ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
தீர்வு என்பது மக்களுக்கானது, தலைவர்களுக்கானதல்ல: சம்பந்தன் தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல, முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது. இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயம் இறைமையின் ஓர் அம்சம். இது மக்களுக்கு உரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய ஒரு நோக்கு என்ற தொனிப்பொருளில் திருகோணமலை நியு சில்வர் ஸ்டாரில் கூட்டம் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான சி.தண்டாயுதபாணி, கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்தன் ஆகியோரு…
-
- 0 replies
- 378 views
-
-
காடுகளில் இறக்கிவிடுவது மீள்குடியயேற்றமா? சோமவன்ஸ கேள்வி முகாம்களை மூடி மக்களை வேறொரு இடத்தில் இறக்கிவிடுவதற்குப் பெயர் மீள்குடியேற்றம் அல்ல என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த மக்களை அங்கிருந்து அகற்றி கோவில், பாடசாலை ஆகிய இடங்களில் அரசு தங்கவைத்துள்ளது என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் உரியவகையில் குடியமர்த்தப்படவேண்டும். மாறாகக் கொட்டில்களை அமைத்து மக்களை காட்டுப் பகுதியில் இறக்கிவிடுவது மீள்குடியேற்றமல்ல. மெனிக்பாம் முகாமிலிருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு அரசு தேவைய…
-
- 0 replies
- 581 views
-
-
கிளிநொச்சியில் ஜனாதிபதி. நாட்டின் முன்னேற்றமான பிரதேசமாக முள்ளிவாய்க்கால் கட்டியெழுப்பப்படும் - ஜனாதிபதி தெற்கு மக்கள் அனுபவிக்கும் சகல வரப்பிரசாதங்களும் வடக்கு மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படும், முள்ளிவாய்க்கால் பகுதி நாட்டின் முன்னேற்றமான ஒரு பிரதேசமாக கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துவோர் விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். வடக்கின் இறுதி மீள்குடியேற்றத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு வெள்ளமுள்ளிவாய்க்கால் பலசேனா மூலஸ்தானவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், முள்ளிவாய்க்கா…
-
- 4 replies
- 525 views
-
-
ஐ.நாவுட்பட எந்தவொரு தரப்பும் தமமிடம் வந்திருக்கவோ எட்டிப்பார்த்திருக்கவோ இல்லையென கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இலங்கை அரசிற்கு நற்சான்றிதழ் வழங்குவதா ஐநாவின் பணி என கேள்வி எழுப்புகின்றனர். 'நாம் எங்களது சொந்த மண்ணில் வாழ விடுங்கள் என்று மட்டுமே கேட்டோம் அதற்காக படையினரால் பழிவாங்கப்படுகிறோம். நட்ட நடு காடடில் நாங்கள்; குடியேற்றப்பட்டிருக்கிறோம், மூன்று நாட்களாக தண்ணீருமில்லை, உணவுமில்லை. அருகாக மலசல கூடத்திற்கு கொண்டு வந்து கொடுத்த தண்ணீரையே குடித்து வாழ்கின்றோம் என கேப்பாபிலவு மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். கேப்பாபுலவு மக்கள் மீள்குடியமர்வு எனும் பேரில் சூரியபுரம் கிராமத்தில் விடப்பட்டுள்ள நிலையில் இப்பகுதிக்கு இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உற…
-
- 0 replies
- 526 views
-
-
[size=4]செட்டிகுளம் நலன்புரி முகாமில் இருந்து நேற்று அழைத்துவரப்பட்ட கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் திண்டாடினார்கள்.[/size] [size=4]" நாம் அவர்களுடன் பேசிய போது அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்? எங்கே குடியமர்வு செய்யப்பட உள் ளார்கள்? என்பது குறித்த எந்தத் தகவலும் அவர்களுக்குப் முழுதுமாகத் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பலர் தாம் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பது தெரியாமல் கண்ணீர் விட்டவாறு இருந்தனர் என்று எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்திருந்தனர்.[/size] [size=4]"எங்க கொண்டு போறாங்களோ எங்களுக்குத் தெரியாது. பஸ்ஸில ஏத்தினாங்கள். இஞ்ச கொண்டு வந்து விட்டிருக்கிறாங்கள்…
-
- 6 replies
- 883 views
-
-
கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியமர்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளதுடன், கேப்பாபிலவை அண்டியுள்ள சீனியாமோட்டை என்னுமிடத்திலுள்ள காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்று பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக மணிக்பாம் தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இராணுவக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கேப்பாபிலவு பிரதேச மக்கள் திடீரென கடந்த 24ம் திகதி அங்கிருந்து இருந்து பலவந்தமாக இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு தற்போது சீனியாமோட்டை என்னுமிடத்தில் அரைகுறையாக துப்பரவாக்கப்பட்டுள்ள காட்டினுள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்றய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்கு சென்றபோது அந்த மக…
-
- 1 reply
- 517 views
-
-
[size=4]இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடுத்த மாதம் நடுப்பகுதியில் அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல்வருமான செல்வி. ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளனர்.[/size] [size=4]புதுடில்லியில் சந்திப்புக்களை முடித்த பின்னரே தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசவுள்ளோம் ௭ன கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.[/size] [size=4]இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா இலங்கைக்கு திரும்பியதும் டில்லியின் உயர் மட்ட சந்திப்புக்களின் விபரங்கள் தெரிந்து விடும். இதற்கு பின்னரே முழுமையான அறிக்கையினை கூட்டமைப்பு வெளியிடும். ௭வ்வாறாயினும் அடுத்த மாதம் 10 ஆம் திகதி கூட்டமைப்பின் இந்திய விஜயம் உறுதிப்படுத்தப்ப…
-
- 4 replies
- 657 views
-
-
[size=2][/size] [size=2][size=4]இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையமானது உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது என இந்தியா வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்த அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த இலங்கையின் கரிசனைகளை இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய, நட்புறவின் அடிப்படையில் இந்தியா ஆராய்கிறது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கதிரியக்க பாதுகாப்பு குறித்து இந்திய அரசாங்கம் அதிகபட்ச கவனம் செலுத்துவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் (1994), அணுசக்தி விபத்து தொடர்பான உடனடியாக அறிவுறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் (1986), அணுசக்தி விபத்து அல்லது கதிரியக்க அவசரநிலையில் உதவியளித்தல் தொடர்பான ஒப்பந்தம் ஆகிய…
-
- 2 replies
- 686 views
-
-
[size=5]முஸ்லிம் காங்கிரஸின் முடிவு ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல[/size] - யதீந்திரா சில நாட்களாக ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த ஒரு விடயம் இப்போது தெளிவாகிவிட்டது. வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் கிழக்கு மாகாணசபையின் முதல்வராக சத்தியப்பிரமாணம் எடுத்த செய்தியுடன், அதுவரை ஒரு புதிராக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் முடிவும் வெள்ளிடைமலையானது. தமிழ் மக்களுக்கு பாதகமான எந்தவொரு முடிவையும் நாம் எடுக்க மாட்டோம், கிழக்கின் முதல்வராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார். அதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – இவ்வாறெல்லாம் ஹக்கீம் சமீபநாட்களாக ஊடகங்களுக்கு தெரிவித்து வந்தார். …
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, St. Jude community Hall, 51 George street, Scoresby (Melway Ref: 72 G5) இலும், சிட்னியில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு Homebush Boys High School மண்டபத்திலும் - தியாகி தீலீபனின் 25ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிட்னி, மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். மெல்பேண் சிட்னி நிகழ்வுகளில் தியாகதீபம் திலீபன், வான்படைத் தளபதி கேணல் சங…
-
- 0 replies
- 336 views
-
-
[size=4]என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...[/size] [size=4] இலட்சிய பயணத்தில் இம்மியளவும் சறுக்காத வீரனை தாயகம் இழந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடக்கின்றன. பட்டினியால் வாடி வதங்கிய உடல் இந்த உலகத்துக்கு விடை கொடுத்து ஆண்டுகள் பல கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேற வில்லை.[/size] [size=4]தனி ஈழம் அமைவதை வானத்திலிருந்து நட்சத்திரமாக தோழர்களுடன் பார்த்து மகிழ்வேன் என்று சொன்ன இலட்சிய வீரனின் கனவு இன்று வரையில் ஈழத்தவர்களால் நிறைவேற்றப்படவில்லை.[/size] [size=4] [/size] [size=4]காந்திய தேசம், அஹிம்சாவாதிகளின் தேசம் என்று தங்களைத் தாங்களே மார் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் சுயரூபத்தை உலகுக்கே தோலு ரித்துக் காட்டித் தன்னையே ஆகுத…
-
- 0 replies
- 619 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என அம்பாறை மாவட்ட உலமா சபைத் தலைவர் ஆதம்பாவா மௌலவி கூறியிருப்பதானது காலம் கடந்த ஞானம் என்பதுடன் ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கும், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாறான செயலுமாகும் எனவும் அகில இலங்கை உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்தால் அது ஜனநாயகத்தின் வெற்றியாகும். அதற்காக யாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரைப் புலிகள் எனக் கூற முடியாது. ஒரு காலத்தில் புலியாக இருந்தவர்கள் அரசுடன் இணைந்து அமைச்சர்களாக வரவில்லையா? ஆயுதம் தூக்கி அரச படைகளை கொன்றவர் இன்று ஆட்சித் தலைவருக்கே ஆலோசகராக இரு…
-
- 1 reply
- 487 views
-
-
[size=2][size=4] ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு தின நிகழ்வு இன்று புதன்கிழமை ஹொரகொல்லயிலுள்ள அன்னாரின் சமாதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரின் சகோதரி சுனேத்ரா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்காவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமரான எஸ்.டபிள்யூஇஆர்.டி. பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: கயான் அமரசேகர) [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...6-13-58-00.html[/size][/size]
-
- 0 replies
- 477 views
-
-
[size=2][/size] [size=2][size=4]கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் ஆர்.கே.சின்ஹா கூறியுள்ளார். இந்திய அணுசக்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'கூடங்குளம் அணு மின் நிலையத்தில், ஆயிரம் மெகாவொட் திறன் கொண்ட முதல் பிரிவில், அடுத்த ஆண்டு மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும். அணுசக்தி கட்டுப்பாடு கழகத்தின் நிபந்தனைகளாலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளாலும், மின் உற்பத்தி ஆரம்பிக்குத் நாளை சரியாக கூற முடியாதுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், எரிபொருள் ந…
-
- 0 replies
- 438 views
-
-
பலாலியில் இருந்து வயாவிளான் மத்திய மகாவித்தியாம் வரை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . பாலாலி பிரதனசாலை மூடப்பட்டு இருக்கிறது. . குரும்பசிட்டி அம்மன் கோயில் மற்றும் வயாவிளான் பாடசாலை ஆகியவற்றை பார்வையிட வரும் மக்கள் எப்பொழுது எமது பிரதேசத்திற்கு அரசு மீள குடியேற அனுமதிக்கும் என்ற ஏக்கத்துடன் திரும்பி செல்கிறார்கள். பாலாலிக்கு செல்லமுடியாது மறிக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்… http://thaaitamil.com/?p=33453
-
- 0 replies
- 550 views
-
-
[size=3] [size=5](முகாமிலிருந்து வெளியேற்றம்-- வெட்டவெளியில் வசதிகளற்ற நிலையில் "மீள்குடியேற்றம்")[/size] [size=4]இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்களன்று மூடப்பட்டதையடுத்து. சொந்தக் காணிகளுக்குப் பதிலாக வேறிடத்தில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாப்பிலவு பகுதி மக்கள், கேப்பாப்பிலவுக்கு அருகில் உள்ள சீனியாமோட்டைக்குக் கொண்டு சென்று, அடிப்படை வசதிகளற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஓரிரவு வற்றாப்பளை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.[/size] [size=4]வற்றாப்பளை பாடசாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை சீனியாமோட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்குத் தங்களை இராணு…
-
- 0 replies
- 230 views
-
-
[size=4]எதுவுமே செய்யாத அரசை நம்பி நாங்கள் என்ன விடயத்தைப் பற்றிப் பேசுவது? வடக்கு, கிழக்கை இராணுவத்தினர் கைப்பற்றிய பிரதேசமாக இன்னமும் எவ்வளவு காலத்துக்கு இந்த அரசு வைத்திருக்கப்போகிறது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். தனது இல்லத்தில் நேற்றுமாலை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.[/size] [size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என எதுவுமில்லை என்று ஐ.நா. சபைக்குத் தெரிவித்திருக்கிறார். அத்துடன் மக்களின் மீளக்குடியமர்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிபரும், பிரதேச செயலர்களுமே பொறுப்பு எனவும் தெரிவித்திருக்கிறார்.[/size] [s…
-
- 0 replies
- 261 views
-
-
[size=4]தமிழீழத் தாயகத்தில் போரினால் கணவனை இழந்த பெண்களினதும் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சு லண்டனில் நிகழ்வொன்றினை நடத்தியுள்ளது.[/size] [size=4]கடந்த சனிக்கிழமை (22-09-2012) இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர்கள் தமிழர் அமைப்பு பிரநிதிகள் உட்பட பன்முகத் தளங்களில் இருந்தும் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்து சிறப்பித்துள்ளனர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=…
-
- 0 replies
- 443 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவுசெய்ய நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும். இதன் மூலமே குறிக்கோளை அடையமுடியும் ௭ன்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட ௭ம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை ௭ன தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா ௭ன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.[/si…
-
- 5 replies
- 528 views
-
-
[size=2][/size] [size=2][size=4]ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 21 ஆவது அமர்வின்போது, பலஸ்தீனர்கள் முகங்கொடுத்துவரும் துன்பங்கள் தொடர்பாக இலங்கை தன் விசனத்தை தெரிவித்ததாக ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரகம் கூறியுள்ளது. 'பலஸ்தீனம் மற்றும் வேறு ஆக்கிரமிக்கப்பட்ட அரபு ஆட்புலங்களில் மனித உரிமை நிலைமைகள்' என்னும் தொனிப்பொருளிலான அமர்வின்போது, பலஸ்தீன மக்கள் முகங்கொடுக்கும் பெரும் துன்பங்கள் பற்றிய விசனத்தை இலங்கை வெளிப்படுத்தியது. பலஸ்தீன மக்களின் பிரிக்கமுடியாத உரிமைகளை இலங்கை எப்போதும் பரிந்துரைத்து வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய இலங்கை, இஸ்ரேலுக்கு சமாந்தரமாக நாடொன்றை அமைப்பதற்கான பலஸ்தீனர்களின் நியாயமான போரட்டத்தை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாக கூறியது…
-
- 2 replies
- 324 views
-
-
[size=4]ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து சில நாட்கள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடானான பேச்சுவார்த்தை உட்பட சில சுற்று பேச்சுக்களில் பங்குபற்றுவதற்காக புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அங்கு அவர்கள் எதைப்பற்றி பேசவுள்ளனர் என கேட்டபோது, 'எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மட்டும்தான் நடந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்' என அவர் கூறினார். சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தபோது இலங்கையில் தே…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு இனத் துரோகி எனவும் மாபெரும் காட்டிக்கொடுப்பாளர் எனவும் எதிர்க்கட்சியை சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செய்த மாபெரும் காட்டிக் கொடுப்பு காரணமாக கிழக்கு மாகாண மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் நெடு நாள் செல்லும் முன்னர் இந்த கோபம் வெடித்து சிதறும் எனவும் கூறியுள்ளார். ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு எதிராக பேசி, முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து, அரசாங்கத்துடன் இணைந்தது முஸ்லிம் மக்…
-
- 1 reply
- 742 views
-
-
வைகோ போராட்டம் வரலாறு காணாதது, தமிழ் ஈழம் நிச்சயம்.. கலாமின் ஆலோசகர் பரபரப்புப் பேச்சு சென்னை: இலங்கையில், இந்தியா, அமெரிக்காவில் உள்ளதைப் போன்ற ஜனநாயக அமைப்பு, நடைமுறை வராவிட்டால் நிச்சயம் தமிழ் ஈழம் அமையும். அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தமிழ் ஈழம் அமைந்தால் அது இந்தியாவின் நட்பு நாடாகவே திகழும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ் தெரிவித்துள்ளார். அப்துல் கலாமின் ஆலோசகர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது அறிக்கையில் ராஜபக்சேவை எதிர்த்து வைகோ ம.பியில் நடத்திய போராட்டத்திற்கும் பொன்ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பிரதேசம் மாநிலத்தில்…
-
- 1 reply
- 806 views
-
-
இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்க பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 31 பேர் இவ்வாறு இலங்கை தொடர்பில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக…
-
- 1 reply
- 631 views
-
-
[size=4]2012ஆண்டு தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய திருக்கோவில் ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவி கே. வைசாஷாலி 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.[/size] [size=4]இம்மாணவி அக்கரைப்பற்று 7ம் பிரிவு, நெசவு நிலைய முன்வீதியைச் சோர்ந்த கட்டிடக் கலைஞரான கனகசபேசன் மற்றும் ஆசிரியை யோகேஸ் தம்பதிகளின் புதல்வியுமாவார்.[/size] [size=4]'[/size] [size=4]இதேவேளை இப் பாடசாலையில் தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா தெரிவித்தார்.[/size] [size=4] [/size] [size=4]படம் - அததெரண[/size] …
-
- 5 replies
- 550 views
-