Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணொளி : கொமன்வெல்த் மாநாடு பற்றி IBN தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம்

  2. இலங்கையின் வடபுலத்தில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளிற்கு நீதி கோரியும் அண்மைய பாலியல் படுகொலை சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் பெண்கள் அமைப்பினரால் இன்று காலை யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் புத்தூரில் இளம் யுவதியான அமிர்தலிங்கம் மைதிலி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்து வீசப்பட்ட கிணற்றினையண்டிய சூழலினிலேயே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. யாழ்.பருத்தித்துறை வீதியோரமாக புத்தூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் குடும்பத்தவர்கள் மற்றும் கிராம மக்களுடன் பெண்ணிய அமைப்பினை சேர்ந்தவர்களும் இணைந்து இவ்வார்ப்பட்டத்தை நடத்தியிருந்தனர்.படுகொலை செய்யப்பட்ட யுவதியின…

  3. சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்த்த்துக்கு பொருந்தாத ஒரு விசயம்: - கமலேஷ் சர்மா [Monday, 2013-11-04 22:26:53] மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கையையும் சேர்த்துச் செல்வதில் தாங்கள் அக்கறையாக இருப்பதாக காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஷ் சர்மா கூறுயுள்ளார். அத்துடன், இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்த்த்துக்கு பொருந்தாத ஒரு விசயம் என்றும் கூறியுள்ள காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா அது குறித்து தமக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது என்றும் பி பி சிக்கு வழங்கிங செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். நன்றி - செய்தியிணையம்

    • 5 replies
    • 999 views
  4. 'உயரளவு ஆபத்தானவை' என வகைப்படுத்தப்பட்ட ஆறு நாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு விதிக்கப்பட விருந்த பிணை நிபந்தனையை நீக்கிவிட ஐக்கிய இராச்சியம் எடுத்துள்ள தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் இன்று புதன்கிழமை வரவேற்றுள்ளது. பயணத்துக்காக விதிக்கப்படவிருந்த இது போன்ற பாகுபாடான கட்டுப்பாடு அகற்றப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகரகத்துடன் விரிவாக பேசி வந்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். இந்திய, பாகிஸ்தான், இலங்கை,பங்களாதேஷ,கானா, நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து வருவேர் விசாவுக்காக 3000 பவுன் காசுப் பிணை வழங்க வேண்டுமெனவும் வந்தவர்கள் விசா காலம் முடிந்த பின்னர் பிரித்தானி…

  5. அண்மையில் புத்தாரில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட மைதிலி என்ற 27 வயதுடையது தமிழ் பெண் இவர் தான். இந்தக் குற்றச்செயலோடு சம்பந்தப்பட்டவர்களை சிங்களக் காடையர் பொலிஸ்படை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வீதியிலும் இறங்கிப் போராடுகின்றனர். ஆனால் த.தே.கூ தலைவர் ஐயா சம்பந்தனோ இவற்றை எல்லாம் அவரின் சனாதிபதி மகிந்த விசாரிச்சு தீர்ப்புச் சொல்லனுன்னு எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார். Puththoor villagers blame SL police for shielding culprits of rape, murder [TamilNet, Wednesday, 06 November 2013, 12:23 GMT] Sinhala police officials of the occupying Sri Lankan State are protecting the culp…

  6. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்புவுக்குச் சென்று மாநாட்டில் பங்கேற்பதுடன், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் பிரதமர் செல்லும் வகையில் பயணத்திட்டத்தை உருவாக்க வெளியுறவுத்துறை அமைச்சம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்மூலம் தமிழக மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஷ்வரன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக தெரிகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய…

  7. பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆரம்ப நாள் வைபவத்திற்கு மாத்திரம் 50 மில்லியன் செலவாகும் என அதிகாரிகள் அறிவித்திருக்கின்றார்கள். பொதுநலவாய மாநாட்டை நடத்துவதென்பது அதனை நடத்துகின்ற நாட்டுக்கு அரசியல் ரீதியாகக் கிடைக்கின்ற ஓர் உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் அந்த நாட்டின் செயற்பாடுகள் ஆட்சி முறை என்பவற்றைப் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் ககொண்டிரு;கின்றன என்றதோர் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. அந்த வகையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திலும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போதும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை அரச படைகள் மோசமான முறையில் மீறியிருந்தன. பயங்கரவ…

  8. வடக்குத் தேர்தலை முன்னிட்டு ஏ-9 வீதியை கடந்த ஜ}ன் மாதம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திறந்து வைத்தார். அதனையொட்டி கிளிநொச்சி நகரத்தில் பிரமாண்டமாக திறப்பு விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இலங்கையில் உள்ள எந்த நகரங்களிலும் இல்லாத வகையில் கிளிநொச்சி நகரத்தில் பிரமாணடமான மின் விளக்குகள் பூட்டப்பட்டன. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரச கட்சியான சுகந்திரக்கட்சி வெல்லுவதற்காக வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக கிளிநொச்சி நகரில் உள்ள மின்விளக்குகள் அணைந்துள்ளன. முதலில் ஒரு வாரம் அணைந்திருந்த விளக்குகள் பின்னர் திடீரென எரிந்தது. பின்னர் மீண்டும் நிரந்தரமாகவே தற்பொழுது அணைந்த நிலையில் கா…

  9. 2 செயலாளர்களை மாற்ற ஆளுநர் மறுப்பு – பொதுமக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்படுவதனை நிறுத்த இயலாது:- "அதிகாரியைக் கூட இடமாற்றம் செய்ய - நியமிக்க அதிகாரமில்லாத மாகாண சபையில் எவ்வாறு முதலமைச்சராக இருப்பது" வடமாகாணத்தின் முக்கியமான இரண்டு செயலாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸவரன் விடுத்த வேண்டுகோளை ஆளுநர் சந்திரசிறி நிராகரித்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு நெருக்கமான மாகாண சபைத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இரண்டு செயலாளர்களையும் இடமாற்ற முடியாது என்றும் அது மத்திய அரசின் நியனம் என்றும் ஆளுநர் விக்னேஸவரனுக்கு எழுத்து மூலம் ஆளுநர் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக விசனமடைந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழத் தேசிய கூட்டமைப்பின் த…

  10. கீழ்வரும் கருத்தை சமூகவலைத்தளமான முகநூலில் தமிழ்க்கவி அவர்கள் பகிர்ந்துள்ளார். இக்கருத்தானது இசைப்பிரியா பற்றி பொது விவாதத்துக்குரிய கருத்தாகவே எழுதியுள்ளார். எனவே இங்கு இதனை பதிகிறேன். இக்கருத்தாடலில் ஏதும் நிர்வாகத்திற்கு சங்கடங்கள் இருப்பின் இத்தலைப்பை நீக்கலாம் என்பதனையும் அறியத்தருகிறேன். அரசியலில் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க ஏன் இசைப்பிரியாவை என கேள்வி கேட்டுள்ள தமிழ்க்கவி அவர்களும் இசைப்பிரியா பணியாற்றி தொலைக்காட்சி ஊடகம் முதல் அனைத்திலும் பங்கெடுத்து பணியாற்றிய ஒருவர். இந்தவகையில் இவரது இத்தகைய ஆதங்கள் சரியானதா ? அல்லது ? உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். தமிழ்க்கவி அவர்களின் முகநூல் கருத்து வருமாறு :- Thamayanthy Ks (Thamilkavi) ஒருபெண் ஒருதடவ…

  11. வெள்ளவத்தையில் தமிழர் வாழ்வதைப் போல யாழில் சிங்களவர்களும் வாழ வேண்டும் - ரவி குமார் [Tuesday, 2013-11-05 08:28:52] யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் போன்றே சிங்களவர்களும் வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ரவி குமார் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் தமிழர்களை யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு சிங்கள மக்கள் கோரவில்லை. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் வாழ்வதனைப் போன்று, யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாழ ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போர் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சிங்கள தமிழ் மக…

    • 15 replies
    • 1.6k views
  12. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் அழைப்பை இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமரிடம், விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக கோரியிருந்தார். இந்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பிரதமர் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கக் கூடுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செயிட் அக்புர்டீன் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் தேர்தல் நட…

  13. இசைப்பிரியா விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்? அரியநேத்திரன் எம்.பி. கண்டனம்! [Monday, 2013-11-04 10:22:33] இசைப்பிரியா காணொளி விவகாரம் உலகமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் பெண்ணொருவருக்கு இழைக்கப்பட்ட உயர்ந்த கொடூரத்தை பார்த்திருந்தும் இலங்கையிலுள்ள எந்த ஒரு மாதர் அமைப்பும் பெண்ணுரிமை சங்கங்களும் தமது கண்டனத்தை தெரிவிக்காமை கவலை தருகின்ற விடயமாகும் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தனது கருத்தைத் தெரிவிக்கையில்; இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை சாதாரண ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையாகப் பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் எத்தனையோ மாதர் அமைப…

    • 12 replies
    • 1.3k views
  14. அண்மையில் முள்ளிவாய்க்காலில் கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைப் பிரியா தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒருசில முஸ்லிம் சகோதரர்கள் புலிகளால் காத்தான்குடிப் பள்ளிவாயிலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பான படங்களைப் பதிவேற்றி, சேனல் 4 இனால் ஏன் இதை வெளியிட முடியவில்லை என்ற ரீதியில் கேள்வி எழுப்பிப் பதிவுகள் இட்டு வருவதை அவதானித்தேன். இது தொடர்பில், காய்தல் உவத்தல் அற்ற வகையில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய விழைகின்றேன். விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மிக வெளிப்படையானது. ஏராளமான தமிழ் அன்பர்கள் இதை அறிவார்கள்; அது குறித்துத் தமது கருத்தை/ வருத்தத்தை வெளிப்பட…

  15. மேல், ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைத்து விட்டு. அடுத்த வருடம் (2014) தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான அமைப்பினால் வழங்கப்படவுள்ள தலைமைப் பொறுப்பின் ஊடாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாக கிடைக்கும் நன்மதிப்பும், எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி அவசரமாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது மிகவும் சிறந்தது என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த வருடம் மத்திபத்தில் இருந்து ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார சவால்களையும், காலம் கடத்துவதனால் எதிர்க்கட்சிகள் ஜ…

    • 0 replies
    • 594 views
  16. வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பதற்கான பொறுப்பு வாசுதேவாவிடம்? 03 நவம்பர் 2013 வடமாகாண முதலமைச்சரை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வைப்பது தொடர்பாகவும் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலமைச்சர் விக்னேஸவரனுடன் கலந்துரையாடுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு நெருக்கமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முதலமைச்சர் விக்னேஸவரனின் உறவினர் என்பதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஏற்பாட்டை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது. முதலில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் முதலமைச்சர் விக்னேஸவரனை முன் ஆசனத்தில…

    • 7 replies
    • 525 views
  17. காணொளி : இலங்கைச் சித்திரவதைகள் தொடர்பாக நியுசிலாந்து தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி காணொளியை பார்க்க,,, http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9877:2013-11-05-21-03-00&catid=1:latest-news&Itemid=18

  18. காணொளி: இலங்கை கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம் காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9876:2013-11-05-20-31-15&catid=1:latest-news&Itemid=18

  19. கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் செலவுகளுக்கான முழுமையான பணத்தையும் அரசாங்கம் கடன் வாங்கியிருப்பதாக ஜே.வி.பி கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. அத்துடன், பொதுநலவாய மாநாட்டிற்கான முழுமையான நிதி கணக்கின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அந்தக் கட்சி கோரியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். ''உறுதியான செலவீனங்கள் என்ன என்று அரசாங்கத்திற்கு தெரியாது. உறுதியான திட்டம் ஒன்று இல்லாததே இதற்குக் காரணமாகும்'' என அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார். http://tamilworldtoday.com/home

  20. இலங்கையில் இடம்பெறும் பாலியல் வன்முறை தொடர்பில் William Hague அக்கறை எடுத்து பேச வேண்டும் என கோரி srilanka campaign for peace and justice ஆல் உருவாக்கப்பட்ட கடிதத்தை அனுப்புங்கள். இவ் இணைப்பில் அடிப்பகுதியில் உள்ளது. http://www.srilankacampaign.org/takeaction.htm Rape has to stop 03/11/2013 Channel 4 are currently broadcasting "No Fire Zone", the new documentary about Sri Lanka's civil war. It contains shocking footage pointing to a number of human rights violations, war crimes, and crimes against humanity. Some of the most disturbing footage shows the naked bodies of murdered Tamil Tiger soldiers. The commentary strongly suggests sexual violence has taken p…

  21. பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து புதுடில்லி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இதுகுறித்து உடனடியாக தீர்மானிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ளது. இதில் 15ஆம் 16ஆம் திகதிகளில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் அமர்வுகள் நடைபெறவுள்ளன. இந்தியாவின் தேசிய நலனைக் கருத்திற் கொண்டே பிரதமர் தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்படுவதாகத் தெரிவித்து அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமர்வுகளில…

  22. பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் , ஆவாஸ்.கொம் என்னும் பிரபலமான சர்வதேச தொண்டு நிறுவனத்தின் இணையத்தில் ஏற்றப்படிருக்கும் கொமன்வெல்த்தைப் பகீஸ்கரிக்கக் கோரும் கோரிக்கையில் தயவு செய்து கை எழுத்திடவும். ஒரு குறிப்பட்ட தொகையினர் கை எழுத்திட்டால், உலகெங்கும் இருக்கும் பல லட்சம் மக்களுக்கு இந்தக் கோரிக்கை ஆவாஸ் இணையத்தினூடாகச் செல்லும். இதனைச் செய்ய ஒரு சில நிமிடங்களே ஆகும்.உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் மின்னன்சல்,முகப்புப் பக்கம் ,டுவிட்டர் மூலம் அறிமுகம் செய்து விளக்கவும். http://www.avaaz.org/en/petition/Boycott_Commonwealth_Summit_CHOGM_Nov_2013_in_Sri_Lanka_is_due_to_be_held_in_a_country_where_a_brutal_tyrannical_regi/?clXXHab We, the undersigned are disappo…

  23. அம்பலமாகும் இராணுவம் வடக்குக் கிழக்கில் இராணுவ அதிகாரிகளை மாகாண ஆளுநர்கள், அரச அதிபர் போன்ற உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதியை மறை முகமாக ஓர் இராணுவ மேலாதிக்கத்துக்குள் உள்ளடக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. இலங்கையின் ஆட்சியதிகாரம் வெகுவேகமாக இராணுவ மயப்பட்டு வருகின்றது என்ற கருத்து ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வலுவடைந்து வந்துள்ளது. வடக்குக் கிழக்கில் இராணுவ அதிகாரிகளை மாகாண ஆளுநர்கள், அரச அதிபர் போன்ற உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதியை மறை முகமாக ஓர் இராணுவ மேலாதிக்கத்துக்குள் உள்ளடக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு இந்த நிலை மாற்றமடையும் எனப் பலராலும்…

    • 0 replies
    • 1.1k views
  24. மக்கள் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டனர் என்பது பற்றிய தகவல்களை உறுதியாக குறிப்பிட முடியாது - விக்கிலீக்ஸ் தமிழீழ விடுததைலைப் புலிகள் ஆயுதங்களை வைத்தியசாலைகளில் களஞ்சியப்படுத்தியிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிற்கான அமெரிக்கத் தூதுவர் க்ளைன்ட் வில்லியம்சனினால் இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழீழு விடுதலைப் புலிகள் பொதுமக்களை ஒர் பாதுகாப்பு சொத்தாகப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது போராளிகளை பாதுகாத்துக் கொள்வதற்கு புலிகள் பொதுமக்களைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ஆயுதங்கள் இடத்திற்கு இடம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகக் குpறப்பிடப்பட்டுள்ளது. …

  25. ஒரு பேப்பரிலிருந்து 'உரலுக்கு ஒருபக்கம் இடி தவிலுக்கோ இரண்டுபக்கமும் அடி' என்பார்கள். நமது வட மாகாண் முதலமைச்சருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சிங்களப் பேரினவாதிகள் அவரது நடவடிக்கைகளை கண்கொத்திப் பாம்புகள் போல அவதானித்துச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்மீது விஷத்தை உமிழந்து எப்பாடுபட்டாவது வடமாகாணசபையைச் சீரழித்துவிட வேண்டுமென்று கங்கணம்கட்டி நிற்கிறார்கள். மறுபுறமோ அவரது அணிக்குள்ளும் அதற்கு வெளியிலுமுள்ள அவரது எதிரிகள் எப்போது அவர் தமிழ்த் தேசியவாதத்துடன் முரண்படுவார் தூக்கிச் சாப்பிடுவதற்கு, என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த இரண்டு இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் மத்தியில் தமிழரின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து அதேவேளை பேரினவா…

    • 0 replies
    • 670 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.