ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வடக்கு நிலைமைகள் குறித்து TNA இந்தியாவிற்கு விளக்கம் 08 அக்டோபர் 2013 வடக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவிற்கு விளக்கம் அளித்துள்ளது. நேற்றைய தினம் மாலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை , கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சிவிலியன் சொத்துக்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் வடக்கு காணிப் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கம் அளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு நடாத்துவதற்கு முன்னதாக, குர்ஷித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த…
-
- 1 reply
- 395 views
-
-
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வு நடாத்தப்படுவதற்கு கனடா கடும் ஆட்சேபம் 08 அக்டோபர் 2013 எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடாத்தப்படுவதற்கு கனடா அரசாங்கம் கடும் ஆட்சேபத்தை வெளியிட்டு வருகின்றது. அமர்வுகளில் கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரே அல்லது வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்டோ பங்கேற்க மாட்டார்கள் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலளார் தீபக் ஓபராய் தலைமையிலான கீழ் மட்டக்குழுவொன்றே அமர்வுகளில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் நிதி உதவியை குறைப்பதற்கு கனடா திட்டமிட்டுள்ளது. இலங்கையில் பொதுநலவா…
-
- 0 replies
- 606 views
-
-
சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் - ஜனாதிபதி 08 அக்டோபர் 2013 மிகவும் கடின முயற்சியின் மூலம் வென்றெடுக்கப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு சொய்சா அடுக்குத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் அறிக்கை எழுதும் பலர், நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி எழுத மறந்து விடுவதாகத் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் கூட நாட்டின் அபிவிருத்தி பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்கள் மீண்டும் கூடாரங்களில் வாழ்வதனை அரசாங்கம் விரும்பவில்லை என அவர…
-
- 1 reply
- 359 views
-
-
புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி வீச மறுக்கும் வடக்கின் வசந்தம்:- 08 அக்டோபர் 2013 போருக்குப் பின்னரான மீள்குடியமர்வு இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் புதுக்குடியிருப்பின் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாமல் இருளிலேயே மூழ்கிக் கிடப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பரந்தன் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பையும் தாண்டி மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், இடையிலுள்ள சில பகுதிகள் இருளிலேயே மூழ்கிக் கிடப்பதாக மக்கள் முறையிடுகின்றனர். விசுவமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் இடையிடையே மின்மாற்றிகள் பொருத்தப்படவில்லை. ஆரம்பத்தில் வடக்கின் வசந்தத் திட்டத்தின் …
-
- 0 replies
- 337 views
-
-
வவுனியா - யாழ்ப்பாணம் - நடைபயணத்தை நடத்தி வரும் தம்பிராசாவுக்கு அச்சுறுத்தல்:- 08 அக்டோபர் 2013 வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நடைபயணத்தை நடத்தி வரும் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை வேட்பாளர் மு. தம்பிராசாவுக்கு இனந்தெரியா நபர்களால் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரையில் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் பதவியேற்க கூடாது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர் இந்த நடைபயணத்தை முன்னெடுத்து வருகின்றார். நாளை அவர் யாழ்ப்பாண நகரை வந்தடைவாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தம்பிராசாவினால் கிளிநொச்சி பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் திகதி இ…
-
- 0 replies
- 259 views
-
-
நடந்து முடிநந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அமைச்சுப் பதவிகளை பங்கிடுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலமை காணப்பட்டது.பல நாட்கள் பல தடவைகள் நடந்த கலந்துரையாடல்களைத் தொடந்து அமைச்சுப் பதவிகள் யார் யாருக்கென தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. கூட்டமைப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் மாகாண அமைச்சுகள் வழங்கப்படவுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு: பொ. ஐங்கரநேசன் - விவசாயம், கால்நடை, நன்னீர் மீன்பிடித்துறை பா. டெனிஸ்வரன் - உள்ளுராட்சி நிர்வாகம் த. குருகுலராஜா - கல்வியமைச்சு வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் - சுகாதாரம் http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articl…
-
- 0 replies
- 431 views
-
-
ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் - ததேகூவுக்குள் சர்ச்சை வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இ…
-
- 23 replies
- 1.9k views
-
-
மீண்டுமொரு யுத்தத்தினை ஜனாதிபதியே தோற்றுவிக்கப் போகிறார் : குணதாச அமரசேகர இந்தியாவிற்கு ஏற்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டால் இறுதியில் நாடும் அழியும். வட மாகாணத்திற்கு பொலிஸ், சிவில் அதிகாரங்களைக் கொடுத்து மீண்டுமொரு யுத்தத்தினை ஜனாதிபதியே தோற்றுவிக்கப் போகின்றார் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித்தின் வருகை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கே சாதகமாக அமையும். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ,சட்டதிட்டங்களை செயற்படுத்தச் சொல்வதற்கோ இந்தியாவிற…
-
- 0 replies
- 503 views
-
-
வடக்கின் முதல் அமைச்சர் கொழும்பில் வரும் திங்கள் மகிந்த முன்னிலையில் பதவி ஏற்க உள்ளார்...... The oath-taking ceremony will take place at Temple Trees at 9 a.m. The decision was made following a meeting of TNA Leader R. Sampanthan and President Rajapaksa at breakfast this morning. The other TNA provincial ministers of the Northern Provincial Council will be sworn in before Chief Minister Wigneswaran on October 11. The TNA had previously called on the President to administer Wigneswaran’s oath in Jaffna. However the President yesterday swore in the Central and North Western Province Chief Ministers at the Presidential Secretariat yesterday. https://www.col…
-
- 11 replies
- 998 views
-
-
கல்வித் தகைமையுடன் சிறந்த ஆற்றலையும் கொண்டவர்களுக்கே, வடக்கு மாகாண அமைச்சர் பதவிகள் வழக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைக்கு, தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும், கல்வித் தகைமை கொண்டவர்களாக இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை, நேற்றுமாலை கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில், மாகாண அமைச்சர்களின் நியமனம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண அமைச்சர்க…
-
- 17 replies
- 1.2k views
-
-
Talk to Al Jazeera - Mahinda Rajapaksa: 'This is all propaganda'
-
- 16 replies
- 1.2k views
-
-
போருக்கு பிந்தைய சமூகத்தில் தமிழ் மக்களுக்கு உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பல தேவைகள் இருக்கும் நிலையில், அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரு அரசியல் தீர்வு அவசியம், இதை அடைய இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு நல்லுறவும் அவசியம், எனவே தான் ஒரு சுமுகமான சமிக்ஞையைத் தரும் வண்ணம், இலங்கையின் வட மாகாண முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் , ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்று கூறுகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். விக்னேஸ்வரன் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இருந்த சர்ச்சை பற்றி குறிப்பிட்ட சம்பந்தன், முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஜனாதிபதியிடம் பதவி பிரம…
-
- 0 replies
- 517 views
-
-
யாழில் பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் ! 07 October, 2013 by admin யாழில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றை தீர்க்கச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.பாசையூர்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மதுபோதையில் நாயன்மார்கட்டு இளைஞர்களுடன் தகராரில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு முற்றி இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியதில், இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் பொலிஸ் அவசர சேவை 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க…
-
- 3 replies
- 549 views
-
-
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று காலை 10.45 மணியளவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தநிலையில், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கு அமைய, உருவாக்கப்பட்ட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அதற்கு அப்பாற்பட்ட தீர்வை வழங…
-
- 4 replies
- 409 views
-
-
வட மாகாண சபைத் தேர்தல் இலங்கையில் ஜனநாயகம் நிலவுவதற்கான சிறந்ததொரு ஆரம்பமென இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். இன்று வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் ஜீ.எல். பீரிசுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. (pics by : Joy Jeyakumar) http://www.virakesari.lk/article/local.php?vid=7555
-
- 1 reply
- 404 views
-
-
அரசாங்கத்தில் உள்ள 59 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி தமக்கு ஆதரவளிக்கத் தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக கட்சியை வலுப்படுத்துவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலிருந்து தான் விலக தயாராகவிருப்பதாகவும் அதற்கு தகுந்தவர்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தயா கமகே, சமாதான பேர…
-
- 3 replies
- 660 views
-
-
http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/84996-2013-10-07-18-33-28.html
-
- 0 replies
- 397 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதை மக்கள் எதிர்ப்பது போல் தானும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், அவரது முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யப்போவதில்லை என்ற முடிவை தான் எடுக்கவில்லை என்றும் அனந்தி குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 11ம் திகதிக்கு பின்னர் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர். இந்த உத்தியோகபூர்வ பத…
-
- 2 replies
- 417 views
-
-
சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளை இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள, இந்தியத் துணைத் தூதரகமும் இந்தச் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கும் முதல் வெளிநாட்டுப் பிரமுகராக, சல்மான் குர்ஷித் இடம்பெறுவார். அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. தமி…
-
- 7 replies
- 488 views
-
-
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கை: [Monday, 2013-10-07 13:10:22] என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அக…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப் பதவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை எனக்கு உள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி…
-
- 11 replies
- 1.7k views
-
-
இந்த அரசாங்கத்தை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு தோற்கடிக்க முடியாது என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார். அரசாங்கம் மிகப் பலம்பொருந்தியதாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே ஏனைய கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியமோ தேவையோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு மேலும் மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்ள விரும்புவதாகவும், ஆளும் கட்சி அசைக்க முடியாத பலத்தைக் கொண்டிருப்பதாகவும் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditori…
-
- 0 replies
- 419 views
-
-
அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசார நிகழ்வில் சகஜமாக ஜனாதிபதி கலந்துரையாடும்போதே இப்படி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. “நான் இந்த நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் உரித்தான ஜனாதிபதி. என்னுடைய பணி அனைத்து மக்களுக்கும் உரித்தானது. ஆகையினால் எக்காரணம் கொண்டும் எவ்விதமான பாரபட்சத்தையும் நான் காட்டமாட்டேன். உதவி, அபிவிருத்தி என்பன அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியே முன்னெடுக்கப்படும். ஆனால், அந்தந்த உதவிகள…
-
- 0 replies
- 471 views
-
-
வடமாகாணப் பொருளாதாரச் சவால்கள் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2013 - 15:31 ஜிஎம்டி விரிவுரையாளர் அமிர்தலிங்கம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பெருமளவில் கொண்ட வடக்கு மாகாண நிர்வாகம், அங்கு தேவையான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதித் தேட்டங்களுக்கு சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கூறியுள்ளார். வரிகளை விதிக்கவோ, வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை நேரடியாகப் பெறவோ அதிகாரங்கள் இலங்கையின் மாகாண சபைகளுக்கு இல்லாத நிலையில், முத்திரைகளை வரிகளை மாத்திரமே அவை வசூலிக்க முடியும் என்றும், ஆனாலும் வடக்குக்கு மாகாணத்துக்கு இறைவரித்…
-
- 16 replies
- 1.1k views
-
-
இலங்கையில் நடக்கும் காமல்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இந்தியப் பிரதமரே முடிவு செய்து அறிவிப்பார் என்று இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இருந்தபோதிலும், இந்தியவெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் தான் அதில் கலந்துகொள்வேன் என்று அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குர்சித் அவர்கள், அங்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களுடன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கொழும்பில் நடத்தினார். அங்கு உரையா…
-
- 0 replies
- 411 views
-