Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து துணை இராணுவக் குழுவான கருணா குழு பாதுகாப்பு கோரியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற தாக்குதலில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதால் பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று அக்குழுவின் பேச்சாளர் எனக் கூறப்படும் அசாத் மௌலானா என்பவர் தெரிவித்துள்ளார். -puthinam-

    • 0 replies
    • 996 views
  2. வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் இந்தியாவில் இயங்கவில்லை என இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயமென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் தமிழக முதல்வர், இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ள கூறிய அமைச்சர், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் இந்தியாவில் இல்லை என இந்தியாவே அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கும் விடயமென குறிப்பிட்டார். முன்னதாக சிங்கள பிரதமர் அவசரகால சட்டம் நீடிப்பதற்கு இந்தியாவில் பயிற்சி முகாம்கள் இருப்பதே காரணம் என கூறினார் . அதன…

    • 0 replies
    • 1.1k views
  3. சிறையில் காவியுடன் உலாவரும் ஞானசார தேரர் – கைதிகளுக்கான உடையை அணியவில்லை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர், சிறைக் கைதிகளுக்கான உடையை அணியவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சந்தியா எக்னெலிகொடவை, நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு நேற்றுமுன்தினம், ஆறு மாதங்கள் அனுபவிக்கும் வகையில் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையை ஹோமகம நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகள் வழக்கமாக அணியும் அரைக் காற்சட்டையை ஞான…

    • 0 replies
    • 725 views
  4. தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவுடன் கப்பல் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 02:17 ஈழம்] [காவலூர் கவிதன்] சென்னை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு உணவுப்பொருட்களுடன் புறப்படும் கப்பல், வியாழக்கிழமை இரவு காங்கேசன்துறையைச் சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி, உருளைக்கிழங்கு, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசி உணவுப்பொருட்களுடன், தனியார் நிறுவனத்தினால் நேரடியாக தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகள், யாழ் அரசாங்க அதிபரூடாக விநியோகிக்கப்படுமென, கொழும்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு உணவுப்பொருட்கள் நேரடியாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்திருப்பதாக, சிறீலங்கா அரசு கடந்த சில வாரங்களாகச் சொல்லிவந்த…

  5. ஆயுதக்கடத்தல் குற்றச்சாட்டு, நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இந்தியாவில் பத்து வருட சிறைத்தண்டனை... வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 12:42 ஆயுதக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்களுக்கு இந்தியாவில் பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரஸ்தாப சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த 2007ம் ஆண்டில் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக ஆயுதங்களைக் கடத்தி வந்த போது இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் பின் அவர்கள் வந்த படகை சோதனையிட்ட போது அதிலிருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. அவர்களுடன் இருந்த இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன…

  6. இடைவெளிக்குப் பின் ஒரே மேடையில் சம்பந்தன், சி.வி (ஆர்.ராம்) நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை நடைபெறும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளமையினால் இந் நிகழ்வு தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த…

  7. மாகாண மட்டத்தை' தாண்டாமல் ஐ.தே.க.வின் யோசனை சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் திங்கட்கிழமை மாலை அமைச்சரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண சமர்ப்பித்த இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான (தனிநபர்) யோசனையில் பிரதமர் மக்களினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதுடன் நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருக்கும் அதேசமயம் ஐ.தே.க. சமர்ப்பித்த யோசனையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக 6 தொடக்கம் 8 வருடங்கள் இணைந்திருக்க வேண்டுமெனவும் பாதுகாப்பு, துறைமுகம், விமான நிலையம், நிதி உள்ளிட்ட பிரதான 7 அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசம் வைத்துக் கொண்டு ஏனையவற்றை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள…

  8. விஞ்ஞான ரீதியிலான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே விமானப் படையினர் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அஜந்த சில்வா தெரிவித்தார். கொழும்பு கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; "இராணுவத்தினருக்கு எதிராகவும் விசேட அதிரடிப்படையினருக்கு எதிராகவும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுக்கும் புலிகளின் இலக்குகள் பல அண்மைக் காலமாக விமானப் படையினரின் குண்டு வீச்சுகள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று, அவர்களின் பயிற்சி முகாம்கள் கடற்புலிகளின் படகுத்தளங்கள் ஆகியனவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. …

  9. யாழ்.சிறையில் இருந்து கைதிகள் மூவர் தப்பி ஓட்டம்! Posted by admin On April 1st, 2011 at 9:50 am / No Comments யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை மூன்று கைதிகள் தப்பியோடியுள்ளனர். இவ்வாறு தப்பி ஓடியுள்ள மூவரையும் பிடித்துள்ளதாக யாழ். பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை வவுனியா சிறையிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் சிறைக் காவலர்களிடமிருந்து தப்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை இடம்பெற்றுள்ள தெரிவிக்கப்படும் இச்சம்பவத்தினையடுத்து வவுனியாவின் பல பகுதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…

  10. வாகரையின் மமதையில் சிங்களம் மூழ்கிக்கொண்டு இருக்கிறது. இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் கொண்டாட முல்லைத்தீவு படைத்தளம் துவசமானது. ஹா....ஹா......ஹா......

  11. பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டது 22 நவம்பர் 2014 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கத்தைய நாடு ஒன்றின் தூதரகத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தேவையான செய்மதி தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் ஆளும் கட்சியிலிருந்து தாவக் கூடியவர்களை கண்காணித்து வந்த காரணத்தினால், பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு விசேட செய்மதி தொலைபேசிகளை முன்னாள் ஸ்ரீலங்கா சு…

  12. 3 – ½ அடி உயரம் உள்ள மனித எச்சமும் மன்னாரில் மீட்பு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மன்னார்… மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் இன்று (10) செவ்வாய்கிழமை 30 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் , விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு அகழ்வு மேற்கொண்டபோது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழ…

  13. கிளிநொச்சி நகரப்பகுதியில் வீதிகளில் மின்விளக்குகள் பொருத்த ஏற்பாடு! Posted by uknews On April 14th, 2011 at 2:32 am / No Comments கிளிநொச்சி நகரப்பகுதியில் வீதி மின் விளக்குகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. போருக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி நகரில் இரணைமடுச் சந்தி தொடக்கம் பரந்தன் வரையான 15 கிலோமீற்றர் தொலைவு தூரத்துக்கு இந்த மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சாரசபையும் கரைச்சிப் பிரதேசசபையும் கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தினரும் இணைந்து மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. saritham.com

  14. கொழும்புக்கு அவசரமாக அழைக்கப்பட்டார் உதய பெரேரா; யாழ். தளபதியாக ஜகத் அல்விஷ்?! யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சுமார் ஒரு மணி நேர கால அவகாசத்தில் அவர் கொழும்பிற்கு விமானப்படை விமான மூலம் அழைக்கப்பட்டுள்ளார். இடமாற்றத்திற்கான காரணமேதும் தெரியாத போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நம்பிக்கைக்கு உரியவவரான அவர் கிளிநொச்சியில் இருந்தே யாழ்ப்பாணத்திற்கான இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். முன்னாள் போராளிகளை கொண்ட சிவில் பாதுகாப்பு படையினை தோற்றுவித்தவர் என்ற வகையில் அவர் அனைத்து தரப்பிடையேயும் கவனம் பெற்றிருந்தார். …

  15. முறைப்­பாடு கிடைத்­தால் இந்திய ராணுவத்தையும் பணியகம் விசாரிக்கும் – ஆணை­யா­ளர் சாலிய பீரிஸ் இந்­திய இரா­ணு­வம் வடக்கு கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த காலப் பகு­தி­யில், இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரால் கடத்­தப்­பட்டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பான முறைப்­பாடு கிடைத்­தால், அது தொடர்­பில் இந்­திய இரா­ணு­வத்­தை­யும் விசா­ரிப்­போம். இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் ஆணை­யா­ளர் சாலிய பீரிஸ் தெரி­வித்­தார். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­களை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தி­னர் நேற்­றுச் சந்­தி…

  16. யாழில். மனித பாவனைக்கு உதவாத புளியை வைத்திருந்தவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்! Published By: T. SARANYA 23 MAR, 2023 | 09:32 AM மனித பாவனைக்கு உதவாத பழப்புளியை மீள் பொதி செய்த குற்றச்சாட்டில் கைதான நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் பழப்புளி பொதி செய்யப்படுவதாக பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைத்த பொது சுகாதார பரிசோதகர் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியை கைப்பற்றி இருந்தார். மறுநாள் 26 …

  17. பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" தமிழீழ விடுதலைப் போர்பற்றிய அற்புதப் படப்பிடிப்பு! - பேரா. அய்யாசாமி கடந்த ஆண்டில் நான் படித்த நூல்களில் என்னைக் கவர்ந்தது எது என்று கேட்டால் அன்றன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்று தயங்காமல் விடை கூறுவேன். இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை தமிழர்கள் நடத்தி வரும் உரிமைப் போராட்டங்களை எடுத்துக்கூறி அவை வெற்றி பெறாமல் போனதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறார் பாலசிங்கம். இவற்றை யெல்லாம் சர்வதேச அரசியல்வாதிகளுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் அவரே அதனைத் தமிழாக்கியிருக்கிறார். சிங்களவர்கள் திருப்பித் திருப்பிக் கூறுவதைப்போல் தமிழர்கள் கள்ளத் தோணிகளல்லர்…

  18. சிறீலங்காவில் இடம்பெற்றதாக கருதப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தாம் வரவேற்பதாக அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரசின் பேச்சாளர் கலாநிதி சாம் பாரி தெரிவித்துள்ளார். போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தடுப்பதில் அவுஸ்திரேலியா உட்பட அனைத்துலக சமூகம் தவறிழைத்துள்ளது. ஆனால் தற்போது சிறீலங்காவில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.நாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வர்த்தக்கத் தடைகள் மற்றும் பயணத்தடைகளை ஏற்படுத்தி சிறீலங்காவுக்கு அதிக அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசை கொண்டுவர முடியும் என அவர் மேலும் தெரிவித்து…

  19. ஞாயிறு 11-02-2007 22:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னிக்கான பாதையை சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் சோதனை நிலையத்தை, இன்று முன்னறிவித்தல் இன்றி சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. இன்று வன்னியில் இருந்தும், வவுனியா தெற்கில் இருந்தும் விளக்கு வைத்தகுளம் சோதனை நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள், சிறீலங்கா படைகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். யாழ் குடாநாட்டிற்கான A-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் சரியாக ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வன்னிக்கான தரைவழிப் பாதையையும் சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. கடந்த காலத்தில் வன்னியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்…

    • 5 replies
    • 1.5k views
  20. Apr 24, 2011 / பகுதி: செய்தி / விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு - பான் கீ மூனின் அறிக்கை : கோத்தபாய சீற்றம் பிரபாகரனின் தேவைதான் பான் – கீ – மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளது. அத்துடன், விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். பான் – கீ – மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என இரிதா லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் நினைத்ததை செய்பவர் எனவும் எவரும் கூறும் வரை…

  21. பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தை (PCA) உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் போலியான மற்றும் தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்யும் மோசடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சட்டங்களின்படி, தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்தல், நாட்டிற்கு கடத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தல் தொடர்பான அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் அந்த கடத்தல்காரர்களுக்கு போதுமான தாக்கத்தை ஏற்படுத்தாது. இலங்கைக்கு சட்டவிரோதமாக இ…

  22. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க இப்போது கிடைத்திருக்கும் ஆதரவு தனக்கு அன்றைக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் அவ்வாறு கிடைத்திருந்தால் அதை அன்றே நீக்கியிருப்பேன். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவே எனது ஒற்றை கண்ணை இழந்தேன். அத்துடன் இன்றைக்கு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வந்துள்ளது. அன்று அவ்வாறு யாரும் ஒத்துழைக்கவில்லை. அவ்வாறு ஒரு இணக்கமான சூழல் வாய்த்திருந்தால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்திருப்பேன். நான் நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை. எனக்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரத்தால் ஆபத்து நேரும் என்று அறிந்திருந்தேன். நான் அன்று அவ்வாறு நினைத்தது இன்று நடந்துகொண்டிருக்கிற…

  23. எல்லைப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் இடம்பெயருகின்றனர் - புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசு படையினரின் போர் நடவெடிக்கை ஏற்படளாமென பல பொதுமக்கள் இடம் பெயருகின்றனர் . என விடுதலைப்புலிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாக ஏ.எப்பி செய்தி வெளியிட்டுள்ளது . இரு பகுதி எல்லைகளில் உள்ள குழந்தைகள் வயோதிபர்கள் பெயர்கள் உட்பட பலர் வெளியேறி வருவதாகவும் வன்னி மத்திய பகுதியில் பலர் அகதிகள் தஞ்சமடைந்துள்ளார் . என்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆழ ஊடுறு படையிணிகளால் நடத்தப்படும் கிளேமோர் தாக்குதல் காரணம் தற்போதைய கெடுபிடி நில…

    • 0 replies
    • 1.2k views
  24. May 6, 2011 / பகுதி: செய்தி / வெளிநாட்டு வாழ் தமிழர்கள் யாழ் செல்ல மீண்டும் பாஸ் வெளிநாடுகளில் நிரந்தரமாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்வதற்குப் பாஸ் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்று வாழும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் கடவுச்சீட்டுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை அல்லது வதிவிட விசாவை ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் காண்பிக்க வேண்டும் எனக் கேட்கப்படுகின்றனர். எதுவித முன் அறிவிப்பும் இன்றித் திடீரென அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமது உறவினர்களைப் ப…

  25. இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி : 10 நோயாளர்கள் கண்பார்வை இழக்க காரணம் என்கின்றார் வைத்தியர் !! கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது. கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட குறித்த 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 50 வயதுக்கும் மேற்பட்ட 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.