Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் செயலாளர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஆகியோரிடம் இது குறித்து உரிய முறையில் முறைப்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இவ்வாறு செய்வது மிகவும் முக்கியமானதும் அத்தியவசியமானதுமாகும். அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக பகிரங்கமாக விமர்சனம் செய்யக் கூடாது என்ற உடன்பாடு பொதுநலவாய அமைப்பில் உள்ளது என்றார். "எனினும் டேவிட் கமரூன் இலங்கையில் வைத்து வெளியிட்ட கருத்துக்களை கடுமையாக எதிர்க்கின்றேன். இது குறித்து அரசாங்கம் ராஜதந்திர …

  2. இத்தாலிய நேரத்தின்படி நேற்றிரவு 8 மணியளவில் ரோம் விமான நிலையத்தை சென்றடைந்தார். கோத்தபாயவின் இந்த பயணம் இரகசியமான பயணம் என தெரிவிக்கப்படுவதுடன் இத்தாலி அரசின் அழைப்பின்றியே அவர் அங்கு சென்றுள்ளார். அத்துடன் அங்குள்ள இலங்கை பிரஜைகளும் எவரும் வைபவங்கள் எதற்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை. இந்தநிலையில் இத்தாலியின் ரோம் நகரில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும்.சென்ட் மெரினோ என்ற நாட்டுக்கு செல்லவே கோத்தபாய ரோம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இத்தாலிக்கு நடுவில் அமைந்துள்ள இந்த நாடு 61 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட குட்டி நாடு. அந்த நாட்டின் மொத்த சனத் தொகை 31 ஆயிரமாகும். தனிநபர் வருமானம் 55.500 அமெரிக்க டொலர்கள். இத்தாலி நாட்டின் சட்டங்கள் சென்ட் மர…

  3. பிறப்பினால் மாத்திரமே தமிழன் என்ற நாமத்தைப்பெற்றுள்ள முத்தையா முரளிதரன் இவ்வாறு செயற்படுவது குறித்து நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர் தற்போது அரசுக்கு அதீத விசுவாசத்தைக்காட்ட ஆரம்பித்துள்ளார் என்று கூறியுள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வடக்குக்குப் பயணம் செய்தவேளை, அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் அவர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள முத்தையா முரளிதரனுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழக அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் முன்னாள் கிரிக்கெட் வீரரா…

  4. 'பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை கொச்சைப்படுத்தி, முத்தையா முரளிதரன் மாற்று வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான தனது இந்த கருத்து தொடர்பில் பந்துவீசி விளையாடும் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் பொதுமன்னிப்பு கோரி விளக்கம் அளிக்க வேண்டும்' 'முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். இந்த ஆட்சியில் இந்த நாடு இன்று ஆசியாவின் ஆச்சரியமாக மாறி, உலக ஆச்சரியமாகும் பாதையில் நடை போடுகிறது என்றும் சொல்லலாம். இவை பற்றி நாம் கிஞ்சித்தும் கவலைப்பட போவதில்லை. தங்களது இருப்புகளை தக்க வைத்துகொள்வதற்காக, இது போன்று கருத்து கூறும் நீல இரத்தம் ஓடும் தமிழர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். ஆனால், இருபது – முப்பது தாய்மார்கள் தங்களது பி…

  5. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் மீது நம்பிக்கை கிடையாது என இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்திற்கு அளித்த செவ்வி தொகுக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமது கருத்துக்கள் முழுமையாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 45 நிமிடங்கள் செவ்வியை பதிவு செய்து அதில் மூன்று நிமிடங்கள் மட்டும் ஒளிபரப்புச் செய்தமை ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்தின் மீதான நம்பிக்கை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செவ்வியை திரிபுபடுத்தி ஒளிபரப்புச் செய்வது ஊடக ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்கா…

  6. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் உயிர்காக்க அளப்பரிய சேவையாற்றி இறுதியில் சிங்களப் படைகளிடம் சிக்கி சிறை இருந்து பின் சிங்கள அரசின் பொய் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய 3 தொடக்கம் 5 தமிழ் வைத்தியர்களில் ஒருவரும் தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்திருப்பவருமான வைத்தியர். வரதராஜா அவர்களே இந்திய தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய உள்ள நேர்காணலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். Colombo forced Tamil doctors to lie: Dr. Varatharajah [TamilNet, Monday, 18 November 2013, 13:14 GMT] Former Regional Director of Health Services (RDHS) for Mullaiththeevu, Dr. Thurairajah Varatharajah, currently in exile in the U.S, says in video documentary …

  7. சிவில் யுத்தத்தில் நடக்க கூடாத சம்பவங்கள் சில நடப்பது சகஜம் Australia பிரதமர் சிவில் யுத்தத்தில் நடக்க கூடாத சில சம்பவங்கள் நடப்பது சகஜம் என்ற ரீதியில் பிரதமர் பேசியதாக இன்றைய Australia செய்தித்தாள்களில் செய்தி வந்திருக்கு.... இப்பிடியான உலகிடம் போய் ஆர்ப்பாட்டம் அது இது என்று செய்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்....

  8. https://www.facebook.com/pages/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-puthuvai/273449342692913?ref=h

  9. தேவார முதலியின் திருவிளையாடல்கள் வணக்கமுங்கோ பொது நலவாயம் பொதுநலவாயம் எண்டு அதுவும் முடிஞ்சு போட்டுதுங்கோ. ஆனா யாழ்ப்பாணத்தில கமரூன காய்ச்சல் தானுங்கோ இன்னும் தீரேல்லயுங்கோ. அதுதானுங்கோ பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்துபோனவருங்கோ. அந்த கொண்டாட்டத்தில இருந்து யாழ்ப்பாணம் இன்னும் மீளேல்லயுங்கோ. கமரூனோட குறூப் போட்டா எடுக்கிறதில இருந்து கமரூன்ர குறூப் பிறேமுக்குள்ள தங்கண்ட மூஞ்சையும் தெரியவேணும் எண்டு திரிஞ்ச ஆக்கள் வரைக்கும் ஒரே அமர்க்களமுங்கோ. உதுக்குள்ள இன்னுமொரு கூத்தும் நடந்ததுங்கோ. கமரூன் பேப்பர் வாசிக்கிறமாதிரி படம் எடுத்து அத பேப்பறில போட்டு சில ஆக்கள் வியாபாரம் செய்தவயுங்கோ. உவயள் பாருங்கோ பிரபாகரன் படத்த முன்பக்கத்தில …

  10. https://www.youtube.com/watch?v=7pWRzUDuJ-s#t=147

  11. யாழ்ப்பாணத்துக்கு பிரிட்டன் பிரதமர் கேமரூன் வருகை தந்த உற்சாகத்துடன் காமன்வெல்த் மாநாடு நிறைவுறும் அதேநாளில் முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கொழும்பில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி இது. 1976-ல் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தில் ‘தமிழ் ஈழமே தீர்வு’ என்று பிரகடனம் செய்தீர்கள். இப்போது வடக்கு மாகாணத் தேர்தலில் உங்கள் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றபோது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ என்ற நிலைப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்று வர்ணித்தீர்கள். அப்படியெனில், தனித் தமிழ் ஈழம் என்பதை இலங்கைத் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் நிராகரித்துவிட்டார்களா? நாம் 70களுடன் இன்…

  12. தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண் ஒருவரின் துணிகரச் செயலினால் அப் பேருந்தில் ஒலி பரப்பப்பட்டுக் கொண்டிருந்த ஆபாசப் பாடல்கள் நிறுத்தப்பட்டதுடன் அப் பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களும் நிலத்தில் போட்டு உடைக்கப்பட்டன. நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குப் புறப்பட்ட சில நிமிடங்களில் இடையில் இவ்விளம் பெண் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்துக்குள் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இறுவட்டிலிருந்து வெளிக்கிளம்பிய இப் பாடல்கள் காதுகளால் கேட்க முடியாத அளவுக்கு மிகவும் ஆபாசமாக இருந்தன. பேருந்தில் பயணித்துக் க…

    • 3 replies
    • 773 views
  13. தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமது ஆட்சிக் காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க முடியாது எனவும், அவ்வாறு செய்தால் தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிறிசாந்தி குமாரசுவாமி என்ற யுவதி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் மட்டுமே பதிவாகியி ருந்ததாகவும், அந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய படைவீரர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பை ஏ…

  14. இலங்கையில் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முத்தையா முரளிதரன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமலே இலங்கைக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருக்கவி…

  15. முடிந்தது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்; புறக்கணித்தது கூட்டமைப்பு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்தப்படுவதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்த நிலையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் முடிவடைந்துள்ளது. இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் கமல், மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் மின்சாரம், கல்வி, மீள்குடியோற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர…

  16. முகப்பு எம்மைப்பற்றி விளம்பரங்கள் அறிவித்தல்கள் தொடர்புகளுக்கு English செய்திகள் பொருளாதாரம் விளையாட்டு கல்வி சிறு விளம்பரங்கள் ஏனையவை …

  17. பொதுநலவாய மாநாட்டில் விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளாமையும் பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் வடக்கு சென்று விக்கினேஸ்வரனை சந்தித்தமையும் ”தனித்தமிழ் தேசம்” என்பதனை சர்வதேசத்திற்கு பறைசாற்றுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலாகும்.என்று குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வர்த்தக மாநாட்டில் வடக்கில் முதலீடு செய்யுங்கள் என்ற கோரிக்கையை அரசாங்கம் விடுக்காமையும் “தமிழர்களுக்கு எதிரான அரசு” என்ற பிரச்சாரத்திற்கு உதவியாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், டேவிட் கமரூன் பொதுநலவாய மாநாட்டை இலங்கைக்கு எதிரான மேடையாக நன்கு பயன்படுத்திக் கொண்டார். 2014 ஆம் ஆண்டு …

  18. அம்பாறை நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் நுழையும் அதிரடிப்படையினர் அங்கு அட்டகாசங்களில் ஈடுபடுவதாகத் தொிவிதித்து நேற்றைய தினம் கர்த்தால் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது. இன்று இரண்டாவது நாளாக கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியை இடைமறித்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள்மீது பொலிசார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர். இதற்கு எதிராக மக்கள் பொலிசார்மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்துகின்றனர். இதன் காரணமாக இரண்டாவது நாளாகவும் இந்தப் பகுதியில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கிராமத்திற்குள் நுழையும் அதிரடிப்படையினர் இரவு வேளையில் கிராமங்களில் ஆட்சி புரிந்து அட்டகாசம் செய்வதாகக் குறிப்பிடும்…

  19. பொதுபல சேனாவிடம் ஐக்கிய தேசியக் கட்சி மன்னிப்பு கோரியுள்ளது. அண்மையில் சிறிகொத்தவிற்கு அருகாமையில் பொதுபல சேனா அமைப்பினருக்கும், ஐக்கிய தேசயிக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மன்னிப்பு கோரியுள்ளனர். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் கலபொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் காயமடைந்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி பிரிவினைவாதத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது. http://glob…

  20. http://bcove.me/pip1vkav Sri Lanka Mr Speaker, the last Government agreed in late 2009 to hold the 2013 Commonwealth Meeting in Sri Lanka. That was not my decision. But I was determined that I would use the presence of the Commonwealth and my own visit to shine a global spotlight on the situation there and that is exactly what I did. I became the first foreign leader to visit the north since independence in 1948 and by taking the media with me, gave the local population the chance to be heard by an international audience. I met the new provincial Chief Minister from the Tamil National Alliance, who was elected in a vote that only happened because of the spotlig…

  21. மனித உரிமைகளை பாதுகாக்கவும் அதனை ஊக்குவிக்கவும் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன அரசாங்கம் கேட்டுள்ளது. பீஜிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹிக்வின் யேன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாடு , மனிதஉரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பாக இங்கு கேள்விகள் எழுப்பட்டிருந்தன. சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளின் வேறுபாடுகளுக்கு அமையவாக மனிதஉரிமை பாதுகாப்பு தொடர்பில் மாற்றங்கள் இருக்கலாம். எனினும…

  22. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கோரியிருந்தார். இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டதாக சுமத்தப்பட்டு வரும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைளுக்கு இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு விசாரணை நடாத்த அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடி…

  23. இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமேயில்லை என்பது தொடர்பில் இலங்கை அரசுக்குப் பிரிட்டிஷ் பிரதமர் விடுத்த எச்சரிக்கையை நாம் வரவேற்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரு மான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசு சுயாதீன மான விசாரணையை நடத்தாவிட்டால், சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐ.நா விடம் பிரிட்டன் கோரிக்கை விடுக்கும் என்று பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் வைத…

  24. http://www.youtube.com/watch?list=PLij-KaNUNAGsJaDY8891-FRV4hi96wlzg&v=cBYSHDl8dYI

  25. தனிமையில் வந்த இளம் பெண்ணொருவரை வேனில் கடத்த முற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று முற்பகல் 11.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உறவினரின் திருமண வைபவத்துக்குச் நடந்து சென்றுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி, இராசாவின் தோட்டத்து சந்தியில் வைத்து வேனில் வந்த இளைஞர்களால் கடத்த முற்பட்ட போது குறித்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் குறித்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்துள்ளதோடு வேனையும் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மடக்கி பிடிக்கப்பட்ட இரு இளைஞர்களும் தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.