Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. TNA + EPDP + SLFP = வல்வெட்டித்துறை நகர சபை – கூட்டமைப்பு வசமானது… வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது

. வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக கோணலிங்கம் கருணாந்தராஜா , பிரதித் தவிசாளராக ஆறுமுகம் ஞானேந்திரா தேர்வாகினர்.

 வல்வெட்டித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றைய தினம் (27) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

 அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோணலிங்கம் கருணானந்தராஜாவை பிரேரித்தனர். மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவினர் சபாரட்ணம் செல்வேந்திரனைப் பிரேரித்தனர்.

 அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 உற…

  2. Started by nunavilan,

    TNA press meeting in London http://www.youtube.com/watch?v=spE36O6wHDg http://www.youtube.com/watch?v=Fu_7p-r0t0g&feature=related http://www.youtube.com/watch?v=uXctYBM6hnc&feature=related

    • 0 replies
    • 1.2k views
  3. War-battered people in Sri Lanka’s Tamil-dominated north voted overwhelmingly for pro-LTTE TNA, handing it 18 seats in local council polls there, while the ruling UPFA of President Mahinda Rajapaksa swept the elections in other parts of the country bagging a total of 45 seats. The United People’s Freedom Alliance (UPFA) registered win in 45 councils out of the 65 that went to polls on Saturday, according to the official results declared on Sunday. Pro-LTTE Tamil National Alliance (TNA) won 18 councils while their rival Tamil party TULF secured control of two councils in the north, once the bastion of Tigers. The ruling UPFA dominated by Mr. Rajapaksa’s Sri …

    • 2 replies
    • 898 views
  4. TNA VS EPDP யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கூச்சல் குழப்பங்கள் மதிதியில் முடிந்தது:- 08 அக்டோபர் 2012 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கூச்சல் குழப்பங்கள் மதிதியில் நடந்து முடிந்துள்ளது. ஆளும் தரப்பின் பங்காளியான ஈபிடிபி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திரகுமார் மற்றும் அலென்ஸ்ர்pன் ஆகியோர் பிரசன்னமாகியிரு;தனர். கூட்டமைப்பின் சார்பில் அதன் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியமாக இன்று ஒன்று திரண்டு கலந்து கொண்டிருந்தனர். மாவை சேனாதிராசா சுரேஸ் பிறேமச்சந்திரன், விநாயகமூர்த்தி, சிறீதரன், சுமந்திரன் மற்றும் சரவணபவன் என அனைவரும் திரண்டிருந்தனர். யாழ்குடாநாட்டில் படை முகாம்களுக…

    • 2 replies
    • 794 views
  5. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையேயான பங்கீடு முடிவுக்கு வந்துவிட்ட போதும் தமக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் உட் கட்சி இழுபறி தொடர்கின்றது. அவ்வகையில் தனக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்பதன் பின்னணியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் பொ.கனகசபாபதி தமது அங்கத்துவம் மற்றும் தற்போது வகித்து வரும் பிரதே சபை அங்கத்தவர் பதவி என்பவற்றை இன்று ராஜினாமாச்செய்துள்ளார். மற்றொரு அங்கத்தவரான குலநாயகமும் ராஜினாமாச் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மாவை சேனாதிராசாவின் வலது இடது கரங்களான இத்தரப்புக்களது ராஜினாமாவை மாவை ஏற்றுக்கொள்வாரா என்பது தெளிவாகவில்லை. இதனிடையே தமிழரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழ…

  6. TNA இன் நிபந்தனைகளுக்கு UNP உடன்படாது – கபீர் ஹஷீம் வாக்குகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் தயாரில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம், அவர்களுக்கு இவ்வாறு, இவர்களுக்கு இவ்வாறு என்று இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலுக்காக முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பில் நாங்கள் உறுதியான தீர்மானத்திலேயே இருக்கிறோம்…

    • 6 replies
    • 744 views
  7. TNA என்ன முடிவெடுத்தாலும், சிறிசேனவும் மகிந்தவும் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்… November 4, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் சொந்த மக்களின் உண்மையான தேவைகள் குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுத்தாலும் சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் அது குறித்து கவலைப்படாமல் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்…

    • 3 replies
    • 869 views
  8. TNA கட்சியின் மட்டக்களப்பு வேட்ப்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியை கொலை செய்தது யார்? மட்டக்களப்பு மக்களின் அனுதாபத்துக்குமாக மட்டக்களப்பு வேட்ப்பாளர்களை மனம் மாற்றுவதுக்குமாக படுகொலை செய்யப்படார் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது இது உண்மையாக இருக்குமா? அப்படி என்றால் ஏன் அன்னை பூபதியின் தூபிக்கு பக்கத்தில் புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்தாது அரைகுரையாக எரிக்கப்படார்? ஆனால் கருணாவின் முழுக் கட்டுபாட்டில் இருந்த போது எப்படி அதை வேறு ஆக்கள் தோண்டி எடுத்து எரித்து இருப்பார்கள்?????????? எனக்கேன்னமோ புலிகள் மீது பழி போட்ட கொலைகளில் 10 தோடு 11 ஆகிவிட்டதோ என்று யாருக்காவது ஓரளவு உண்மை தெரிந்தால் கூறுங்கள்....................

    • 3 replies
    • 2.6k views
  9. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக மு…

    • 21 replies
    • 3.5k views
  10. TNA தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் - ஜாதிக ஹெல உறுமய 23 செப்டம்பர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் ஈட்டிய வெற்றியை தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்க பயன்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை ரத்து செய்ய உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். வடக்கில் கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த வேறு எந்த கட்சியும் அரசியல் நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் காரணமாக வடக்கு…

  11. December 27, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவை நலம் விசாரிக்கச் சென்ற நாமல் ரஜபக்ஸ ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது, மேற்கத்திய அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/108048/

  12. கனடாவிற்கு நேற்று மாலை விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நாளை கனடா ரொறன்ரோவில் நடைபெறவுள்ள மக்களுடனான சந்திப்பு நிகழ்வில் கலந்துவிட்டு ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிர்வரும் 12ம் திகதி செல்லவுள்ள இவர்கள் அமெரிக்க இராஜாங்க செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் மற்றும் இலங்கையின் அரசியல் நிலை குறித்து இச்சந்திப்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளதாக கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனேடியக் கிளை ஒழுங்…

  13. தேர்தல் புறக்கணிப்பால் லாபம் பெறும் தரப்பினரும் புனைதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர்:- TNA தேர்தலை புறக்கணிக்கச் சொல்வதாகவும், இறுதி நேரத்தில் பின்வாங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் என அரச சார்பு இணையங்கள் போலிப் பிரசாரங்களை அவிழ்த்து விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்த்தரின் தகவலின்படி ஏற்கனவே கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக அனைவரும் மதியத்திற்கு முதல் வாக்களிக்குமாறு கோரப்பட்டுள்ளனர். இதேவேளை தேர்தல் புறக்கணிப்பால் லாபம் பெறும் பல்வேறு தரப்பினரும் புனைதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாகவும் அது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடைய…

  14. TNA தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனை கூறியிருந்தாலும் அரசியல் அமைப்பை தாண்டி எதுவும் வழங்கப்பட மாட்டாது - வாசுதேவ 19 செப்டம்பர் 2013 வட மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டினாலும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஏனைய மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் அதேவிதமான அதிகாரங்களே வட மாகாணசபைக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவி;த்துள்ளார். வட மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்…

  15. TNA நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றது – குமரன் பத்மநாதன் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளா குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செயற்ட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை தூண்டும் வகையில் சில கடும்போக்குவாத சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தம…

  16. தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளா குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செயற்ட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை தூண்டும் வகையில் சில கடும்போக்குவாத சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும்போக்குவாதிகளும், புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் நல்லிணக்க முனைப்…

  17. TNA நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் இயக்குநருமான ஈசரவணபவனுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்:- 06 ஜூன் 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை நிறுவனத்தின நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவனுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9.25 மணியளவில் அவரது கைத்தொலைபேசிக்கு அநாமதேய அழைப்பு ஒன்று சென்றுள்ளது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் ஷஷஇனிமேலும் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அத்துடன் இரண்டு நாள்களுக்குள் நாட்டை விட்டுத் தப்பியோடாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும். என அச்சுறுத்தியுள்ளார். பின்னர் இந்த அச்சுறுத்தல் குறித்து யாழ்.பொலிஸ…

  18. TNA நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் சதாசிவத்தின் செயலாளர் கடத்தப்பட்டுள்ளார் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் சதாசிவத்தின் செயலாளர் செல்லத்துரை சபாநாதன் (50) கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சனியன்று மாலை மூன்றரை மணியளவில் வைரவப் புளியங்குளத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஒரு பெண் உட்பட 10 பேர் கொண்ட ஆயுதக்குழுவினர் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் 250‐2142 இலக்கம் கொண்ட வெள்ளைநிற வானிலேயே இவரைக் கடத்திச் சென்றுள்ளனர். அவர் கடத்தப்படுவதைத் தடுத்த அவரது மனைவியையும் பொருட்படுத்தாது கடத்தல்காரர் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட செல்லத்துரை சபாநாதனுடைய மனைவி வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் …

    • 0 replies
    • 546 views
  19. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனும் நாலாம் மாடி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அவர் இன்று யாழ்ப்பாணத்தினில் வைத்துதெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இணையத்தளம் ஒன்றில் வெளியான தனது செய்தி தொடர்பாகவே கோப்பாய் பொலிஸாரின் ஊடாக இந்த ஆணை பிறப்பிக்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நான்காம் மாடிக்கு வருகை தருமாறு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும் ஆந்த ஆணை தாமதமாகவே தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார். இந்த ஆணை நேற்றுமுன்தினம் இரவு 9.…

  20. TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க உள்ளனர்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்தநிலையிலேயே அவர்கள் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இன்று காலை இடம்பெற்றுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பாராளுமன்றத் தெரிவுக்குழுஅமைப்பதனை தடுக்க முயற்சி செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழு உருவாக்கப்படுவதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்வு எட்டமுடியும் என ஜனாதிபதியிடம், அமைச்சர் தேவானந்தா யோசனை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிராகரித்து வருகின்றமை தொடர்பில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைவெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின்பிரதிநிதிகள் என அவர் குற்றம் சுமத்த…

  22. http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  23. TNA பிளவடையக் கூடிய சாத்தியம் - இந்திய ஊடகம் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 01 அக்டோபர் 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனிக்கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தனிக்கட்சியாக பதிவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டுமென வலிறுயுத்தி வருவதாக குறித்த இந்த…

  24. TNA புலிகளின் வழியைப் பின்பற்றுகின்றது – டக்ளஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றி செயற்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாட்டைப் பற்றி பொய்யான தகவல்களை புலிகளைப் போன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பல நாடுகளுக்கு விஜயம் செய்து, பொய்யான பிரச்சாரங்களை செய்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும், அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பா…

  25. TNA நாங்கள் அமைச்சராக வரப்போகிறோம் என்று சொல்லுகிற கட்சி அல்ல.... பதவிக்காக பல்லு இழிக்கிற கட்சி அல்ல - பசீர் சேகுதாவுத்..... (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்த்தியாக இந்தத் தேர்தலில் கிடைக்கப்போகிறது..., வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்..., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் அமைச்சராக வரப்போகிறோம் என்று சொல்லுகிற கட்சி அல்ல.... பதவிக்காக பல்லு இழிக்கிற கட்சி அல்ல....) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்த்தி இந்தத் தேர்தலில் கிடைக்கப்போகிறது... இந்தப் பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்...என முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.