ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து தனிச்சிங்களத்தில் கடிதங்கள்! மார் 3, 2013 அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழ் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதம் தனிச்சிங்களத்தில் அனுப்பிவைக்கப்படுவதாக பிரதேச செயலக தலைவர்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழ்மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பப்படும் சுற்றறிக்கைகளும்,கடிதங்களும் தனிச்சிங்களத்தில் அனுப்பப்படுவதால் தாம் மொழிப்பிரச்சனையினை எதிர்கொள்வதாக பிரதேச தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தின் அரசாங்கள அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சிங்கள இனத்தவர்களாக காணப்படுகின்றார்கள் இதனால் தமிழ்பேசும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதங்கள் த…
-
- 0 replies
- 241 views
-
-
வடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 01:42 வடக்கு மாகாணசபைத் தேர்தலை செப்டெம்பரில் நடத்தவுள்ளோம். அதற்காக ஏனைய மாகாணசபைத் தேர்தல்களையும் நாம் பிற்போட்டுள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலை நிறுத்தி வைக்கும் எண்ணம் இல்லை. அதைச் செய்து விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய எட்டு மாகாணசபைகளும் அனுபவிக்கும் அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை வடக்கு மாகாணசபை கொண்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'த ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-1…
-
- 0 replies
- 429 views
-
-
வட மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் - பிரித்தானியா 03 மார்ச் 2013 வட மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதமளவில் வட மாகாணத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என பிரித்தானிய அமைச்சர் சயிடா வாராசீ தெரிவித்துள்ளார். அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற க்ளோபல் தமிழ் போரம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநா…
-
- 0 replies
- 344 views
-
-
இந்திய அரசியலில் ஒரு கோமாளி என வர்ணிக்கப்பட்டாலும், சுப்பிரமணிய சுவாமியின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. அரசியலில் அவர் பிரபலமான தரகர். ஒரு தேநீர் விருந்தை நடத்தியே ஆட்சியைக் கவிழ்த்த பெருமைக்குரியவர். இதனைவிட ஈழப் பிரச்சினையில் அவரது கோட்பாடு என்ன என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. இந்தப் பின்னணியில்தான் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமியின் திடீர் கொழும்பு விஜயம் இராஜதந்திர வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அண்மைக்காலமாக இந்தியத் தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றி இலங்கை அரசை நியாயப்படுத்திவந்த சுப்பிரமணியம் சுவாமி திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை கொழும்பு வந்தார். வந்த உடனடியாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்…
-
- 2 replies
- 623 views
-
-
ஜெனீவாவில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமல் இந்தியா தடுத்து நிறுத்தும்? இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்படாமல் கருத்தொருமைப்பாட்டைக் கொண்ட ஆவணமாக உள்ளீர்க்கப்படுவது இந்தியாவின் எதிர்பார்ப்பாக சில சமயம் இருக்கக்கூடும். தீர்மானத்தை இந்த வழியில் முன் நகர்த்தும் போது நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்காது. அல்லது தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டியும் இராது. ஆனால், இந்த விடயம் முற்று முழுதாக இலங்கையிடமே தங்கியுள்ளது. இவ்வாறு சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.2012 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் த…
-
- 1 reply
- 895 views
-
-
இந்தியாவை மிரட்டுகிறார் இலங்கை ஜனாதிபதி பணிந்து போய் பரிசு கொடுக்கிறது மத்திய அரசு சென்னை : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்யவில்லை என்று பச்சை பொய்யைப் பேசியிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும் கொந்தளிப்பிலும் இருக்க பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை ஜனாதி…
-
- 0 replies
- 488 views
-
-
(மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்) கட்டாயம் படிக்கவும், பகிரவும். இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மைலையே இலங்கை யாருக்கு சொந்தமானது. சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேக்கிரார்கள். சிங்களவர்களின் கோவம் நியாம் தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேக்கலாமா? இது சரியா? தவறா என்பது அரசியல் இதுதான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல…
-
- 0 replies
- 6.6k views
-
-
நோ ஃபயர் ஷோன்: படக்காட்சியின் போது என்ன நடந்தது? போல் நியூமன் விளக்கம் http://youtu.be/gjZlIeiSxxI ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் நேற்று நண்பகல் சனல்-4 நிறுவனம் தயாரித்த இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை விளக்கும் நோ ஃபயர் ஷோன் என்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் ‘போர் தவிப்பு வலயம்’ ஆவணப்படம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததோடு, பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளதாக ஜெனீவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஏலவே வெளிவந்திருந்த இந்த …
-
- 1 reply
- 503 views
-
-
பொன்னாலை தொடக்கம் திருவடிநிலை வரையான காட்டுப் பகுதியில் தினமும் இரவு வேளையில் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் இரவு வேளைகளில் காட்டுக்குள் சென்று தடம் வைத்து மாடுகளைப் பிடித்து அங்கேயே வைத்து அடித்துக்கொன்று இறைச்சியாக்கி வெளியே கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இவ்வாறு இவர்களால் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரதேசம் கடற்படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காலத்திலிருந்தே இவர்கள் காட்டுக்குள் புகுந்து மாடுகளைப் பிடித்து இறைச்சியாக்கி வந்து விற்பனை செய்வதாகக் கூறுகின்ற பிரதேச மக்கள், தற்போது கடற்படையி…
-
- 2 replies
- 441 views
-
-
மூத்த பத்திரிகையாளர்கள் நால்வர் அண்மையில் யாழில் கௌரவிக்கப்பட்டனர். நிழல்படம்: : http://www.yarlmann.lk/image_article/27022013pokisham011.jpg பி.எஸ்.பெருமாள், சச்சிதானந்தன், க.கதிர்காமத்தம்பி மற்றும் ச.கதிரவேலு ஆகிய நால்வருமே அவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். முன்னாள் ஈழநாடு பிரதம ஆசிரியரும் தற்போதைய உதயன் நாளிதழின் பதில் பிரதம ஆசிரியருமான பி.எஸ்.பெருமாள் அவர்கள் 40 வருட காலத்திற்கு மேற்பட்ட பத்திரிகைத்துறை பங்களிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார். சச்சிதானந்தன் அவர்கள் 36 வருட காலத்திற்கு மேற்பட்ட பத்திரிகைத்துறை பங்களிப்பு மற்றும் ஈழநாடு தீக்கிரையாக்கப்பட்டபோது படுகாயமடைந்து தப்பியிருந்து இன்று வரை தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றமைக்கு கௌரவிக்கப்பட்டார். …
-
- 0 replies
- 443 views
-
-
சென்னை: இலங்கையில் சீனா கால்பதித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு சிங்கள அரசுக்கு ஆதரவாக மத்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியவாதிகளும் பேசி வருகின்றனர். உண்மையில் இலங்கை வழியே சீனாவால் இந்தியாவுக்கு பேராபத்து காத்திருக்கிறதா? நிச்சயமாக ஒருபோதும் ஆபத்து வரவே வராது என்பதை உறுதியாகச் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்... முதலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வருமா? என்பதைப் பார்த்தால் நிச்சயமாக இருநாடுகளிடையேயும் போர் வராது என்றே கூறப்படுகிறது. இருநாடுகளிடையே ஜம்மு காஷ்மீர எல்லையிலும் அருணாச்சல பிரதேச பகுதியிலும் பதற்றங்களும் முட்டல்களும் இருந்தாலும் இதற்கு அப்பால் இருநாடுகளுமே பொருளாதார நலன்களின் சீரான ஒத்துழைப்பை முதன்மையானதாகத்தான் கொண்டு …
-
- 4 replies
- 999 views
-
-
Even India was “harassed” by UNHCR over Kashmir, he says Sri Lankan President Mahinda Rajapaksa has denied that the Army killed LTTE chief Prabakaran’s 12-year-old son Balachandran. “Had it happened, I would have known [it]. It is obvious that if somebody [from the armed forces] had done that, I must take responsibility. We completely deny it. It can’t be,” he told The Hindu in an exclusive interview. On new evidence of wrongdoing in the final stages of the war in 2009, collated by international organisations and media outlets, he said that putting out such reports and videos was their job. “We must not merely look at one side. They must not merely listen to one g…
-
- 9 replies
- 1.6k views
-
-
-
இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின் சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மாநாடு 9.30 மணியளவில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேந்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னமபலம், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட, கனடா பா.உ, தென்னாபிரிக்க அமைச்சர், நோர்வே பா.உ, மொறிசியஸ் பிரதிநிதிகள், இந்திய நாட்டின் சார்பில் டாக்டர் கிருஸ்ணமூர்த்தி நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன், கணேசமூர்த்தி பா.உ, லண்டன் பா.உ, அயர்லாந்து பிரதிநித…
-
- 4 replies
- 706 views
-
-
சூழ்ச்சிகள் மூலம் போரில் வென்றாலும் தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்க முடியாது என்பதை ஜெனீவாக் களம் பறைசாற்றியிருக்கின்றது. திட்டமிட்ட இன அழிப்பின் ஊடே போரில் வென்ற சிங்கள இனவாத அரசு முடிந்த அளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் முரண்நிலைகளைத் தோற்றுவித்து பிரிவினைகளை ஏற்படுத்தவும் முற்பட்டது. இருப்பினும் சரியான நேரத்தில் அனைவரும் ஒரு சேரப் பயணிப்போம் என்பதனை தமிழர் பிரதிநிதிகள் தற்போது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். கடந்த ஜெனீவாக் கூட்டத் தொடரின் போது அரச தரப்பினைச் சேர்ந்த சிறுபான்மை அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ஜெனீவா சென்று இனக்கொலைகளை நியாயப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பாக தமி…
-
- 0 replies
- 626 views
-
-
ஐநாவில் இலங்கை இம்முறையும் பழைய பல்லவியையே பாடியது - மனோ இலங்கை அரசாங்கம், தனது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளில், A9 நெடுஞ்சாலையை திறந்து விடவேண்டும் என்ற ஒரேயொரு பரிந்துரையை மட்டுமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளது. ஏனைய பல பரிந்துரைகளை தொட்டும் பார்கவில்லை சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளது. இதுதான் உண்மை. இந்த நிலையில்தான், "எதுவும் எங்களுக்கு சொல்லித்தரவும் வேண்டாம், கற்றுத்தரவும் வேண்டாம், எங்களுக்கு நேரமும், அவகாசமும் மாத்திரம் தாருங்கள்" என்று எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அடிப்படையிலான இறுமாப்பான உரையை இலங்கை அரசாங்க பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமை ஆணைக்குழுவில் ஆற்றியுள்ளார். அவரது பேச்சின் உள்ளடக்கம் இதைதான் கூறுகி…
-
- 2 replies
- 517 views
-
-
இலங்கையில் காணப்படுகின்ற சிறிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று, சிங்கள அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் கலுகொடத்த ஞானசார இதனைத் தெரிவித்துள்ளார். சிறு கட்சிகள் பல்வேறு கொள்கைகளை கொண்டுள்ளன.இதனால் நாட்டின் தேசியத்துவத்தை ஏற்படுத்த முடியாதவாறு, பிரிவினைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் சிறு கட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒரே தேசிய கட்சி ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அது வரவேற்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த கருத்தினை தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் எம்.முஸாமில் நிராகரித்துள்ளார். இலங்கையில் பல்வேறு சிறு கட்சிகள் காணப்படுகிறது. உதாரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கான அதிகா…
-
- 7 replies
- 437 views
-
-
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மகிந்தவும், கோத்தாவும் சூழ்ச்சி! - விக்கிரமபாகு கருணாரட்ன குற்றச்சாட்டு!! சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஜனாதிபதி மகிந்தவும், படைத்துறைச் செயலாளர் கோத்தபாயவுமே சூழ்ச்சிகளை வகுத்து வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, கொலை அச்சுறுத்தலின் பின்னணியிலும் இவர்கள்தான் செயற்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறிவதற்கான முதற்கட்ட நடவடிக்கையே அமைச்சர் பசிலுக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 'எனது சு…
-
- 1 reply
- 451 views
-
-
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளான தமிழீழத்தில் சிறீலங்கா அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை அகற்றக்கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதனை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடா நாட்டின் ஒன்ராரியோ மாநிலத்தின் ஸ்காபுரோப் பகுதியில் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் பரவலாக நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பில் 2ந்தேதி திங்கட்கிழமை Markham / Eglinton சந்திப்பில் நிகழ்த்தப்பட்டது. இக்கவனயீர்ப்பு நிகழ்வு 2ந்தேி திங்கட்கிழமை மாலை 4 .30 - 7 .00 மணிவரையான இரண்டரை மணிநேரம் நடைபெற்றது. பூஜ்ஜியத்திற்குக் கீழ் -2…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற சீமான் கையெழுத்து ! இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளனர் தமிழ் அமைப்புகள் . எல்லா அரசியல் கட்சி / இயக்கத் தலைவர்களிடமும் சென்று ஒருமித்த கருத்தோடு கையெழுத்து பெற்று அதை தமிழக முதல்வருக்கு தமிழர்களின் சார்பில் நாம் கொடுக்க அவர்கள் கொடுக்க உள்ளனர். அந்த வகையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களை சந்தித்து அவரிடம் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்து பெற்றனர் . அப்போது சீமான் கூறியதாவது , இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் அதே வேளையி…
-
- 10 replies
- 1.6k views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று, அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் சட்டத்தரணியும் அரசியல் விமர்சகருமான பரிஸ்டர் ஜெப்ரி ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். இலங்கையின் பல்வேறு மனித உரிமை மற்றும் ஜனநாயக மீறல் செயற்பாடுகளை காரணம் காட்டி, உலக நாடுகள் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதில்லை என்று, கனடா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஏனைய நாடுகளும் தீர்க்கமான முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/54362
-
- 5 replies
- 667 views
-
-
'யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க மக்களும் ஆர்வப்படுவார்கள் ' என்று சர்வதேச அபிவிருத்திக்கான ஜக்கிய அமெரிக்காவின் முகவர் (யூஎஸ்எயிட்) நிறுனவத்தின் ஆசியாவிற்கான சிரேஸ்ட பிரதி உதவி நிர்வாகி டெனிஸ் றோலின்ஸ் தெரிவித்தார். 'இலங்கை ஒரு அழகான நாடு, அமெரிக்க மக்களும் இலங்கையின் அழகை ரசிக்கின்றனர். அழகான இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு அமெரிக்க மக்களின் சார்பில் நான் சந்தோசமடைகின்றேன்' என்றும் அவர் கூறினார். 'இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் பாரம்பரிய இசைகளினை வளர்த்துக் கொள்வதுடன், இசையினை பரப்புவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பிரேஸில், பங்களாதேஸ், இந்திய…
-
- 5 replies
- 686 views
-
-
கச்சைத்தீவில் இந்திய கொடியை ஏற்றமுயற்சித்த 350 பேர் கைது சனிக்கிழமை, 02 மார்ச் 2013 21:45 0 COMMENTS கச்சைத்தீவில் இந்திய கொடியை ஏற்றமுயற்சித்த 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் விடுதலை கட்சியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தாக்குதல் நீடித்தே வருகிறது. இந்த நிலைக்கு காரணம், கச்சத்தீவு, இலங்கைக்கு கொடுக்கப்பட்டதுதான் என குற்றம்சாட்டும் மக்கள் விடுதலை கட்சியினர் அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்தனர். …
-
- 0 replies
- 614 views
-
-
நாம் தமிழர் கட்சியின் இரண்டாவது பொதுக் குழுக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இப்பொதுக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு: தீர்மானம் 1 : பன்னாட்டு விசாரணைத் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிய வேண்டும். ஜெனீவாவில் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 22வது கூட்டத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள இனவெறி அரசு நடத்திய படுகொலைகள் பற்றிய உண்மைகளை முழுமையாக விசாரித்து, அக்குற்றங்களுக்கு சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வழிகோலும் தீர்மானத்தை…
-
- 0 replies
- 377 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நகர்த்தும் வகையிலேயே புதிய தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கின்றது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. வொசிங்டனில் நடந்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2012இல் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அ…
-
- 1 reply
- 553 views
-