ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பக் கூடிய வேறு யாரும் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் வி;க்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தி;ல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். 2014 ம் ஆண்டில் இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி பற்றியல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும். சுயநலமின்றி நாட்டை பற்றி கவனம் செலுத்த வேண்டும். தனியாக சென்று ஒழுங்கு பத்திரத்திற்கு அமைய செயற்பட முடியாது. தலைவருக்கான வெற்றிடத்தை நிரப்பக் கூடிய ஒருவர் குறித்த யோசனை தமது கட்சி யாப்பில் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில்…
-
- 1 reply
- 341 views
-
-
இந்தியா இம்முறை ஜெனீவாவில் இலங்கையை கைவிடாது! அமைச்சர் அதீத நம்பிக்கை எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவுள்ள போர்க்குற்ற விசாரணை பிரேரணைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா சென்றுள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன திருவானந்தபுரம் பகுதியில் இந்திய ஊடகவியலாளர்களை சந்தித்த போது இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமை விடயத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா இந்த விடயத்தில் மாறுபட்ட இடத்தில் சிந்திக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வடகிழ…
-
- 8 replies
- 798 views
-
-
இலங்கை விவகாரத்தை இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் மிகக் கவனமாகக் கையாள்வதற்கு மேற்கு நாடுகளும், இந்தியாவும் தீர்மானித்துள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையின் பின்னர், இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவுசெய்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. தனக்கு இருக்கும் தற்துணிவின் அடிப்படையிலேயே அவர் இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. ஐ.நா.மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு தொடர்…
-
- 11 replies
- 1.1k views
-
-
http://www.sankathi24.com/விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கொழும்பிலிருந்து வந்த விசேட சிறீலங்கா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் 7 திருமணமான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமையினால் அவர்களின் குடும்பங்கள் யாருமன்றவர்களாக அநாதரவாக வீதியில் விடப்படுகின்றனர். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதி கிளிவெட்டி, பட்டித்திடல், மல்லிகைத்தீவு, கட்டுபறிச்சான், போன்ற பகுதிகளைச் சேர்ந்த தற்காலிய இடைத்தங்கள் நிலையங்களில் வாழ்ந்துவருபவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள். போர் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னார் விடுதலைப் புலிகளின் அமைப்பலிருந்து விலகிய இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்ப…
-
- 0 replies
- 511 views
-
-
மதங்களுக்கு எதிரான அசம்பாவிதங்களை அறிவிக்க விசேட பிரிவு: தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் மதங்களுக்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவென பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை பிரிவொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனின் ஆலோசனைக்கமைய இன்று முதல் 24 மணி நேரமும் இவ்விசேட நடவடிக்கைப் பிரிவு இயங்கவுள்ளது. எந்தவொரு மதத்துக்கு எதிராக நடைபெறும் தொல்லைகள், தொந்தரவுகள் தொடர்பாக எவர் வேண்டுமானாலும் உடனடியாக தொலைபேசி மூலமோ அல்லது தொலைநகல் மூலமோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும். முறைப்பாடு கிடைத்த அடுத்த விநாடியே பொலிஸ் தலைமையகத்தின் விசேட நடவடிக்கை பிரிவு சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு…
-
- 0 replies
- 590 views
-
-
இரவோடு இரவாக கண்டி சித்திலெவ்வை மாவத்தையின் பெயர் வித்தியார்த்த மாவத்தை என்று நாசகார சக்திகளால் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்திலெவ்வை மாவத்தை என்ற பெயர்ப் பலகையில் பச்சை நிற பெயிண்ட் மூலம் ஸ்பிரே பண்ணப்பட்டு பின்னர் அதன் மீது வெள்ளை நிறத்தில் வித்தியார்த்த மாவத்தை என ஸ்ப்ரே பண்ணப்பட்டுள்ளதைக் காணலாம். இதேபோல் கண்டி முஸ்லிம் பள்ளி வீதி (மொஸ்க் லேன்)யின் பெயருக்கும் தார்ப்பூச்சு இடம் பெற்று அது இடை நடுவில் கைவிடப் பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. யுத்தம் முடிந்து அமைதி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இக்காலக்கட்டத்தில் நடக்கும் இப்டியான நடவடிக்கைள் எங்கு சென்று முடிவடையும் என்பது புரியாத புதிராக உள்ளது என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். http://www.virakes…
-
- 0 replies
- 426 views
-
-
இனவாதத்தை தூண்டும் வகையில் சுவரொட்டிகள் கண்டி, மடவளை பகுதியில் இனவாதத்தை தூண்டும் வகையில் இனந்தெரியாத நபர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் ஒட்டப்பட்ட இச் சுவரொட்டியை முஸ்லிம் சிங்கள இனவாதத்தை தூண்டும் வகையில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/local.php?vid=2961
-
- 0 replies
- 400 views
-
-
சர்வதேச விசாரணைக்கு ஐ.நாவில் விசேட பொறிமுறை! - ஜெனிவாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது ஒபாமா நிர்வாகம்!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் விசேட பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது. ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது அமெரிக்கா கொண்டு வரவுள்ள புதிய தீர்மானத்தில் இந்த விடயமே முதன்மை பெறும் என அறியமுடிகின்றது. அதேவேளை, சிறிலங்கா மீதான இப்புதிய தீர்மானம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளுக்…
-
- 2 replies
- 568 views
-
-
நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகவிருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணையவுள்ளன. இது தொடர்பிலான உடன்படிக்கையில் குறிப்பிட்ட 12 கட்சிகளின் தலைவர்களும் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, …
-
- 0 replies
- 354 views
-
-
புத்த கயாவில் எதிர்ப்புக் குறித்த கேள்விக்கு பதில் கூறாமல் நழுவினார் மகிந்த [ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 15:35 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியப் பயணத்துக்கு கிளம்பியுள்ள கடுமையான எதிர்ப்புக் குறித்து சிறிலங்கா அதிபரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தன்னிடம் கேள்விகளை எழுப்புவதற்கு கொழும்புக்கு வருமாறு கூறி விட்டு நழுவியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. இன்று பகல் சிறப்பு விமானம் மூலம் தனது மனைவி, இரு மகன்கள், உறவினர்கள், அதிகாரிகளுடன் புத்த கயா வந்த சிறிலங்கா அதிபர் மகாபோதியில் வழிபாடுகளை நடத்தினார். அதன் பின்னர், அவரை அணுகிய செய்தியாளர்கள், இந்தப் பயணத்துக்கு இந்தியாவில் கிளம்பியுள்ள கடுமையான எதிர்ப்புக் குறித்து கேள்வி …
-
- 10 replies
- 1.3k views
-
-
ஈகப்பேரொளி முருகதாசன் பெயரில் நடந்தேற இருக்கும் அருவருக்கத் தக்க செயல் பல ஆயிரம் செலவில் ஏற்கனவே நடப்பட்ட நினைவுக்கல் இதைத்தான் இப்போது அகற்ற உள்ளார்கள் ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய தியாகம் தமிழினம் எப்படி மறக்க முடியாதே அதே போல் இப்போது நடக்க இருக்கும் அசிங்கமும் தமிழர்களை விட்டு நீங்காது நிலைக்கப்போகும் என்பது அப்பட்டமான உண்மை. ஏற்கனவே ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய நினைவிடத்தில் ஏற்கனவே பல ஆயிரம் செலவில் நினைவுக்கல் சிறப்பாக நடப்பட்டது. பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவின் மாவீரர் பணிமனையினரால் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது. முதலில் நடப்பட்ட நினைவுக்கல்லை திறந்துவைத்ததும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய பெற்றோர்க…
-
- 0 replies
- 625 views
-
-
தேசிய கொடியினை காலால் மிதித்த நால்வர் கைது சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013 11:34 -சுமித்தி தங்கராசா யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி பகுதியில் தேசிய கொடியினை காலால் மிதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே நேற்று மாலை தேசிய கொடியினை காலால் மிதித்தவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பொலிஸ் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-1…
-
- 6 replies
- 532 views
-
-
இலங்கை பிரேஸில் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை 10 பெப்ரவரி 2013 இலங்கை பிரேஸில் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பிரேஸிலுக்கு விஜயம் செய்துள்ளார். பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டனியோ பேட்ரியோட்டாவிற்கும், அமைச்சர் பீரிஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியமானது என அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வ…
-
- 0 replies
- 452 views
-
-
'கண்டி நகர சித்தி லெப்பை வீதி' பெயர் பலகையில் திடீர் பெயர் மாற்றம் ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013 11:09 -மொஹொமட் ஆஸிக் 'கண்டி நகர சித்தி லெப்பை வீதி' என்ற பெயரிடப்பட்ட பெயர் பலகையில் இனந்தெரியாத நபர்களினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிஞர், சித்தி லெப்பையின் பெயர் சூட்டப்பட்டிருந்த இப் பெயர் பலகையின் மேல், பச்சை நிறத்திலான வர்ணம் பூசப்பட்டு அதன் மேல் 'வித்தியார்த்த மாவத்தை' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/58616-2013-02-10-05-55-12.html
-
- 3 replies
- 614 views
-
-
வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முன்னரங்க பாதுகாப்பு அணைக்காக பொதுமக்களது வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னர் தெரிவித்திருந்தார். எனினும் இவருக்கு வழங்கிய உறுதி மொழிகளை கிடப்பில் போட்ட படைத்தரப்பு தொடர்ந்தும் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலய முன்னரங்க பாதுகாப்பு அணைக்கென பொதுமக்களது வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தை நிரந்தரமாகப் பேண புதிய பாதுகாப்பு மண் அணை மற்றும் வேலிகளை அமைக்கும் பணிகளை கடந்த சில நாட்களாக படைததரப்பு முன்னெடுத்து வருகின்றது. இடம்பெயர்ந்த மக்களது கடும் எதிர்ப்ப…
-
- 8 replies
- 756 views
-
-
சிறிலங்காவை காட்டிக் கொடுக்கும் புலம்பெயர் சிங்களவர்கள் February 10, 2013, 6:29 am வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சில சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குஅபகீர்த்தி ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்யும் வகையில் புலம்பெயர்ந்து வாழ்வோர் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மெய்யான விடயங்களை மறைத்து போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக…
-
- 2 replies
- 350 views
-
-
கொக்கட்டிச்சோலையில் இரவுநேர வகுப்புகளுக்கு நேசக்கரம் உதவி. கொக்கட்டிச்சோலையில் வசதியற்ற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கொக்கட்டிச்சோலை பழையமாணவர் சங்கத்தினரால் இரவுநேர கற்பித்தல் வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. எமது நேசக்கரம் பிறைட்பியூச்சர் கல்விப்பிரிவோடு இணைந்து மேலும் மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் எம்முடன் இணைந்துள்ள கொக்கட்டிச்சோலை பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்படும் இரவுநேர வகுப்புக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை நேசக்கரம் பிறைட்பியூச்சர் வழங்கி வைத்துள்ளது. கொக்கட்டிச்சோலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் நேசக்கரம் பிறைட்பியூச்சர் பிராந்திய இணைப்பாளராகவும் கடமையாற்றும் திரு.தனுஸ்கரன் அவர்களினால் இவ் இ…
-
- 0 replies
- 414 views
-
-
ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அனைத்து கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே, இன்று மாலை திருப்பதி வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பு சார்பில் வள்ளூவர் கோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. திமுக பொருளாளர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி., சுப.வீரபாண்டியன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட தலைவர்கள் கல…
-
- 36 replies
- 1.8k views
-
-
வெறிச்சோடிப்போன தமிழர் அரசியலும் ஜெனிவா நம்பிக்கையும் - யதீந்திரா 2009 இற்கு முன்னர் தமிழர் அரசியல், போர் செய்திகளின் வழியாக நகர்ந்து சென்றது. படித்தவர் தொடங்கி பாமரர் வரை, அசைபோடுவதற்கு ஏதாவதொரு செய்தி கிடைத்த வண்ணமேயிருந்தது. திகிலும், சாகசங்களும் நிரம்பியதாக அப்போதைய தமிழர் நாட்கள் கழிந்திருந்தன. 2009இற்கு பின்னர் எல்லாம் வெறிச்சோடிப் போய்விட்டது. ஆனாலும் நாட்களை வெறுமனே கடத்துவதற்கான அரசியலை தமிழர்கள் இன்னும் இழந்துவிடவில்லை. அந்த வகையில் தமிழ் அரசியல் தலைவர்கள் அதிஸ்டசாலிகளே! அவ்வப்போது, சர்வதேச அழுத்தம், பிரேரணை, அமெரிக்கா, ஜெனிவா போன்ற சொற்களுக்கு ஊடாக, ஒரு மாதிரியாக நமது அரசியல் தலைவர்கள் தப்பிப் பிழைத்துக் கொள்கின்றனர். இப்பொழுது தென்னாபிரிக்கா என்னும் ச…
-
- 3 replies
- 475 views
-
-
மகிந்த வருகைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடந்த சூழலில் 2008 இல் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு யோகி அவர்களின் தமிழக போராட்டம் குறித்த முக்கியமான நேர்காணல் இது. தீர்க்க தரிசனம் மிக்க ஒரு ஆளுமையின் முக்கியமான வரலாற்று செய்திகளையும் நீங்கள் இதில் அவதானிக்கலாம். 2 பாகங்களையும் முழுமையாகக் கேளுங்கள். அவர் நேர்காணலின் இறுதியில் கூறியிருக்கும் இறுதி வாசகம் இது. "புலிகள் அழிந்தாலும் போராட்டம் தொடரும். ஏனென்றால் சிங்களம் தமிழர்களுக்கு தீர்வை எந்தக்காலத்திலும் தரப்போவதில்லை. " -via fb friends.
-
- 4 replies
- 631 views
-
-
ராஜபக்சே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ஏன் வருகிறார்? பலே ராஜதந்திர வியூகம்! Posted by: Mathi Published: Sunday, February 10, 2013, 12:35 [iST] சென்னை/கொழும்பு: தமிழகத்தின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ராஜபக்சே வந்து செல்வதன் 'ராஜதந்திரம்', நமது அரசியல்வாதிகளை விஞ்சும் வகையில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையில் டெல்லி பயணம் என்பது இல்லாத ஒன்றாகவே உருமாறி வருகிறது. ஆம்.. ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் டெல்லியில் கோலோச்சக் கூடிய அல்லது கோலோச்சும் வாய்ப்பு இருக்கக் கூடிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் தயவு இனி தேவை இல்லை என்பதுதான்.. ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளுமே இந்திய அரசியலை தீர்மானிக்கக் கூட…
-
- 2 replies
- 546 views
-
-
கையொப்பம் இடவும்.பலவீனமான இதயம் உள்ளவர்கள் குழந்தைகள் பார்க்க வேண்டாம். http://www.facebook.com/photo.php?v=536500596369973&set=vb.100000301126329&type=2&theater
-
- 13 replies
- 978 views
-
-
2011 க.பொ.த உயர்தரப் பரீட்சை இசெட் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது 2011 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி www.ugc.ac.lk என்ற பரீட்சைகள் திணைக்கள இணையத்தில் இசெட் புள்ளி பெறுபேறுகளை பார்வையிட முடியும். http://www.adaderana.lk/tamil/news.php?nid=34731
-
- 1 reply
- 422 views
-
-
-ரொமேஸ் மதுசங்க ஒருகிலோ இரண்டு கிராம் கஞ்சா கடத்திய இராணுவ வீரர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். வவுனியா வீதிச்சோதனை சாவடி நிலையத்தில் வைத்தே குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலையிலுள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் பயிற்சியை முடித்துக்கொண்டு வவுனியா முகாமிற்கு மீண்டும் திரும்வந்த போதே குறித்த இராணுவ வீரரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் கஞ்சா விநியோகப்பவர்களுக்கு வழங்குவதற்காகவே இராணுவ வீரர் கஞ்சாவை கடத்தி வந்திருப்பதாக தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/58635-2013-02-10-10-00-59.html
-
- 1 reply
- 369 views
-
-
யாழில் ஆணுறை அரசியல் வாதிகளை மீறி ஒரு அணுவும் அசை யாத போது பத்திரிகை யாளர்கள் தாக்கப்படுவது எப்படி? 8 யாழில் த.தே கூட்டமைப்பு ஆணுறை அரசியல் வாதிகளை மீறி ஒரு அணுவும் அசையாத போது பத்திரிகை யாளர்கள் தாக்கப்படுவது எவ்வாறு? ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தந்த உறுதிமொழிகளின்படி கற்றுக்கொண்ட ஆணைக்குழு செய்துள்ள சிபாரிசுகளை முறையாக நிறைவேற்றி வருகிறோம் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகத்துக்கு சொல்லி வருகிறார். இப்போதும் இதற்காகவே இங்கிலாந்துக்கு ஓடோடி போயுள்ளார்.இந்நிலையில் தான்,யாழ் தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது புத்தூர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் இன்று த.தே கூட்டமைப்பு ஆணுறை அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் உறுதி செய்யப…
-
- 3 replies
- 509 views
-