ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
பான் கீ மூன் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்- நியுசிலாந்து தமிழர் செயலணி Published on November 16, 2012-10:53 am · No Comments ஐரோப்பா, ஒஸ்ரேலியா, நியுசிலாந்து, கனடா, அமெரிக்கா உட்பட ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் பிரதம ஆலோசகர் விஜய் நம்பியார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என நியுசிலாந்து தமிழர் செயலணி இணைப்பாளர் ஆ.தேவராஜன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுநலவாய அமைப்பின் உச்சிமகாநாட்டை கொழும்பில் நடத்தக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். அண்மையில் நடந்த உலக தமிழர் மகாநா…
-
- 5 replies
- 679 views
-
-
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் - சம்பந்தன் ஒன்பது மாகாண அலகுகள் அவசியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூன்று அல்லது நான்கு மாகாண அலகுகளின் ஊடாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி நல்லிணக்கம் தொடர்பில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எதனை நல்லிணக்கமாக கருதுகின்றார் என்பதனை புரிந்து…
-
- 4 replies
- 498 views
-
-
இலங்கையில் அகதிகள் இல்லையென்றது அரசு – சம்பூரில் வெள்ளத்தில் அவதியுறுவது யார்? 16 நவம்பர் 2012 குளோபல் தமிழ் செய்தியாளர் இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் என்று யாருமில்லை என இலங்கை அரசு ஐ.நாவுக்கு அறிவித்துள்ள வேளையில் பெய்துகொண்டிருக்கும் பருவ மழை வெள்ளத்தால் சம்பூர் அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி. தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 1250 என்றும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். சம்பூர்முகாமில் 1250 அகதிகள் தங்கியுள்ளனர். இந்த மக்கள் வசிக்கும் தற்காலிக கூடாரங்களை பருவ மழையின் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கட்டைப்பறிச்சான், கிளிவெட்டி, பட்டித்திடல் முதலிய பகுதிகளில் முகாம்…
-
- 2 replies
- 556 views
-
-
இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐநா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார். [size=3][size=4]அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்து…
-
- 4 replies
- 834 views
-
-
[size=2][size=4]8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 'பான்பரக்' எனும் போதைகலந்த பாக்குகள் அடங்கிய 8 கன்டேனர்களை பேலியகொடை பிரதேசத்தில் வைத்து இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 500 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி போதைப் பாக்குகள், பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் போலி நிறுவனமொன்றில் பெயர் குறிப்பிட்டே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...5-500-----.html[/size][/size]
-
- 4 replies
- 785 views
-
-
[size=2] [size=5]இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா மீண்டும் ஆதரிக்கும்: நாராயணசாமி[/size][/size] [size=2] [size=4]இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என சென்னை விமான நிலையத்தில் இன்று (16.11.2012) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=86209[/size][/size]
-
- 5 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த கசகஸ்தானுக்கு விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கசகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது 24 நாடுகளின் அங்கத்துவத்தைக் கொண்ட ஆசிய தொடர்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அமைப்பின் மாநாட்டின் அவதானிப்பு நாடாக இடம்பெறுவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுக்கவுள்ளார். அத்துடன் கசகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடவுள்ளார். கசகஸ்தான் அரசாங்கத்தின் யோசனைக்கு அமையவே இந்த ஆசிய தொடர்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அமைப்பு 1992 ஆம் …
-
- 2 replies
- 340 views
-
-
5தங்கைகளுக்கு ஒற்றை அண்ணன் இவன். திருமலை மாவட்டத்தின் சிறுகிராமமொன்றில் பிறந்து வளர்ந்தவன் கலவரங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இடப்பெயர்வு துயரங்களால் துரத்தப்பட்டதால் சோர்ந்தவன் அவனை நம்பிய தங்கைகளை அம்மாவை அப்பாவை விட்டு ஆயுதப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். கனவுகளோடு கனரகத்தையேந்தியவன் இலட்சியக்கனவோடு களங்களில் வாழ்ந்தான். ஒரு களச்சமரில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்து போய் ஓயாது ஓடித்திரிந்த கால்கள் ஒரு சக்கர நாற்காலிக்குள் அடங்கிக்கொண்டது. மாற்றுவலுவுள்ளோருக்கான கல்வி கற்றலில் தன்னால் இயன்றவற்றையெல்லாம் சக்கரநாற்காலிக்குள்ளிருந்தபடி கற்றான். அம்மா அப்பா தங்கைகள் எல்லாரையும் மறந்து தனது இலட்சியக்கனவோடு கடைசிவரை இருந்தவன்… கடைசியுத்தத்…
-
- 10 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோதமாக மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீனவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கடல்தொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என முல்லைத்தீவு கடல்தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 5ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறிச் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் 153 படகுகளுடன் 80 தென்னிலங்கை மீனவர்கள், தொழில் செய்து வருகின்றனர். அத்துடன் கொக்குளாய் பகுதியில் 300 தென்னிலங்கை மீனவ…
-
- 0 replies
- 623 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஹாப்பருடன் கமரூன் இணைய வேண்டும் – பிரித்தானியா வெளிவிவகாரக்குழு தலைவர் [ வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012, 08:27 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் எடுத்துள்ள நிலைப்பாட்டையே, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் எடுக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றிச்சர்ட் ஒட்டாவே தெரிவித்துள்ளார். கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், “கனேடியப் பிரதமரின் நிலைப்பாட்டை நாம் ஏற்கிறோம். மனிதஉரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் இல்லையென்றால், மாநாட்டில் பங்கேற்கமாட்டோம் என்று அவர் கூறுவதற்கு உரிமை உள்ளது என்று…
-
- 1 reply
- 664 views
-
-
வறுமை, கடன் தொல்லைகளினால் தினமும் 11 பேர் தற்கொலை! - மஹிந்தவின் 'ஆசியாவின் அதிசயம்' இதுவா? ஐ.தே.கட்சி கேள்வி இலங்கையில் நாளாந்தம் 11 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாட்டை ஆசியாவின் அதிசயமாக மாற்றுவோம்' என்று கூறும்போது தற்கொலை வீதம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தத் தற்கொலைகள் அனைத்தும் வறுமை மற்றும் கடன் தொல்லைகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளன என்பதை பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வியாழகிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே கபீர் ஹாஸிம் இவ்வாறு தெரிவித்தார். இந்த விவாதத்தில் அவர் தொடர்ந்து உரைய…
-
- 1 reply
- 310 views
-
-
[size=3][size=4]இலங்கைப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.வையும் இலங்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே தற்போது வெளியாகியிருக்கும் ஐ.நா. அறிக்கையின் சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்தன. ஆனால், சரணடைதல் தொடர்பில் ஐ.நா.வின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது உட்பட நீக்கப்பட்ட பல விடயங்கள் இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கைப்போரின் இறுதி மாதங்களில் சர்வதேச மனிதாபிமான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆராய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவினர், தங்களது அறிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பித்துள்ளனர். இதற்கிடையில், அந்த அறிக்கையில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதிகளை பான் கீ மூன் பகிரங்கமாக வெளியிட்டு…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=3][size=4]இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார். சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அ…
-
- 0 replies
- 409 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என கூறியதாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழைச் சேர்ந்த பெண்ணெருவர் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் மதனிக்கு என்பவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கேகாலை பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்ய முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கேகாலை மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்…
-
- 0 replies
- 422 views
-
-
2009ம் ஆண்டு சிறி லங்காவில் நடந்த இறுதிப் போரின் போது இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் படுகொலைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த ஐ.நா தவறி விட்டது என்று சுட்டிக்காட்டும் ஐ.நா வின் உள்ளக அறிக்கையைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கும் அதே நேரத்தில் இந்தப் பாரிய மனிதப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய தார்மிகப் பொறுப்பிலிருந்து ஐ. நா தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இன்று இந்த அறிக்கை சம்பந்தமாகக் கனடியப் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஊடக வியலாளர் மாநாட்டிலே கனடியத் தமிழர் பேரவை சார்பிலே பேசிய கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகர் திரு கரி ஆனந்தசங்கரி அவர்கள் சிறி லங்கா குறித்த ஐ.நா.வி…
-
- 0 replies
- 345 views
-
-
சிறீலங்கா அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதிக்கு பாண்டிச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மக்கள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களால் நடாத்தப்பட்டது. http://thaaitamil.com/?p=38503
-
- 1 reply
- 1k views
-
-
யாழ்.குடாநாட்டிலும் மீண்டும் எம்.ஜி.ஆர்-சிவாஜி பாணியில் நடிகர் விஜய் இற்கும் ரசிகர் மன்றம் முளைத்துள்ளது. தற்போது விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில் யாழ்.நகரின் குருநகர் பகுதியில் விஜய்க்கு ரசிகர் மன்றம் முளைத்துள்ளது.கை விடப்பட்ட தூபியொன்றை வர்ணம் பூசி அலங்கரித்துள்ள ரசிகபட்டாளங்கள் அப்பகுதிகளில் விஜயினை வாழ்த்தும் வகையிலான பேனர்களையும் தொங்கவிட்டுள்ளனர். முன்னதாக நேற்று தீபாவளிக்கு யாழ்ப்பாணத்திலும் விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளியாகியிருந்தது.சுமார் ஏழு மில்லியனிற்கு அப்படம் வாங்கப்பட்ட போதும் முதல் நாளிலிலேயே கணிசமான வருவாயினை அப்படம் ஈட்டிக்கொடுத்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.முதல் நாள் காட்சிக்கான நுழைவு சீட்டுக்கள் கறுப்பு சந…
-
- 12 replies
- 1.3k views
-
-
குற்றப்பிரேரணையை மறுபரிசீலனை செய்யவும்: ஐ.நா பிரதிநிதி கேப்ரியல் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐ.நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார். அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் நீதித்துறையின் மீது கணி…
-
- 0 replies
- 367 views
-
-
சிறீலங்கா இனவெறி அரசால் நயவஞ்சக செயலால் வீரச்சாவை தழுவிக்கொண்ட கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக கனடா வாழ் ஈழத்தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது . ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது , அதை தொடர்ந்து கனேடிய தமிழர் தேசிய அவை சார்பாக திரு தேவா ,கலைபண்பாட்டுக்கழகம் சார்பாக திரு சிவமோகன் , பெண்கள் அமைப்பு சார்பாக திருமதி நந்தினி விஜையபவன் ,இளையோர் அமைப்பு சார்பாக செல்வன் பிரியன் , மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் , அரசியல் ஆய்வாளர் திரு நேரு அனைவரும் கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவுக்கு தலைவணங்கி அஞ்சலி செலுத்திய மறுகணம் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை கருத்தில் வைத்து எத்தடை வரினும் எமது விடுதலை போராட்டத்தை…
-
- 1 reply
- 457 views
-
-
[size=5]2011 ஆம் ஆண்டு 134 இனந்தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; பொலிஸ் திணைக்களம்[/size] [size=5][/size] [size=5]நாட்டளாவிய ரீதியில் நாள்தோறும் சுமார் 4 முதல் 5 வரையிலான இனம் தெரியாத சடலங்கள் மீட்கப்படுவதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவை குளங்கள், வாவிகள், கடல், வீதிகள் போன்ற இடங்களில் இருந்தே அதிகளவில் இவ்வாறான சடலங்கள் மீட்கப்படுகின்றன. அத்துடன் இனந்தெரியாது காணப்படும் இவ்வாறான சடலங்கள் ஆண்களின் சடலங்களே அதிகளவில் மீட்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சில காலங்கள் கடந்ததன் பின்னர் உறவினர்களினால் சில சடலங்கள் அடையாளம் காணப்படுகின்றது. எனினும் பல சடலங்கள் அடையாளம் காணப்படுவதில்லை. …
-
- 2 replies
- 441 views
-
-
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கூக்குரலிடுவோர் அந்த திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், வழங்க போகும் மாற்று திட்டம் என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பத்தேமகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு நடந்து விட்டால், எமது நாடு சர்வதேசத்தின் முன்னிலையில் மிலேச்சத்தனமான, வலதுகுறைந்த நாடாக மாறிவிடும். எவர் எதனை கூறினாலும் சர்வதேச சமூகம் இன்றி எம்மால் வாழ முடியாது. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு வழங்கும் நோக்கத்தில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா - பண்டைய காலம் தொட்டு இலங்கையுடன் நெருங்கி…
-
- 5 replies
- 812 views
-
-
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை வட இலங்கையில், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கின்றார்கள். [size=3][size=4]காலையில் ஆலயங்களுக்குச் சென்று பலரும் தீபாவளிக்கான சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்கள்.[/size][/size] [size=3][size=4]இளைஞர்களும் சிறுவர்களும் பட்டாசுகளைக் கொளுத்தியும் மகிழ்ந்தனர்.[/size][/size] [size=3][size=4]சினிமாவுக்குச் சென்றும் பலர் பொழுதைக் கழித்தனர்.[/size][/size] [size=4] [/size] [size=4]வவுனியா சினிமா கொட்டகை ஒன்றில் ரசிகர்கள் [/size] [size=4]டிக்கெட் வாங்க முண்டியடித்தனர்.[/size] [size=4]வன்னியில் தீபாவளி பிரகாசிக்கவில்லை[/size] [size=…
-
- 12 replies
- 1.8k views
-
-
[size=4]இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது ஐ.நா. உள்அறிக்கையில் அம்பலத்தபடுத்தப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் தனக்கு ஆலோசனை வழங்கிட குழு ஒன்றினை அமைத்துள்ளார். [/size] [size=4]இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வின் உள் அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைமெத்தனமாக செயல்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், கூறுகையில், இலங்கையில் நடந்த போரின் போது 40 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாயினர். இதனை தடுக்க ஐ.நா. மனித உரிமை அமைப்பு தவறியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரங்களில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த [/size] விவகாரத்தில…
-
- 2 replies
- 1.4k views
-
-
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எத்தகைய விலையை கொடுத்தேனும், இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகவே இருந்தது. அது மாத்திரமின்றி இத்திட்டத்தினை எவரும் தடுத்து விடக்கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயற்பட்டது என ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் ஹோம்ஸ் (John Holmes) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் கசிந்துள்ள நிலையிலேயே ஜோன் ஹோம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தாலோ …
-
- 0 replies
- 1k views
-
-
சீனாவில் கோட்டாபய ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 23:37 0 COMMENTS சீனாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதாக இன்றைய உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறது. இருநாட்டு இராணுவ உறவினை உறுதி செய்து, ஒத்துழைப்பை அதிகரித்து நற்புறவை பேணவுள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாங் கௌங்லிக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் உள்ளிட்ட உயர்மட்ட குழுவுக்குமிடையில் பீஜிங்கில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி முடிவுகள் எட்டப்பட்டன. சீனாவில் நடைபெறுகின்ற ஒன்பதாவது சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சீனாவுக்கு…
-
- 9 replies
- 1.1k views
-