ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143423 topics in this forum
-
[size=4]ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பூகோள கால மீளாய்வில் - இலங்கை நிலை குறித்து நவம்பர் 1ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. நவம்பர் 1ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையிடம் கேள்விகளை எழுப்ப 99 நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு நாட்டுக்கும் 72 செக்கன்கள் மட்டுமே உரையாற்றும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. பல நாடுகள் எற்கனவே கேள்விகளைக் கையில் கொடுத்தும் விட்டன. இதனால், இந்த கூட்டத்தில் இலங்கைக்குப் பலத்த சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், பல்வேறு நாடுகளும் எழுப்பவுள்ள கேள்விகள் சிக்கலானவை. இதில் அமெரிக்கா தான் அதிகள…
-
- 2 replies
- 1k views
-
-
[size=3]2008 ஆம் ஆண்டு வெளிவந்து, அடுத்த வருடம் ஒஸ்கார் விருதுகளை வென்று குவித்த பிரித்தானிய திரைப்படம்தான் சிலாம்டாக் மில்லியனயர்.[/size] [size=3] பிரித்தானிய நாட்டு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். இந்திய கலைஞர்களின் பங்களிப்பு இத்திரைப்படத்தில் மிகவும் காத்திரமானது.[/size][size=3] இந்திய நடிகர்கள் நடித்தனர். இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து இருந்தார்.[/size][size=3] முதலில் கோல்டன் குளோப் விருதும், பின்பு ஒஸ்கார் விருதும் இத்திரைப்படத்துக்கு கிடைக்கப் பெற்றன.[/size][size=3] குறிப்பாக இசைப் புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு ஒஸ்கார் விருதுகள் இரண்டு கிடைக்கப் பெற்றன. ரசூல் பூக்குட்டி, குல்லார் ஆகிய இந்தியர்களுக்கும் இ…
-
- 8 replies
- 869 views
-
-
இலங்கை அரசின் மொத்தக் கடன் தொகை 6 ட்ரில்லியன் ரூபா: இலங்கை மத்திய வங்கி [Wednesday, 2012-10-31 10:37:22] அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை ஆறு ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 2012ம் ஆண்டு ஜூலை மாதமளவில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 6 ட்ரில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை மூன்று ட்ரில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் அதிகளவில் சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்தக் கடன் தொகை அபிவிருத்தித் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http:/…
-
- 3 replies
- 705 views
-
-
சீனாவின் அபிவிருத்தி திட்டங்களால் மகிந்தவிற்கு 1800 கோடி டொலர்கள் தரகு பணமாக கிடைத்துள்ளது..! [Wednesday, 2012-10-31 09:54:59] இலங்கையில் சீனா மேற்கொண்டு வரும் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பாரிய அளவில் தரகு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2005ம் ஆண்டில் இருந்து இதுவரையில் சீனா இலங்கையில் 6 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இந்த காலப்பகுதியில் ஜனாதிபதியின் குடும்பத்தினர் 1200 கோடி தொடக்கம், 1800 கோடி டொலர்களை தரகு பணமாக பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இன்னும் 3 வருடத்தினுள் சீனா இலங்கையில் மேலும் 6000 கோடி டொலர்கள் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது. இந…
-
- 1 reply
- 477 views
-
-
போர்க்குற்ற ஆதாரங்கள் கடும் அச்சத்தில் இலங்கை; ஐ.நாவுடன் பேச முயற்சி. சிறீலங்கா | ADMIN | OCTOBER 30, 2012 AT 08:52 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் தெரியவருகிறது. இந்த மாநாட்டின்போது இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அரச படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொலி ஆதாரங்கள் இந்த மாநா…
-
- 4 replies
- 1.1k views
-
-
[size=4]இந்தியா இப்போது எமக்குப் பின்னால் உள்ளது என்று சிறிலங்கா வெளிவ்வகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புரொன்ட்லைன் இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா அளித்த வாக்கு எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆட்டத்தையே மாற்றக் கூடிய நிலையில் இந்தியா இருந்தது. ஆனால் இப்போது இந்தியா எமக்குப் பின்னால் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது என்று …
-
- 0 replies
- 698 views
-
-
[size=3][size=1][size=4]ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் சிறிலங்காவின் தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் சிறிலங்காவில் ஒரு கிலோ தேயிலை 3.5 டொலர் (452 ரூபா) விற்கப்பட்டது.[/size][/size] [size=1][size=4]ஆனால், இரண்டு வாரங்களுக்குள் சிறிலங்கா தேயிலையின் விலை 0.30 டொலரினால் ( 45 ரூபா) வீழ்ச்சியடைந்துள்ளது.[/size][/size] [size=1][size=4]ஒக்ரோபர் நடுப்பகுதியில் நடந்த ஏலத்தில் சிறிலங்கா தேயிலை 3.2 டொலருக்கே (407.31 ரூபா) விலை போயுள்ளது.[/size][/size] [size=1][size=4]ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி கேள்விக்குறியாகியுள்ள நிலையிலேயே சிறிலங்கா தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதி தரகர்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [siz…
-
- 0 replies
- 487 views
-
-
திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் இனவாதியுமான குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாடு, மாகாண சபை முறைமை, திவிநெகும சட்டமூலம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். திவிநெகும தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த சட்டமூலம் பலவந்தமாக கொண்டு வரப்பட்டது. இதனை நீக்க எவருக்கும் அச்சமடைய தேவையில்லை. இந்தியா எமக்கு பெரும் தலைவன் இல்லை எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார். http://www.seithy.co...&languag…
-
- 0 replies
- 327 views
-
-
[size=4]கோதுமை மாவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பிறீமா கோதுமை மாவின் விலை 6 ரூபாவினாலும் செரன்டிப் கோதுமை மாவின் விலை 4 ரூபாவினாலும் அதிகரிக்க அந்நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51359-2012-10-26-14-27-25.html
-
- 7 replies
- 997 views
-
-
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசின் பிரதிநிதிகள் லண்டன் பயணம்! [Thursday, 2012-10-25 09:13:15] புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று லண்டன் சென்றுள்ளது. நேற்றைய தினம் இந்த குழு இலங்கையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணாண்டோ மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தலைமையில் இந்த குழு அங்கு சென்றுள்ளது. லண்டனில் முக்கிய புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கைக்கான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தாங்கள் அங்கு செல்…
-
- 16 replies
- 1.2k views
-
-
சன்சீ கப்பலில் கனடா சென்ற 492 பேரில் 20 பேருக்கு மாத்திரமே அகதி அந்தஸ்து: கனடிய பாதுகாப்பு அமைச்சர் [Wednesday, 2012-10-31 09:46:36] எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் கடந்த 2010ம் ஆண்டு கனடாவுக்கு சென்ற 492 இலங்கையர்களில் 20 பேருக்கு மாத்திரமே இதுவரையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோயிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அகதிகளுள் 35 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். ஒருவர் இலங்கைக்கும், மற்றையவர் இந்தியாவுக்கும் நாடுகடத்தப்பட்டனர்.அத்தடன் 23 பேர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கூறப்பட்டு கைது …
-
- 0 replies
- 592 views
-
-
வாக்குறுதிகளை வழங்க முடியாது; சவால்களை எதிர்கொள்ளத்தயார் - இலங்கை அரசு அறிவிப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின்போது பொறுப்புக்கூறும் கடப்பாட்டை இலங்கை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்திவரும் நிலையில், குறித்த கூட்டத்தொடரில் எந்தவொரு வாக்குறுதியையும் தாம் அளிக்கப் போவதில்லை என்று இலங்கை ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது. அத்துடன், குறித்த கூட்டத்தொடரில் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் தொடுக்கப்படும் கேள்விக்கணைகளுக்கு உரிய வகையில் பதிலடிகொடுக்கத் தாம் தயார் என்றும் இலங்கை அரசு சூளுரைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் ஆரம்ப கட்ட அ…
-
- 0 replies
- 374 views
-
-
நாடுகடத்தப்படவிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தற்கொலைக்கு முயற்சி 31 அக்டோபர் 2012 அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். 42 வயதான குறித்த இலங்கையரை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி 50க்கும் மேற்பட்ட ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் மாரிபய்ரோங் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டமொன்றைறும் நடத்தியுள்ளனர். நாடு கடத்துவதனை தடுத்து நிறுத்துமாறு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, குறித்த இலங்கையர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த நபர் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளார். உயிரை மாய…
-
- 1 reply
- 296 views
-
-
இந்தியாவில் புலிகளுக்கு எதிரான தடை உத்தரவு குறித்து நவம்பர் 3ம் திகதி இறுதி விசாரணை 31 அக்டோபர் 2012 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி முன்வைக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி இறுதி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. இந்த விசாரணையின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளரும், சட்டத்தரணியுமான வை.கோ. புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி வாதாடுவார் என எதிபார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடைபெற்ற மூன்றுநாள் தொடர் விசாரணை கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. இந்த விசாரணைகளில் தமிழக காவல்துறையினர் உட்பட்ட பலர் சாட்சியமளித்துள்ளமை கு…
-
- 0 replies
- 214 views
-
-
கல்வித் தகமை அடிப்படையில் இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்க அவுஸ்திரேலியா திட்டம் 29 அக்டோபர் 2012 கல்வித் தகமை அடிப்படையில் இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. சிறந்த கல்விப் பின்புலம் மற்றும் தொழில்சார் தகமைகளை உடையவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய பிராந்திய வலய நாடுகளுடன் மிக நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவுன் தெரிவித்துள்ளார். கல்விக்காக அரசாங்கம் பாரியளவு நிதியை ஒதுக்கீடு செய்த போதிலும் தொழில் சார் நிபுணத்துவமுடைய வெள…
-
- 3 replies
- 973 views
-
-
ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு முரணாக இலங்கையில் தமிழ் மக்கள் வற்புறுத்தப்பட்டு மீழ் குடியேறம் செய்யப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உள்ளக இடம்பெயர்ந்தோர்க்கான இயக்குனர் கூறியுள்ளார். அடுத்த மாதம் அளவில் இலங்கை வரவுள்ள அவர், இலங்கையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் சொந்த இடங்களில் அல்லாது பிற இடங்களில் மீழ் குடியேற்ற செய்யப்பட்ட மக்களையும் பார்வையிடுவார் என அறிய முடிகின்றது. http://thaaitamil.com/?p=36618
-
- 2 replies
- 704 views
-
-
[size=4] [/size] [size=4]இலங்கை கிரிக்கெட்டில் அர்ஜுன ரணதுங்க காலத்து உறுதியான நிலைப்பாடு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இங்கு ௭ந்தவித ஊழலும் கிடையாது ௭ன்று நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த ஆளும் கட்சி ௭ம்.பி. ஏ.௭ச்.௭ம். அஸ்வர் மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும் ௭ன்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட ஆட்ட நிர்ணய சதி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அஸ்வர் ௭ம்.பி. இங்கு மேலும் கூறுகையில், 1996 இல் அர்ஜுன ரணதுங்கவினால் உலகக் கிண்ணம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் இலங்கை அணி உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது. அதே நிலை…
-
- 9 replies
- 885 views
-
-
[size=4]பருத்தித்துறை தம்பசிட்டி கட்டப்பாதி ஒழுங்கையில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த ஹாட்லிக் கல்லூரி உயர்தர உயிரியல் பிரிவு மாணவன் மு.கலாகரன் (வயது 17) உயிரிழந்துள்ளார். மின்சார சபையின் பொறுப்பற்ற தன்மையாலேயே இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதிகாலை தொடக்கம் பெய்த கடும் மழை காரணமாக இந்த வீதியில் மின்கம்பியொன்று அறுந்து தொங்கியது. இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கரவெட்டியிலுள்ள பிரதேச அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அது சீர்செய்யப்படவில்லை. இந்நிலையில் மாலை 6 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவிட்டு இந்த …
-
- 6 replies
- 852 views
-
-
இனப் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை விரைவில் இந்தியா எடுத்துக்கொள்ளும்; சம்பந்தன் நம்பிக்கை தெரிவிப்பு இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் நீதியாகவும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் புதுடில்லிக்கு பயணம் செய்திருந்தது. இந்நிலையில், தமது புதுடில்லிப் பயணம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வ…
-
- 8 replies
- 779 views
-
-
[size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணம் செய்யவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைக்கென பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தனி நபர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனததிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஞாயிற்றுக்கிழமை, டுபாய்க்கு ஸ்ரீலங்;கன் எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் புறப்படவிருந்தார். அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது இறுதி நேரத்தில் கண்டறியப்பட்டது. இதன…
-
- 2 replies
- 588 views
-
-
[size=2][size=4]வீதி அபிவிருத்திக்காக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரேபிய அரசாங்கம இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக வழங்கியுள்ளது. சவூதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாபின் இலங்கை விஜயத்தின் ஊடாகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அரேபிய நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே இந்நிதியுதவி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பதந்தம…
-
- 0 replies
- 548 views
-
-
[size=4][/size] [size=4]வடபகுதி கடற்பரப்பில் தொடரும் பாஸ் நடைமுறையினால் கடற்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கள் கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக மாதகல் கடற்பகுதியில் உள்ள துறையில் மாரீசன் கூடல், சீந்திப்பந்தல், ஊறணி போன்ற கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட கடற்தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மாதகல் பகுதியில் உள்ள மூன்று துறைகளிலும் கடற்படைக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு பாஸ் கடற்படையினரிடம் காண்பிக்கப்பட்ட பின்னரே கடலுக்குச் செல்ல கடற்படையினரால் அனுமதிக்கப்படுவதாக கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் ஒரு கடற்தொழிலாளருக்கு இரண்டு பாஸ் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாக…
-
- 0 replies
- 508 views
-
-
[size=5]நிஜமும் நிழலும்[/size] இந்தமுறை நாங்கள் 2 மாவீரர் வாரம் கொண்டாடப் போறோம். ஒரு மாவீரர் வாரத்தைக் கட்டாயப்படுத்தியும் இன்னொரு மாவீரர் வாரத்தை மனசுக்கையும் கொண்டாடவைக்கிறாங்கள் வன்னியில் உள்ள அனேகர் தமக்கிடையே இந்த வார்த்தைகளையே இப்போது அடிக்கடி உச்சரிக்கிறார்கள். ஜப்பான் நாட்டு இலத்திரனியல் உற்பத்திகளுக்கே மவுசு அதிகம். ஏனெனில் அவர்களே நவீன உபகரணங்களை முதலில் கண்டு பிடிப்பதுடன் சந்தைக்கு தரமான பொருள்களை அனுப்பி வைப்பார்கள். அதனால் இலத்திரனியல் பொருள்களை வாங்கும்போது "ஜப்பானில் செய்ததா?'' என்று கேட்டு உறுதிப்படுத்திய பின்னரே வாங்குவார்கள். இது மக்களின் இயல்பில் ஊறிப் போன ஒன்றாக மாறியிருந்தது. இவ்வாறு ஜப்பான் பொருள்களுக்…
-
- 3 replies
- 854 views
-
-
[size=4]தமது ஜனாதிபதிப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நஷீட் ஜனாதிபதி மஹிந்தவின் உதவியைக் கோரியபோதிலும் மஹிந்தவால் அந்த விடயத்தில் எதுவுமே செய்ய இயலாதுபோயிற்று.[/size] [size=4]இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு மிக நெருங்கிய நண்பர். அவர் என்னை அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது பாதுகாப்புக் குறித்து விசாரித்தறிகிறார். அதனை நான் பாராட்டுகிறேன்; மதிக்கிறேன்''[/size] [size=4]கடந்த பெப்ரவரி மாதத்தில் சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றின் போது மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீட் மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். [/size] [size=4]மாலைதீவில் ஆட்சி மாற்றத்தையடுத்து, நஷீட்டை கைது செய்து காவலில் வைக்க வேண்டாமென மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதியிடம், …
-
- 0 replies
- 849 views
-
-
சிறிலங்கா அரசின் சூழ்ச்சி குறித்து தமிழ்மக்கள் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சிறிலங்கா அரசினால் கட்டவிழ்த்துவிடப்படும் கருத்துக்கள் தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை இலக்காக கொண்டு சிங்கள நலன்சார் ஊடகங்களினால் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். தமிழினப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசானது, தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை மழுங்கடிக்கவும், தாயகத்தில் தமிழினத்தைக் கபளீகரம் செய்வதற்குத் தேவையான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே பேச்சுவார்த்தை …
-
- 0 replies
- 724 views
-