ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் முற்று முழுதாக ராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. அண்மையில் இலங்கை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் குழு ஒன்று மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்திருந்தது. யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற இந்தக் குழுவில் குருநாகல், பதுளை, ரத்தினபுரி, சிலாபம், மன்னார் குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சூசை ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்திரு ஜோன் அடிகளார் இவர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற குழுவினர் மக்கள…
-
- 2 replies
- 489 views
-
-
கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின்கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் புதிய தூதரகம் அமையவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த இடத்தில் உள்ள 9 ஏக்கர் காணியை அரசாங்கம், ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தை முழுமையாக சன நடமாட்டம் அற்ற பிரதேசமாக உருவாக்கி தருவதற்கும் இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுக்கு உறுதியளித்துள்ளது. அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், ரஷ்ய தூதரகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்படும் ஆபத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பங்களின் பரம்பரையினர் பௌத்தலோக மாவத்தையில் சுமார் 1…
-
- 2 replies
- 735 views
-
-
Published by T. Saranya on 2022-03-28 15:55:25 இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 01.00 மணியளவில் காணொளி முறையில் எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, கல்வியமைச்சர் டினேஸ் குணவர்த…
-
- 4 replies
- 563 views
-
-
ஐ.நா மனிதஉரிமை பேரவையில் இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அநீதி என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற 66வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர முயற்சிக்கும் யுத்த குற்றச்சாட்டுகள் சமாதானத்தை விரும்பாதவர்களின் செயல்பாடுகள் என்றும், நாட்டின் பிரிவினைவாதத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை வைத்திருப்பவர்களினால் வழங்கப்படும் தகவல்களை வைத்தே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்றும் கூறினார். எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிம…
-
- 1 reply
- 488 views
-
-
பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க இணங்குவது தமிழரின் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் சாடல் Share பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்குத் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருப்பது தமிழர்களின் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. இவ்வாறு முன்னாள் விவசாய அமைச்சரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். மல்லாகம் கல்லாரையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாதர் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகக் கலந்துரையாடி…
-
- 0 replies
- 244 views
-
-
மட்டக்களப்பு: வாகரையில் அமைக்கப்படும் இரால் பண்ணைகளால் மக்கள் பாதிப்பு April 3, 2022 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் அமைக்கப்படும் இரால் பண்ணைகள் காரணமாக வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரம் உட்பட பலவிதான நன்மைகள் அழிக்கப்படுவதை தடுத்துநிறுத்த வலியுறுத்தி இன்று கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு முன்னேற்றக்கழகம் என்னும் அமைப்பு உட்பட மீனவ,விவசாய அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி, தட்டுமுனை, புளியங்கண்டலடி, கட்டுமுறிவு,பால்சேனை,கதிரவெளி போன்ற பகுதிகளில் இன்றைய கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 226 views
-
-
நீண்டகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையிலும் வேலைவாய்பின்மையிலுமுள்ள தமிழ்பட்டதாரிகளின் துயர நிலையை எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிலர் விலைபேச முயல்வதை தாங்கள் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார். இவர் விடுத்துள்ள அறிக்கையில்: பல்வேறுபட்ட நெருக்கடியின் மத்தியில் தமது உயர் கல்வியைப் பூர்த்தி செய்து தற்போது வேலைதேடிக்கொண்டிருக்கும் இளம் பட்டதாரிகள்,தொண்டராசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொண்டராசிரியர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள் ஆகியோருக்கு நிரந்தர அரச நியமனம்கள் வழங்க வேண்டுமாயின் அவர்கள் சிற்லங்கா சுதந்திரக்கட்சிக்குக் குறிப்பா…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்க டொலர் 321 ரூபாய், ஸ்டெர்லிங் பவுண்ட் 421 ரூபாய்..! மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 321 ரூபாயாகவும் கொள்விலை 310 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 421 ரூபாயாகவும் கொள்விலை 407 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 352 ஆகவும் கொள்விலை 340 ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1275832
-
- 0 replies
- 165 views
-
-
சமஷ்டி தீர்வு நிலைப்பாட்டில் மாற்றமில்லை! – மாவை சேனாதிராஜா. [sunday, 2014-02-16 18:16:32] இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமையிலான தீர்வுத்திட்டமொன்றே, முன்வைக்கப்பட வேண்டும், இதுதொடர்பான கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் 100 வீத அதிகாரப் பகிர்வினை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா, காணி, காவல்துறை அதிகாரங்கள் மற்றும் சுயாட்சி அதிகாரங்களை உள்ளடக்கிய தீர்வுத் திட்டமொன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலி…
-
- 0 replies
- 262 views
-
-
பிரதமரின்.. புத்தாண்டு வாழ்த்து ! விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக – கலாசார மதிப்புகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றுமொரு தலைமுறைக்கு கடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழ் சிங்கள ஆதிக்குடிகளின் தொன்மைவாய்ந்த மரபுகளை நினைவுபடுத்துகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். சிங்கள – தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புதிதாக பிறக்கும் புத்தாண்டில் நம் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாகக் கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும். நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்…
-
- 0 replies
- 132 views
-
-
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 622 views
-
-
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு... உண்மையைக் கண்டறியவும்: நாமல் ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள முடியும். முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது, மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்களைக் காட்டும் காணொளிகள் வெளியாகின. இந்நிலையில் விசாரணைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் க…
-
- 0 replies
- 108 views
-
-
கல்கிசையில் மோதலொன்றில் விமானப்படை அதிகாரி பலி வவுனியா நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 22, 2010 மத்திய மாகணம் கல்கிசையில் இடம்பெற்ற மக்களிற்கு இடையிலேயான மோதலில் விமான படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். ஜனக நாணயக்கார எனும் விமானப்படை அதிகாரியே இதில் கொல்லப்பட்டார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த மோதல் உள்ளூர் கோஸ்டிகளுக்கிடையிலேயானது என சிறிலங்கா பொலிசார் கூறியுள்ளனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் 19 கிணறுகளில் புதுவகை நுளம்பு தலை மன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள், யாழ்ப்பாணம் பஸ் நிலையச் சூழலில் உள்ள 19 கிணறுகளில் இனங் காணப்பட்டுள்ளனவென, அறியமுடிகின்றது. இந்த நுளம்பு, இந்தியாவில் அதிகமாகக் காணப்படும், ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற பெயரைக் கொண்ட, மலேரியா நுளம்பாகும் என்றும் அறியகிடைத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட, அந்த நுளம்பு, பரவுவதை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதார அதிகாரி க. நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட நுளம்புகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை, ‘ஆ…
-
- 0 replies
- 367 views
-
-
கிழக்கில்... 10,000 ஆதரவற்ற குடும்பங்களுக்கு, உணவுப் பொருட்களை வழங்க... சீனா தீர்மானம் ! கிழக்கில் 10,000 ஆதரவற்ற குடும்பங்களுக்கு 1 மில்லியன் யுவான் பெறுமதியான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு சீனாவின் யுனான் மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போது தூதுவர் Qi Zhenhong இதனை தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் பல்வேறு துறைகளில் சீன முதலீட்டை எதிர்பார்ப்பதாக ஆளுநர் அழைப்பும் விடுத்துள்ளார். முன்னதாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்களுக்கு அத்தியாவசிய மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப மத்திய அரசிடம் தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்தி…
-
- 0 replies
- 90 views
-
-
பொலிஸாரின் வீதித் தடைகள் – உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்! சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடைகளை அமைத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர என்ற நபரால் முன்வைக்கப்பட்ட மனுவில், பொலிஸ்மா அதிபர், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பொதுமக்களின் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பொலிஸாரினால் அமைக்கப்பட்ட முட்களுடன் கூடிய வீதித் …
-
- 0 replies
- 167 views
-
-
மது போதையில் இளைஞர் குழு அட்டகாசம் : வவுனியா பண்டாரிகுளத்தில் சம்பவம்! வவுனியா பண்ணாரிகுளம் பகுதியில் மது போதையில் வந்த இளைஞர் குழுவொன்று கடையை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளது. இன்று(19) இரவு 7மணியளவில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட இளைஞர் குழுவே தேனீர் கடை அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து பெயரொன்றை கூறி அழைத்தவாறு கடையை தாக்கியுள்ளனர். [IMG2 கடையில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளின் இலக்கதகடு மறைக்கப்பட்டிருந்ததை அவதானித்த நிலையில் தம்மை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமையால் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. எனினும் கடையின் முன்புறம் இருந்த மோட்டார் சைக்கிள் தாக்க…
-
- 1 reply
- 557 views
-
-
இலங்கை நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் - பாட சாலைகளும் மூடல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி இன்று (மே 06) நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான வளாகத்தின் பணிக…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
http://www.yarl.com/articles/files/100518_Naam_Thamilar-Rajendram.mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 506 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் காலம் கனிகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் இரத்தின சபாபதி பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டுவிழா பேராசிரியர் சபாஜயராஜா தலைமையில் நேற்றைய தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் …
-
- 14 replies
- 1.3k views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (23-10-2017)
-
- 0 replies
- 288 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் May 12, 2022 இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கும் வீதியால் சென்றவர்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன் வீதியால் வருகை தந்த விசேட அதிரடிப்படையினரும் அங்கு நின்ற புலனாய்வாளர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முள்ளிவாய்க்…
-
- 0 replies
- 182 views
-
-
படையினரை சிறையில் அடைத்து, பயங்கரவாதிகளை நாடாளுமன்றில் அமர்த்துவதே ராஜபக்சவின் ஜனநாயகம்! – சரத் பொன்சேகா. [saturday, 2014-03-22 08:24:27] நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்த படையினரை சிறையில் அடைத்து, அரந்தலாவை பௌத்த பிக்குகள் படுகொலை உள்ளிட்ட கொடூரச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை நாடாளுமன்றில் அமர்த்துவதே ராஜபக்ச அரசாங்கத்தின் ஜனநயாகம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வியாங்கொடவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், தேர்தல் நெருங்கும் போது அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்த ஏதாவது ஒன்னறை பிடித்துக் கொள்ளும். மத்திய, வட மாகாணசபைத் தேர்தல்களின் போது எரிவாயு, கனிய எண்ணெய் வளம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கம் பிரசாரம் …
-
- 1 reply
- 401 views
-
-
(Priya Rasa) யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த வேனுடன் மோதி பின்னர் பிக்கப்புடன் மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/?q=node/362500
-
- 0 replies
- 484 views
-
-
‘கௌரவ பதவியே சின்னையாவுக்கு வழங்கினோம்’ சிவ நிரோஷினி “கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையாவின் பதவி காலத்தை இரண்டு மாதம் வரை வரையறை செய்தமைக்குப் பிரதான காரணம் ஏனைய வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதற்கேயாகும் என்பதுடன், அவருக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே, கடற்படைத் தளபதி பதவியை வழங்கினோம்”என, அமைச்சரவைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (01) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்படைத் தளபதி பதவி வகித…
-
- 2 replies
- 459 views
-