன் பெறுமதியான கட்டடம் ஒன்றையும் கட்டித்தருவேன் என கிளி…

    • 3 replies
    • 700 views
  22. IMF உடன், கலந்துரையாடலை நடத்துமாறு... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து! அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை இடம்பெற்றால் அவை ஜனநாயகத்தின் இரு தூண்கள் என உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைவரும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவசரகாலநிலை பிரகடனம் இரத்து செய்யப்பட்டமை சாதகமான நடவடிக்கை என்றும் ஐரோப்பிய ஒன்றிய ம் அறிக்கை ஒன்றின் ஊடக அறிவித்துள்ளது. இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலைய…

  23. 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் படையினரிடம் உள்ள தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்கும். மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியும் அரசாங்கத்தினால் கைப்பற்றப்படவில்லை. இந்திய அமைதிப்படை மற்றும் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்…

    • 3 replies
    • 496 views
  24. மகிந்தவுடன் இணைந்து போட்டியிட அரசியல் கட்சிகள் பலத்த போட்டி Share எதிர்வரும் தேர்தர்களில் மகிந்தவும் இணைந்து போட்டியிடுவதற்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மகிந்த அணியுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களைத் தயார் படுத்தி வருகிறார். தேர்தல் அறிவிப்பின் பின்னர் கட்சி விவரத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகிந்தவுடன் கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.…

  25. முன்னாள் மேஜர் ஜெனரல், தற்போதைய பாரளுமன்ற மற்றும் ஜ.தே.மு கட்சியின் உறுப்பினருமான சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் சபாநாயக்கருக்கு வாழ்த்து தெரிவிக்கையில் தான் மிகவும் மனப்பாரத்தின் மத்தியில் உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், பாராளுன்றத்திற்கு தெரிவாகிய அனைவரும் சமமான பார்வையில் பார்க்கப்பட வேண்டும். நல்ல தீர்வுத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க காத்திருக்கின்றேன், போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ள நான் கடும் மன வேதனையுடன் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். அத்துடன் என்னை பாராளுமன்றில் பேச வாய்ப்பளித்த சபாநாயகருக்கும் , சக பாராளுமன்ற உறுப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் - என்றார் http://www.tamilarkal.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.