Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -எம்.றொசாந்த் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட பட்டம் விடும் போட்டியாளர்களுக்கிடையிலான திறந்த போட்டி, யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்றது. இந்தப் பட்டம் விடும் போட்டியினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆரம்பித்து வைத்தார். இதில், வல்வெட்டித்துறையைச்; சேர்ந்த 55 போட்டியாளர்களும் யாழ்ப்பாணம் அரியாலையினைச் சேர்ந்த 5 போட்டியாளர்களுமாக 60 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இதில் சிவானந்தன் உலகராஜா உருவாக்கிய ட்ராகன் வடிவப் பட்டம் முதலிடத்தையும், ராஜேந்திரம் கிருஸ்ணானந்தன் உருவாக்கிய ரோபோ வடிவப் பட்டம் இரண்டாமிடத்தையும் வைத்திலிங்கம் மகேந்திரம் உருவாக்கிய வான் வடிவப் பட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றன. இந்த போட்டியில் வல்வெட்டி…

    • 0 replies
    • 407 views
  2. முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை? 21 ஜூன் 2014 சில முக்கியமான முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென குறித்த முஸ்லிம் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமறைகளை பிரயோகி;ப்போர் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறினால் இலங்கைக்கான வீசா நடைமுறைகளை கடுமையாக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், ஈராக், ஈரான், மலேஷியா, கட்டார், இந்தோனேஷியா, குவைட், மாலைதீவு, பாலஸ்தீனம், பாகிஸ்த…

    • 11 replies
    • 1.6k views
  3. பொலொன்னருவை -பக்கமூண, வீரஹீரடிய பிரதேச விகாரையின் விகாராதிபதி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தனர். சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். http://virakesari.lk/articles/2014/06/22/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88 தேரர் படுகொலை: சந்தேகநபரின் பாதணிகள் மீட்பு மாத்தளை,எலஹேர பிரதேசத்தில் எலஹேர பக்கம…

  4. மன்னார், அடம்பன் பிரதேச வைத்திய சாலைக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திலீபன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவதானிப்பாளர்களாக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அடம்பன் தேவாலயப் பங்குத் தந்தை நியூட்டன் மற்றும் காத்தான்குளம் பங்குத்தந்தை வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அடம்பன் வைத்தியசாலை மன்னார் வைத்தியசாலை அளவிற்கு முன்னேற வேண்டும் என்பது எனது விருப்பம். இங்குள்ள பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, நான் நடவடிக்கை எடுப்பேன்.- எனவும் தெரிவி…

    • 0 replies
    • 368 views
  5. தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய நிலையில் காணப்பட்டது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீளக்குடியமர்ந்து வரும் பகுதியாகையால் இப்பள்ளி வாசலும் புனரமைப்பட்டிருந்தது. இப்பள்ளிவாசல் அமைந்துள்ள வீதி இராணுவத்தினரின் துவிச்சக்கரவண்டி ரோந்து அணிகள் அடிக்கடி செல்லும் பகுதியென அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். நேற்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்திலுள்ள…

    • 5 replies
    • 1.2k views
  6. பாதாள உலகக் குழுக்களை கொண்டு கோதபாவை கொலை செய்ய புலம்பெயர் புலி அமைப்புக்கள் முயற்சி? 21 ஜூன் 2014 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- பாதாள உலகக் குழுக்ககளைக் கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை படுகொலை செய்ய தமிழீழ விடுதபை; புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புச் செயலாளரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் மலேஷியாவிலிருந்து இந்த கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. …

  7. அவுஸ்ரேலியாவில் மற்றொரு தமிழர் தீக்குளிக்க முயற்சி! - ஒரே ஆண்டில் மூன்றாவது சம்பவம். [saturday, 2014-06-21 17:50:22] படகு மூலம் அவுஸ்ரேலியாவை அடைந்த மற்றொரு தமிழர் தமக்குத் தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவை அடைந்த 40 வயதுடைய இலங்கையர், தற்காலிக விசாவில் தங்கியிருந்த சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை அறிவித்துள்ளது. இந்த நபர் வெள்ளிக்கிழமை இரவு மெல்பேர்ணின் கிழக்கில் அமைந்துள்ள நோபல் பார்க் பிரதேச வீடொன்றில் தமது உடலில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முனைந்ததாகவும், குறித்த சம்பவத்தில் காயமடைந்து Dandenong மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இவருட…

  8. இலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்- 21 ஜூன் 2014 இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பதுடன், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அண்மையில் கடந்த 14ஆம் திகதியில் இலங்கை அளுத்கம பகுதி முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங…

  9. நாட்டில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய கிளர்ச்சி விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜிஹாத் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராட சிங்­க­ள­வர்கள் தயா­ரா­க­வுள்­ளனர். நாட்டில் தமிழ்த் தீவி­ர­வா­திகள் நல்­ல­தொரு பாடத்­தினை கற்­றுக்­கொண்­டுள்­ளனர். முஸ்­லிம்­களும் எம்­மிடம் பாடம் கற்­றுக்­கொள்ள தயா­ரா­கின்­றனர். அவர்­க­ளுக்கும் பாடம் கற்­பித்­துக்­கொ­டுக்க சிங்­க­ள­வர்கள் தயா­ரா­கவே உள்­ளனர் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். ஹர்த்­தாலை அனுஷ்­டித்து முஸ்­லிம்­களின் பலத்தைக் காட்­டு­வதால் சிங்­க­ள­வர்கள் அஞ்சப்போவ­தில்லை. முஸ்­லிம்கள் சட்­டத்தை கையில் எடுத்தால் சிங்­க­ள­வர்­களும் சட்­டத்தை கையில் எடுக்க வேண்ட…

    • 4 replies
    • 1.1k views
  10. பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது – ஹக்கீம், ரிசாத் கோரிக்கையை நிராகரித்தார் மகிந்த [ சனிக்கிழமை, 21 யூன் 2014, 01:12 GMT ] [ தா.அருணாசலம் ] பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அளுத்கம வன்முறைகளுக்குக் காரணமான பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் காலையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால், அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபருடன் வாக்குவாதம் ஏற…

  11. - இலங்கையில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதில் அமெரிக்கா பின்னணியாக இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முக்கியஸ்தர்களை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'இலங்கையில் அசாதரண சூழ் நிலையை உருவாக்குவதில் அமெரிக்கா பின்னணியில் இருந்து வருகின்றது. இதற்காக அமெரிக்கா பண உதவியையும் வழங்கி வருகின்றது. இது விடயத்தில் மக்கள் பொறுப்புனர்ச்சியுடனும் அவதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும்' என்றார். 'அளுத்கம மற்று…

    • 2 replies
    • 916 views
  12. http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modis-push-for-Hindi-struggles-to-translate-in-some-states/articleshow/36833045.cms?utm_source=facebook.com&utm_medium=referral

    • 7 replies
    • 625 views
  13. யாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கு பகுதி வீடொன்றில் சூட்சுமமான முறையில் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பவுண் தங்க நகைகளையும் ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துக் சென்றுள்ளனர். வீட்டார் வழங்கிய தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றரை மணி தொடக்கம் 5 மணிக்கு இடையியே இச்சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர். அவ்வீட்டில் 15 பேர் வரை இருந்துள்ள நிலையில், அனைவரும் நன்கு உறக்கத்தில் இருந்த போதே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. வெவ்வேறு அறைகளில் பயணப் பைகளிலும் அலுமாரியிலும் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணத்தையே நன்கு திட்டமிட்டு திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவ்வீட்டில் முதியவர் ஒருவர் தனது தலையணைக்கு அடியில் வ…

    • 1 reply
    • 617 views
  14. "போரில் ஒரு ஆயுதமாக, பாலியல் வல்லுறவு பயன்படுவதை நிறுத்த பிரபலங்கள் இணைந்து போராட வேண்டும்" தமிழில் ரஜீவன்:- இலங்கையை சேர்ந்த ராஜ் என்ற இளைஞன் "Unlocked" என்ற நாடகத்தை பார்த்தபடி இருக்கிறான், இது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் பற்றியது, அதில் ஒரு பாத்திரம் அவனை பிரதிபலிக்கின்றது. இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறையிலிருந்து பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்து தற்போது இலண்டனில் வாழுகின்ற போதிலும், ராஜினால் கடந்த கால பயங்கரங்களின் பிடியிலிருந்து மீள முடியவில்லை அந்த ஞாபகங்கள் அவரை வதைக்கின்றன. குறிப்பிட்ட நாடகத்தில் நடிக்கும் நடிகனொருவன் ராஜின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுபவங்களை வாசிக்கிறான்: Celebritie…

    • 0 replies
    • 856 views
  15. ஜனாதிபதி ஆலோசகர்களுக்காக 41 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது 21 ஜூன் 2014 ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்காக 41 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்காக அரசாங்கம் இந்தப் பணத்தை செலவிட்டுள்ளது. 38 ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்காக அரசாங்கம் 41 மில்லியன் ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாக பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன இதனை அறிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் பணியாளர்களுக்காகவும் அரசாங்கம் பாரியளவில் பணத்தை செலவிட்டு வருவதாக அனுரகுமார திஸாநாயக்க குற்றம்…

  16. அளுத்கம, தர்ஹா மற்றும் பேருவளை பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனவாத அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்னாண்டஸிடம் முழுமையாக எடுத்துரையுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்ணன்டஸ் டெரன்கோ, இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி சபினய் நந்தி மற்றும் தூதுக்குழுவினர் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று வெள்ளிக்கிழமை (20) மாலை கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரைய…

    • 3 replies
    • 572 views
  17. தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என கூறி ஒரு கோடி பெறுமதியான வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்துள்ளனர். இலங்கையில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 150 அங்கத்தவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திற்கு வருகை தந்ததுடன் இன்றில் இருந்து தங்கூசி வலைகளைப் பயன்படுத்த மாட்டோம் என கையெழுத்து இடப்பட்ட கடிதம் ஒன்றினை கையளித்தனர். இதன்படி யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் …

    • 5 replies
    • 1.1k views
  18. திருகோணமலை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள முஸ்லீம் வர்த்தக நிலையம் ஒன்றின்மீதே சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று இரவு 10.20 அளவில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. மதுபோதையில் வந்த சில பொரும்பான்மையினத்தவர்கள் குறித்தவர்த்தக நிலையத்தை தாக்கியுள்ளனர். மதுபோதையில் வந்த பொரும்பான்மையினத்தவர்கள் சிலர் முஸ்லீம் உணவகத்திற்குள் நுழைந்து முரண்பாடுகளை தோற்றுவித்து வர்த்தக நிலையத்தில் உள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்தனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108404/language/ta-IN/article.aspx

    • 0 replies
    • 551 views
  19. அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற கலவரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்கள் தங்களது சமூகத்திற்கு சார்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக ஹர்த்தால் அனுஷ்டிப்பது நியாயமானது. ஆனால் அந்த சம்பவத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மற்றும் பொதுபலசேனா ஆகியவற்றிக்கு சார்பாக இருக்கும் சிலர் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு திரை மறைவில் சதிவேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன். அவர் மேலும் தெரிவிக்கையில் - நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலை அடுத்து வாழைச்சேனை மற்றும் காரைதீவு பிரதேச தமிழ் கிராமங்களில் புகு…

  20. மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பலசேன அமைப்பின் தலைவருமான வட்டரெக்க விஜித்த தேரர் தாக்கப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய தாக்குதலுக்கு உள்ளான தேரர் நேற்றுக் காலை பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரண பாலத்துக்கு அண்மித்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசியவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேரரின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படும் அதேவேளை அவரது அந்தரங்க உறுப்பிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேரர் நிலை தற்போது சாதாரணமாக இருப்பதாக பொலிஸ் ஊட…

  21. பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் கல்வீச்சு! - கண்டி, குருந்துகொல்லவில் பதற்றம் [Friday, 2014-06-20 07:55:01] கண்டி - குருந்துகொல்ல பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை அறிந்த பொலிஸார் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். தாக்குதலை அடுத்து பிரதேசவாசிகள் பள்ளிவாசல் பகுதியில் ஒன்றுகூடியிருந்தனர். கல்வீச்சுத் தாக்குதலால் பள்ளிவாசல் கண்ணாடிகள் மற்றும் சுவருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் பேருவளை- அளுத்கம- தர்காநகர் தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம்கள் கவனயீ…

  22. ஞாயிற்றுக்கிழமை வெறியாட்டத்தின் பின்னர் தர்கா நகரின் எல்லா திசைகளிலிருந்தும் கருகிய வாசனையே வந்துகொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் வாழும் பகுதியின் எல்லையில் விசேட அதிரடிப்படையினரின் நடமாட்டத்தை காணமுடிகின்றது.அங்கிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் சிங்கள கிராமங்கள் இருக்கின்றன. வீதிமுனைகளிலும்,வீட்டுவாயில்களிலும் மக்கள் கூட்டமாகநின்று தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,அதிகாலையில் தங்கள் கிராமத்திற்கு வரும் இனந்தெரியாதவர்களை அச்சத்துடன் பார்க்கிறார்கள், தர்கா நகரில் வாழ்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாததால் தர்க்கா நகரில் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது. நள்ளிரவு நிகழ்ந்த பாரிய …

    • 4 replies
    • 834 views
  23. முதலில் கலவரம் பின்னர் வட - கிழக்கு முதலமைச்சரை கொலை செய்தல் பின்னர் இராணுவ ஆட்சியை நிலைப்படுத்தல் - இவ்வாறே இந்த சதி தொடர இருப்பதாக கலாநிதி தயான் ஜெயதிலக (முன்னர் ஐ.நா. துதூவராகவும் பிரான்சின் துதூவராகவும் இருந்தவர்)தெரிவித்துள்ளார். http://dbsjeyaraj.com/dbsj/archives/30743 இன்று கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ ஐ.நா. வில் இந்த கலவரத்தின் பின்னணியில் உள்ள புது பல சேனாவுடன் பாதுகாப்பு செயலாளர் சம்பந்தபப்ட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். https://www.colombotelegraph.com/index.php/gota-has-direct-involvement-with-the-bbs-nimalka-tells-unhrc/ குண்டர்கள் ஹம்பந்தோட்டையில் இருந்தே கொண்டுவரப்படவர்கள் என்றும் அவர்களில் ஒருவரை ஒளிப்படத்தில் ஆதாரம் காட்டியும் ஐக்கிய தேசிய…

    • 8 replies
    • 788 views
  24. யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் வழிபாட்டு அறையின் மீதும் இனந்தெரியர்தவர்கள் கழிவு எண்ணெய் ஊற்றிய சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த முஸ்லிம் மாணவர்கள் இன்று காலையில் தொழுகைக்கு சென்ற வேளையில் இத்தகைய விசமத்தனமான வெறுக்கத்தக்க செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக முஸ்லிம் மாணவர்களின் வழி பாட்டுத்தலத்தின் மீது இத்தகைய வன்முறைச் சம்பவம் மூன்றாவது தடவையாக மேற் கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற இத்தகைய சம்பவங்களுக்கு பல்கலைக் கழகத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லையெனக் கூறி பொறுப்பை தட்டிக் கழித்தாகவும் தற்போது பாதுகாப்பு ஊழியர்கள் கடமை அதிகரிக்கப…

    • 7 replies
    • 659 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.