ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக- சமூகங்களுக்கு இடையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை பரிந்துரை செய்ய நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார். இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடந்த கால மோதல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை குறைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை செய்யவுள்ளது.மேலும் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டயெழுப்புது குறித்…
-
- 2 replies
- 362 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று விரைவில் ஜெனிவா செல்லும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான மாவை சேனாதிராஜாதெரிவித்தார். னிவா செல்லும் இந்தக் குழு வரும் மார்ச் மாதம் அங்கு நடக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், எமக்கு எல்லாம் கிடைத்து விட்டது என்றோ, இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்றோ அர்த்தம் கொள்ள முடியாது. எமக்கு சரியான தீர்வு கிட்டும் வரை நாம் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். எமது மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமைக்கும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்க…
-
- 1 reply
- 586 views
-
-
காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனீயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் அரசு மற்றும் அரச ஒட்டுக்குழுக்களினால் கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அண்மைக்காலங்களில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று அமைதிப் பேரணியாக வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ். மாவட்டசெயலகத்தில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்படுமென வடக்கு கிழக்கு …
-
- 0 replies
- 334 views
-
-
வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் மூன்று நாள் பயணத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளார். இன்று யாழ்ப்பாணம் வரும் அவர், தனது வடக்கு, கிழக்கு பயணங்களின் முடிவில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு பாதுகாப்பு நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் பிரகாரமே படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதிய அரசு தெரிவித்துள்ளது. காணி விடுவிப்பு, படை குறைப்பு தொடர்பான கோரிக்கைகளும் - அழுத்தங்களும் வலுப்பெற்று வரும் நிலையிலுமே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் இந்த வருகை அமைந்துள்ளது. படைக் குறைப்பு குறித்து தமது 100 நாள…
-
- 0 replies
- 258 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – சம்பந்தன் விளக்கம் FEB 05, 2015 | 0:08by புதினப்பணிமனைin செய்திகள் கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் தாம் பங்கேற்றதை நியாயப்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த 43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ள முதல் தமிழ்த் தேசிய அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் தான் எதற்காக இந்த நிகழ்வில் பங்கெடுத்தேன் என்பதை பிபிசிக்கு விபரித்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பின்னரே தான் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். “நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்கா…
-
- 8 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் பிளவு ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மு.கா. தலைமை எடுத்தபோதும், முதல்வர் விவகாரம் தொடர்பான தலைமையின் முடிவு மு.கா. உறுப்பினர்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு வழங்க கட்சித் தலைவர் ஹக்கீம் தீர்மானித்ததையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு முதலமைச்சுப் பதவியை வழங்க கட்சியின் தலைமை தீர்மானித்ததையடுத்து, மு.காவின் கிழக்கு மாகாண சபை உறுப்…
-
- 0 replies
- 525 views
-
-
ஒரு இந்திய தமிழனின் உள்ளத்தில் இருந்து.... Saranya Charu 2 மணிகள் · இந்தியாவின் மிகப்பெரிய பீடைகள் இலங்கை அகதி நாய்கள் இந்த நாய்களுக்கு உணவு,உடை,இருப்பிடம்னு பல ஆயிரம் கோடி செலவு திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையறாப்பல வந்து தங்கிக்கறானுக. தனி இந்தியா கேட்டாலும் கேப்பானுக.,நாய்களை நம்ப முடியாது Thanks FB
-
- 22 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப்போவதில்லை அவ்வாறு அகற்றினால் நாங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவத குறித்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் இது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது. கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமற்றதாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தில்லை. உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் போது பல சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அத்துடன் மேலதிக பாத…
-
- 4 replies
- 563 views
-
-
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக தகுந்த ஆதராங்களுடன் வெளிபடுத்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் தாயாராக உள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் பிறின்ஸ் தேவசுதன் தெரிவித்துள்ளார் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் நலன்கள் தொடர்பாக பல்கலைக் கழக நிருவாகம் அக்கறையின்றி செயற்படுவதைக் கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிவேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு “கடந்த 25.01.2015 அன்று மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டஊடகஅறிக்கைமற்றும் 30.01.2015 அன்று இடம் பெற்றமாணவகளின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாகதெளிவுபடுத்தல் கடந்த25.01.2015அன்றுகிழக்குப் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத்தினால் “கிழக்குபல்கலைக்கழகத்தில் கடந்தகாலத்தில் இடம் பெற்றபலமோசடிகளைகண…
-
- 0 replies
- 598 views
-
-
இலங்கையின் சுதந்திர தினத்தன்று கூட்டமைப்பு வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் இலங்கை தேசியக்கொடி ஏற்றப்படாமை தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானப்பிரகாரம் தமிழர்களது அடிமைச்சின்னமாக கருதி இலங்கை தேசியக்கொடியை ஏற்றுவதில்லையென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடி ஏற்றப்படாமை தொடர்பில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், ஏன் கொடி ஏற்றவில்லை என கேட்டனர். சபையின் தீர்மானத்துக்கமைய ஏற்றவில்லை என கூறியபோது, இது தொடர்பில் கொழும்புக்கு விசாரணைக்கு அழைப்போம் அப்போது வர வேண்ட…
-
- 1 reply
- 796 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் போர்ட் சிட்டி திட்டத்தை தொடர்வதற்கு அமைச்சரவை தீர்மானித்து உள்ளது.குறிபபிட்ட திட்டத்தை மறு ஆய்வு செய்யப்ஆபாவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட திட்டத்தை முன்னெடுக்கும் சிசிசிசி நிறுவனம் போட்சிட்டி திட்டம் சகல நடைமுறைகளையும் பின்பற்றியே முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டு வருகின்றமை குறழப்படத்’தக்கது. இலங்கை அரசாங்கம் இந்த திட்டம’ குறித்து மறு ஆய்வினை மேற்கொள்வதற’காக அனைத்து ஓத்துழைப்பையும் ஆவணங்களையும் வழங்க தயார் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டு வந்துள்ளது. புல நிறுவனங்கள் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக முன்வந்த நிலையிலே…
-
- 2 replies
- 727 views
-
-
கே.பி. க்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/02/05/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
-
- 7 replies
- 927 views
-
-
சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் குடி தண்ணீர் கிணறுகள் உட்பட பாடசாலைகளின் கிணறுகளும் பாதிக்கப்பட்டுள்ளமையினைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுன்னாகம் சிவன் கோவிலடியில் ஆசிரியர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மாகாண அரசே நீ வழங்கும் குடிநீர் மட்டும் பிரச்சினையை தீர்க்குமா? , இப்பிரதேசத்திற்கு வழங்கப்படும் நீர் சுத்தமானதா என பரிசோதித்து வழங்கு, மாகாண அரசே தமிழன் குடித்தொகையை குறைக்க நீயும் உடந்தையா?, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 1.2k views
-
-
கைது செய்யும் நோக்கிலா புலம்பெயர் சமூகத்தை அரசாங்கம் மீள அழைக்கின்றது என முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குமார் குணரட்னம் தமது விஜயம் அரசியல் நோக்கத்திலானது என தெரிவித்த போதிலும், அதிகாரிகள் சுற்றுலா வீசாவையே வழங்கியுள்ளதாக புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். வீசா சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்காக குமார் குணரட்னத்தை நாடு கடத்த அதிகாரிகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குமார் குணரட்னம் சுற்றுலாப் பயணி அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என அவர் தெரிவித்துள்ளார். குமார் குணரட்னம் விரும்பி நாட்டை விட்டு வெளியேற…
-
- 0 replies
- 838 views
-
-
இலங்கையின் 67ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்கையின் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தையும் குற்றத்தையும் புரிந்த இரா.சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பும், கடமையும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உர…
-
- 4 replies
- 1k views
-
-
வவுனியாவில் சிறிலங்கா காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் காயம் FEB 05, 2015by VANNIin செய்திகள் வவுனியாவில் ரோந்து சென்ற சிறிலங்கா காவல்துறையினர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில், காலிலும், கையிலும் காயமடைந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி, வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.puthinappalakai…
-
- 0 replies
- 541 views
-
-
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தின் பரப்புக்கடந்தான் கிராமத்தை அண்டிய பகுதியில் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுவதை உடன் நிறுத்துமாறும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை புதன்கிழமை (4) அமைச்சர், குறித்த வனப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு பெருமளவில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு மரங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டு குவிக்கப்பட்டு கிடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கட்டுக்கரை குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீரை பரப்புக்கடந்தான் காட்…
-
- 1 reply
- 439 views
-
-
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலான சர்வதேச ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் ரோம் பிரகடனத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஆட்சிக் காலத்தில் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருந்தது. பிரிட்டன் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைய, பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் ரொபர்ட் தல்போஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 455 views
-
-
சம்பந்தன் பங்கேற்றது கூட்டமைப்பின் முடிவு அல்ல – சுரேஸ் பிரேமச்சந்திரன் FEB 05, 2015 | 0:04by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், இரா.சம்பந்தன் பங்கேற்றது அவரது தனிப்பட்ட முடிவே என்றும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அல்ல எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், “சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முடிவையும் எடுக்கவில்லை. அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றது அவரது தனிப்பட்ட முடிவு. அவர் சார்…
-
- 1 reply
- 408 views
-
-
மோடியின் பயணத் திட்டத்தில் யாழ், கண்டி, அனுராதபுர நகரங்களும் உள்ளடக்கம் FEB 05, 2015 | 0:11 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அடுத்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் செல்லவுள்ளதுடன் கண்டி அல்லது அனுராதபுரவுக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்ட பட்டியலில் யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுர என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கண்டிக்குச் சென்றால், அவர் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அவர் அனுராதபுரவுக்குச் சென்று புனித வெள்ளரசு மரத்தை தரிசிக்கலாம். எனினும், நரேந்திர மோடி எவ்வளவு நேரம் சிறிலங்காவில்…
-
- 0 replies
- 530 views
-
-
சிறிலங்கா மீதான தடை விலக்கப்படவில்லை FEB 05, 2015 | 0:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக விலக்கியுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார மற்றும் கடற்றொழில் அமைச்சு நிராகரித்துள்ளது. சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை, ஆறு மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வேதாராச்சி தெரிவித்திருந்தார். ஆனால்,அத்தகைய தகவல் ஏதும் தமக்கு கிடைக்கவில்லை என்று சிறிலங்காவின் உள்நாட்டு விவகார மற்றும் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றிய எந்…
-
- 0 replies
- 589 views
-
-
தமிழருக்கு முன்னுரிமை இல்லை: பிஸ்வாலிடம் முறையிட்ட த.தே.கூ. February 3, 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான அரசாங்கத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழருக்கு முன்னுரிமை வழங்கவில்லை. மேலும் தற்போது 100 நாள் வேலைத்திட்டத்தில் 25 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வாலிடம் முறையிட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஸா பிஸ்வாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பி…
-
- 2 replies
- 440 views
-
-
இலங்கையின் அப்பம் மிகவும் சுவையான உணவு என தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார். இலங்கைக்கு விஜயம் செய்த தான் முதல் முறையாக அப்பம் சாப்பிட்டதாக பிஸ்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதுடன் அது மிகவும் சுவையானது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று முன்தினம் இராப்போசனத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyCTYKdmu0.html
-
- 8 replies
- 931 views
-
-
இலங்கையில் சிங்களவர்கள் 67வது சுதந்திரநாள் கொண்டாடும் வேளை பிரித்தானியாவில் தமிழர்களால் சுதந்திரம் மறுக்கப்பட்டதை வெளிப்படுத்து வகையில் கரிநாள் போராட்டம் ஒன்று பிரித்தானியப் பிரதமரின் அலுவலகதின் முன்னால் நடைபெற்றது. இவ் போராட்டத்தில் இளையவர்களால் சம்மந்தன் மற்றும் சுமத்திரன் ஆகியோரின் படங்கள் எரிக்கப்பட்டது. http://www.pathivu.com/news/37499/57//d,article_full.aspx
-
- 1 reply
- 834 views
-
-
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வேறுபாடு இன்றி சம உரிமையுடைய தேசம் ஒன்றை அன்று தாம் உருவாக்கி வந்தபோதும் அது நிறைவேறவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க மீண்டும் அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 67ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். மீண்டும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த என்றுமில்லாத சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக அரசாங்கம் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவித்தார். எனினும் இதனை அரசாங்கம் மாத்திரம் முன்னெடுக…
-
- 0 replies
- 458 views
-