ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் எம்.எம்.ரதனின் சுவரொட்டிகள் மீது நேற்று இரவு கழிவொயில் வீசியதோடு அவரது சுவரொட்டிகளையும் கிழித்தும் சேதப்படுத்தியும் உள்ளனர். வவுனியா நகரில் விளம்பரப் பலகைகளில் பல வேட்பாளர்களது சுவரொட்டிகள் காணப்படுகின்றபோதிலும் எம்.எம்.ரதனின் சுவரொட்டிகள் மட்டுமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாய் போட்டியிடும் இவ் வேட்பாளருக்கு எதிராக ஏற்கனவே புலனாய்வாளர்களும் பல துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/32268/64//d,fullart.aspx
-
- 2 replies
- 588 views
-
-
புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்ப்பார்கள் என நினைக்கவில்லை : சம்பந்தன் (காணொளி இணைப்பு) புதிய அரசியலமைப்பு மக்கள் எதிர்ப்பார்கள் என நான் நினைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவருடைய உரையின் காணொளி பின்வருமாறு, http://www.virakesari.lk/article/19446
-
- 3 replies
- 543 views
-
-
குரங்கின் கையில் பூமாலை போல் மட்டக்களப்பு - சாணக்கியன் கவலை! மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மட்டக்களப்பிற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த …
-
- 0 replies
- 504 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நடைபெறலாம் என்று அதனை உருவாக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தேர்தல் பின்னர் மூன்றாவது கட்ட போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கூறியுள்ளதாகவும் அந்த போராட்டம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் மெல்சிறிபுர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை சிறிய நாடு என்ற போதிலும் மிகவும் சிரேஷ்ட வரலாற்றை கொண்ட நாடு. போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலை நாட்டிய பின்னரே இந்த கௌரவமான வரலாற்றை பற்றி பேசுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்கொள்ள கூடிய…
-
- 8 replies
- 676 views
-
-
கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்து, கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்ட மே தின ஊர்வலம், டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெற்றது. தழிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசில் கைதிகளை சித்தரிக்கும் வகையில் ஊர்திகளும் காணப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அ…
-
- 0 replies
- 158 views
-
-
எஸ்.கே.பிரசாத் யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் மற்றும் காணிகள் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்.சுழிபுரம், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, மருதனார்மடம், மனிப்பாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள 39 வீடுகளும் 2 காணிகளுமே இவ்வாறு நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. http://tamil.dailymirror.lk/--main/80075-2013-08-24-06-53-26.html
-
- 2 replies
- 504 views
-
-
இரணை தீவுப்பகுதி தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமானதாகும்; விடுவிப்பது கடினம் மக்களின் பிரச்சினையை கண்டறிய 27 ஆம் திகதி விஜயம்; சபையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) இரணைதீவு பகுதி தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமானதாகும். வடக்கிற்கு வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க குறித்த நிலம் கடற்படைக்கு தேவையாகும். எனவே இது தொடர்பில் அந்த பகுதி மக்களின் பிரச்சினையை கண்டறிய எதிர்வரும் 27 ஆம் திகதி நேரடி விஜயமொன்றை செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உறுதியளித்தார். ப…
-
- 0 replies
- 410 views
-
-
வடபகுதியில் பெய்துவரும் அடைமழை காரணமாக வவுனியா ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் அடை மழையினால் மக்களின் தற்காலிகக் கூரங்களுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடாரங்களை விட்டு வெளியேறி வெளியே மழையில் நனைந்துள்ளனர். ஏதிலிகள் முகாம் நிலப்பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் வெள்ளம் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இருநாட்கள் பெய்த அடை மழையினால் முகாமில் இருந்த மக்களுக்கு உணவுகள் வழங்கப்படவில்லை எனவும், சமையல் வேலைகளை நடைபெறவில்லை எனவு…
-
- 0 replies
- 698 views
-
-
விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகாலப் போரில் காவல்துறையினர் உள்ளிட்ட 4673 சிறிலங்காப் படையினர் காணாமற்போயுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புப் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக, அரசசார்பு ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 1981ம் ஆண்டு தொடக்கம், 2008ம் அண்டு வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் காணாமற்போயுள்ளனர். காணாமற்போனவர்களில் 3484 சிறிலங்காப் படையினரும், 1189 சிறிலங்கா காவல்துறையினரும் அடங்கியுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும் சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார். அதேவேளை, 1981ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் …
-
- 17 replies
- 919 views
-
-
வவுனியாவில் 12 சிறைக்கைதிகள் விடுதலை வவுனியா சிறைச்சாலையிலிருந்து இன்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர். சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 12 கைதிகளும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19890 மட்டு சிறையில் இருந்து 8 சிறை கைதிகள் விடுதலை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக எட்டு கைதிகள் விடுலை செய்யபட்டுள்ளனர். இன்று 10 ஆம் திகதி காலை 10.30…
-
- 0 replies
- 355 views
-
-
நாம் தமிழர் இயக்கத்தின் அறுத்தெரிவோம் முள்வேலிகளை நிகழ்வின் ஈழ மக்களின் நிலையை விளக்கும் “எம்மைக்காக்க எவரும் இல்லையா…?” நாடகம். http://www.meenagam.org/?p=9129
-
- 2 replies
- 736 views
-
-
நாளை ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்காவுக்கு பதிலடி கொடுப்பார் நவிபிள்ளை [ ஞாயிற்றுக்கிழமை, 08 செப்ரெம்பர் 2013, 01:17 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வில், சிறிலங்கா பயணம் குறித்த வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வு நாளை தொடக்கம், வரும் 27ம் நாள் வரை இடம்பெறவுள்ளது. கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்காவில் தான் சந்தித்த மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி குறித்த விவகாரத்தை முன்னிலைப்படுத்துவார் என்று எதிர்பார்…
-
- 0 replies
- 619 views
-
-
இளையோர் தின நிகழ்வில் இளையோரிற்கு எம்.ஏ.சுமந்திரன் விடுத்த சவால்
-
- 3 replies
- 389 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக முன்னர் இருந்தவரான வேலாயுதம் தயாநிதி (தயா மாஸ்டர்) மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக சு.ப.தமிழ்ச்செல்வன் இருந்தபோது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவரான ஜோர்ஜ் ஆகியோர் இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடரில், இன்றும் சிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்காவும், ஜேர்மனியும் பிரச்சினை எழுப்பியுள்ளன. நாடுகள் தொடர்பான தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது, சிறிலங்கா நிலவரம் குறித்து அமெரிக்காவும் ஜேர்மனியும் சிறிலங்கா நிலைமை குறித்த கவலை வெளியிட்டதுடன், சிறிலங்கா நிலைமை குறித்து கலந்துரையாடுவதில் பேரவை கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அறிக்கையாளர்கள், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான நாள் மற்றும் ஒழுங்குகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அமெரிக்கப் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். “மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்ம…
-
- 2 replies
- 738 views
-
-
பிரபாகரனோ இல்லை காணாமற்போனோரை யாரிடம் போய் கேட்பது? கேள்வி எழுப்புகிறார் வடக்கு ஆளுநர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது இல்லை. அப்படியானால் காணாமற்போனவர்களை யாரிடம் போய் கேட்பது? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே . வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத் தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் ஆகியன அந்தக் காலத்தில் இங்கே இருந்தன. இந்தப் பகுதியிலிருந்த பிள்ளைகள் காணாமற்…
-
- 0 replies
- 451 views
-
-
ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய சிறைக்காவலருக்கு இடமாற்றம்! ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய சிறைக்காவலருக்கு இடமாற்றம்! விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கியமை தொடர்பில் மகசின் சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலையில் இருந்து வவுனியா சிறைச்சாலைக்கு குறித்த சிறைக்காவலர் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசியொன்று நேற்று முன்தினம் (02) கைப்பற்றப்பட்டது. தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்த …
-
- 0 replies
- 248 views
-
-
இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி : கேசவன் (இனியொரு இணையத்தில் இருந்து பிரதிபண்ணப் பட்ட கட்டுரை) இலங்கை இந்திய அரசுகள் இணைந்து வன்னி மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் மனிதக் கொலைகளை எதிர்ப்பின்றி நடத்தி முடிக்க தமிழகத்தில் இலங்கை அரசின் கைக்கூலியாகப் பணிபுரிந்தவர் தான் ஹம்சா என்ற இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர். வரலாறு முழுவதும் சீர்திருத்தப் போராட்டங்களை முன்நிறுத்திய திராவிடக் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் தனது தொடர்பை வளர்த்துக்கொண்ட ஹம்சா, இவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு பணத்தை வாரியிறைத்தவர். ஜூனியர் விகடனிலிருந்து அதன் நிர்வாக ஆசிரி…
-
- 8 replies
- 1.9k views
-
-
வடக்கில் கூட்டமைப்பு கில்லி அடிப்பது உறுதி; கள நிலவரக் கணிப்பு உலகமே உற்று நோக்குகின்ற, டயஸ்பொராஸ் மக்களின் பார்வைகளைப் பதித்துள்ள இலங்கை அரசை கிலிகொள்ள வைத்துள்ள வடமாகாண சபைக்கான தேர்தல் இந்தவாரம் நடைபெறுகின்றது. சர்வதேசத்தின் அழுத்தம், இந்தியாவின் நெருக்குதல் இப்படியாக இலங்கைக்கு மீளமுடியாத நெருக்கு வரங்களால் வட மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டிய கட்டாயத் தேவையாக வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றது. அரசு தானாக விரும்பி வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்பது மட்டும் உண்மை. வட மாகாணத் தேர்தல் சம்பந்தமாக இந்த நாட்டின் ஒரு கோமாளித்தன மான நகைச்சுவையான சம்பவம் ஒன்றும் நடந்தது. தமிழ் கூட்…
-
- 1 reply
- 627 views
-
-
’ஆயுதப்போர், சமஷ்டிக் கோரிக்கை, படுகொலைகள் அனைத்தும் தெற்கிலேயே ஆரம்பமாகின’ இலங்கையில் அரசாங்கத்தை எதிர்க்கும் ஆயுதப் போராட்டம், கடந்த 1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில், தென்னிலங்கையிலேயே இடம்பெற்றது. அத்துடன், அரசியல் தலைவர்களைக் கொலை செய்யும் அரசியல் படுகொலைக் கலாசாரமும், தென்னிலங்கையிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆகவே, இன்றைய பெரும்பான்மையின அரசியல்வாதிகள் அனைவரும் எதிர்த்துவரும் அனைத்தும், தெற்கிலேயே ஆரம்பிக்கப்பட்டன. அதை மறந்துவிட்டு, இன்று எல்லாவற்றுக்கும் தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் சாடாதீர்கள் என, அமைச்சர் மனோ கணேசன் கூறினார். கொழும்பிலுள்ள பிரபல தொலைக்காட்சிச் சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி வாத, விவாத நிகழ்வொன்றில் கல…
-
- 1 reply
- 313 views
-
-
வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்பதை தாம் விரும்பவில்லை என்று வடக்கில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு முன்பாக பதவியேற்கவுள்ளார் என்று நேற்றுத் தகவல் வெளியானது. வடக்கு மக்களுக்கு இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த முடிவை விமர்சித்து முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களிலும் காரசாரமான விமர்சனங்கள் உடனடியாப் பதியப்பட்டன. கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து கருத்துக் கேட்ட போது, வடமாகாணத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இந்…
-
- 0 replies
- 466 views
-
-
நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில்... நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றபோது, ஹட்டன் குப்பை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், அமைச்சர் திகாரம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அமைச்சர் ப.திகாம்பரத்துக்கும் மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இ.தொ.காவின் உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கூட்டம் முறையற்றவகையில் இடம்பெறுவதாகக் கூறி, இ.தொ.காவின் மூன்று உறுப்பினர்க…
-
- 0 replies
- 168 views
-
-
சிறிலங்காவில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்வேறு முகாம்களுக்கும் சென்று ஆய்வு நடத்திய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தங்கள் ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னை திரும்பியது. அவர்களை முதல்வர் மு.கருணாநிதி சென்னை வானூர்தி நிலையம் சென்று வரவேற்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 538 views
-
-
3 மாதங்கள் நிறைவில் அமைச்சர்கள் தொடர்பில் மீளாய்வு - முதலமைச்சர் June 30, 2017 09:26 am வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தெரிவிற்கு தமிழரசு கட்சி வழங்கிய பரிந்துரைகளையும் கவனத்தில் எடுப்பதற்காகவே தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று புதிய அமைச்சர்கள் தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து …
-
- 0 replies
- 258 views
-