ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
மத்தியப் பிரதேச மாநிலத்தில், விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் புத்தமத கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில், பங்கேற்க வருகின்ற சிங்கள அதிபர் ராஜபக்சே இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்த மாபாவி ஆவான். மனித குலத்திற்கு கருணையை, அறத்தை, அன்பை, மனித நேயத்தை, சகிப்புத்தன்மையை போதித்த புத்தர் பெருமான் அரச வாழ்வை உதறித் தள்ளிவிட்டு, அரண்யத்தில் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற பெருமான் ஆவார். ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளையும், தாய்மார்களையும், யுத்த களத்தில் ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளையும் தனது முப்படைகளை ஏவி கொன்று குவித்த கொடியவனான ராஜபக்சே, அசோகச் சக்கரவர்த்தி கட்டி எழுப்பிய புத்த விகாரைக்கு…
-
- 0 replies
- 281 views
-
-
தமிழகம் கூடங்குளம் பகுதியில் இந்திய வல்லாதிக்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அணுக்கதிர் அபாயத்திலிருந்து தமிழக உறவுகளைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களை உலகளாவிய ரீதியில் அணிதிரண்டு எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து இன்று அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: ‘‘எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழ தாயக பூமியில் எம்மீது சிங்களம் முன்னெடுத்த இனவழிப்பு யுத்தத்திற்கு உறுதுணைநின்ற இந்திய வல்லாதிக்கம் தனது பாசிச வெறியை இப்பொழுது எமது தமிழக உறவுகளின் பக்கம் திருப்பியுள்ளது. பரந்துவிரிந்த உபகண்டமாக …
-
- 0 replies
- 298 views
-
-
[size=3] மலையகத்தில் தமிழ் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் இருவர் குற்ற புலனாய்வு துறையால் விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.[/size][size=3] ஆளும் கட்சி அரசியல்வாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரமும். மாகாணசபை உறுப்பினர் உதயகுமாருமே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தபட்டவர்களாவர். தமது அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சொத்து மோசடியில் ஈடுப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் மூலம் காவல்துறை மாஅதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவரின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு துறையால் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.[/size][size=3] இது தவிர கொலை மிரட்டல், மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் குறித்தே இவர்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.[/size][size=3] http://www.…
-
- 0 replies
- 351 views
-
-
[size=4]அரசாங்கம் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளமையினால் நாட்டின் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது என்று கூற முடியாது தேசிய பொருளாதாரத்தில் அநீதிகளை ஏற்படுத்தி பொருளாதார நல்லாட்சி இல்லாத சூழல் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சடி சில்வா தெரிவித்தார்.[/size] [size=4]எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் பிரதமராக வர முடியாமலுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தைத் தவிர வேறொருவர் அரசின் முதன்மைப் [/size][size=4]பதவிகளை வகிக்க முடியாது என்பதே உண்மையாகும். எனவே இன்று மத்திய கிழக்கில் பெரும் துன்பங்களை அனுபவித்து இலங்கைப் பெண்கள் அனுப்பும் நிதியிலேயே அரசாங்கம் உயிர…
-
- 1 reply
- 452 views
-
-
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை நட்சத்திர விடுதியொன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பானது சுமார் 1 மணித்தியாலம் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு தமக்கு திருப்திகரமான அமைந்தாக சந்திப்பு குறித்து குறிப்பிடுகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். இன்றைய சந்திப்பு குறித்து இரா.சம்பந…
-
- 2 replies
- 641 views
-
-
[size=4]தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார் என்று, திமுக தலைவர் கருணாநிதியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார்.சிறிரங்கத்தில் இன்று நடந்த விழாவில் உரையாற்றிய அவர்,[/size] [size=4]தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில…
-
- 1 reply
- 490 views
-
-
http://news.bbc.co.uk/2/hi/programmes/fast_track/9750401.stm
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=4]இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரசுத் தலைவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்ளாது புறக்கணிக்கக்கூடுமென்ற எச்சரிக்கையைக் கைவிடுமாறு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா கனடாவிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கு மேற்கொண்ட ஐந்து நாள் பயணத்தின் நிறைவு நாளாகிய இன்று, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கருத்து வெளியிட்டார். அடுத்த ஆண்டு நொவம்பரில் இலங்கையில் இடம்பெறவுள்ள அரசுத் தலைவர்களின் மகாநாட்டில் பொதுநலவாய நாடுகள் அனைத்தும் கலந்கொள்ளவேண்டுமென அனைத்துத் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார். இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக அறிவ…
-
- 1 reply
- 644 views
-
-
[size=5]தேர்தலின் பின்னர் கிழக்கின் அரசியல் – முஸ்லிம்களின் கோரிக்கைகளும் தமிழர்களின் நிலையும் : விஜய்[/size] கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் மாறியுள்ள நிலையில், ஸ்ரீ.மு.காங்கிரஸினதும் முஸ்லிம் தலைமைகளினதும் பேரங்கள் அதிகரித்துள்ளன: அரசியல் கோரிக்கைகள் பெருகியுள்ளன. 14 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.ம.சு.முன்னணியுடன் 01 ஆசனத்தினைப் பெற்ற சுதந்திர தேசிய முன்னணியும் இணைந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. மறுபுறம் 11 ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழ் அரசுக் கட்சிக்கு 04 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.தே.கட்சி ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கில் 07 ஆசனங்களைப் பெற்றுள்ள…
-
- 1 reply
- 457 views
-
-
எமது மக்கள் மின்னஞ்சல்கள் ஊடாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ONTARIO ENERGY BOARD தமிழ் மொழியினை அடையாளப்படுத்தப் பயன்படுத்தியிருந்த இலங்கை கொடியினை அகற்றியுள்ளார்கள். தனிமைப்படுத்தும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சிறிய மைல்கற்களாக முன்னேறுவோம்.. தொடர்ந்து உழைப்போம்.. http://www.ontarioen...a/OEB/Consumers தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்ளுங்கள்
-
- 10 replies
- 2.1k views
- 1 follower
-
-
[size=4]யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம் செய்வதில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது என பொது நலவாய பாராளுமன்ற ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவனிடம் கேள்வி எழும்பியுள்ளது.[/size] [size=4]யாழில் யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் காணொளி காட்சிப்படுத்தப்பட்டதுடன் கேள்வி கேட்பதற்கான வழங்கப்பட்ட கேள்வி நேரத்தின் போதே இந்தக் கேள்வியைக் கேட்டனர்.[/size] [size=4] [/size] [size=4]யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் அளவுக்குஅதிகமாக புதைக்கப்பட்ட கண்ணி வெடியே மீள் குடியேற்றம் தாமதமடைவதற்கு காரண…
-
- 0 replies
- 455 views
-
-
[size=4]கிழக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி குறித்தும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்தும் ரொபர்ட் ஓ பிளேக் தம்முடன் கலந்துரையாடியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை மேற்கொண்டுள்ள மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பானது சுமார் 1 மணித்தியாலம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.ச…
-
- 2 replies
- 792 views
-
-
[size=3] [size=4]இராணுவப் புலனாய்வு பிரிவின் மேஜர் ஒருவரை, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மற்றும் துருக்கிக்கான இலங்கை தூதுவர் பாரதி விஜேரத்னவின் மகன் ரொஹான் விஜேரத்ன ஆகியோர் தாக்கியமை தொடர்பாக கடும் ஆத்திரமடைந்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ' நாய்கள் இருக்க வேண்டியது கூண்டிலேயே அன்றி வீதிகளில் அல்ல' எனக் கூறி அவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்னு உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிக்காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க, அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் பேணிவரும் நெருக்கமான தொடர்பு காரணமாகலே இவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.[/size] [size=…
-
- 9 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அவதானிப்பு நிலையம்! சிறீலங்கா | ADMIN | SEPTEMBER 12, 2012 AT 08:43 இந்தியாவின் பாதுகாப்பு நகர்வுகளை ஒட்டுக்கேட்பதற்காக பாகிஸ்தான் யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் தெ பயனீர் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளையும் தொலைதொடர்புகளையும் ஒட்டுக்கேட்பதற்காகவே இந்த நிலையத்தை பாகிஸ்தானிய படையினர் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ளதாக இ;ந்திய புலனாய்வுப்பிரிவான ரோ சந்தேகம் வெளியிட்டுள்ளது கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படு;த்தியுள்ளது இத…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜனாதிபதி குடும்ப புகைப்படங்கள் இனந்தெரியாதோரால் சேதம் By Farhan 2012-09-13 19:14:02 இலங்கையின் 4ஆவது சுரங்கப்பாதையில் பொறிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மற்றும் அவரின் குடும்பத்தினரின் புகைப்படங்கள் இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தின் முதலாவதும், இலங்கையின் நான்காவதுமான சுரங்கப்பாதை கடந்த 03.09.2012 அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சுமார் இரண்டு கோடி ரூபர் செலவில், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கிட்டில், அமைக்கப்பட்ட இச்சுரங்கப்பாதையின் உட்புறத்தின் இரு சுவர்பகுதியிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், குடும்பத்தினரினதும் அரசியல், சமூக வேலைத்திட்டங்களை நினைவு கூறும் வகையில் புகைப்படங…
-
- 1 reply
- 883 views
- 1 follower
-
-
இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகள் சுற்றி வளைப்பு 13 செப்டம்பர் 2012 இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பலநாள் மீன்பிடிப் படகில் பயணம் செய்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுமார் 86 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சனேஷா துவ என்னும் படகில் 67 பேரும், செலோனி துவ என்னும் படகில்19 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபத்திற்கு 20 கடல் மைல் தொலைவில் இந்தப் படகுகள்மீட்கப்பட்டுள்ளன. 79 ஆண்களும், இரண்டு பெண்களும், ஐந்து சிறுவர் சிறுமியரும்இவ்வாறு க…
-
- 0 replies
- 835 views
-
-
ஸ்ரீரங்கம்: இலங்கையின் தமிழினப் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்களருக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. துணிச்சல் மிகக் தீர்மானங்கள்: இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்…
-
- 1 reply
- 778 views
-
-
-
- 66 replies
- 9.3k views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறின் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மைக்கு சவால் ஏற்படும்; இலங்கைக்கு அந்த அமைப்பு எச்சரிக்கை [size=1]September 13th, 2012 அன்று வெளியிடப்பட்டது - [/size] [size=3]நல்லிணக்கம் தொடர்பாக, சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறினால் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை சவாலுக்குள்ளாகும் என பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது.[/size] [size=3]“தனது உள்நாட்டு பிரச்சினையை சமாதானமாகவும், கூட்டாகவும் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் மனவுறுதி மற்றும் ஆற்றலில் சர்வதேச சமூகம் நம்பிக்கையை இழந்தால் அது துரதிஷ்டவசமானதாகும். பொதுநலவாயமானது அரசுகளுக்கிடையிலான பாரிய சக்தியொன்றாக தன்னை வரையறுத்துக்கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்துபவர்…
-
- 1 reply
- 625 views
-
-
-
- 0 replies
- 932 views
-
-
- இணையாவிடின் நெருக்கடி இதுதான் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரசதரப்புப் பக்கம் வளைத்துப்போட முன்வைக்கப்பட்டுள்ள சலுகைகளாகும். அரசின் இந்த முயற்சி குறித்து கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு: கிழக்கு மாகாணசபைக் குத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வீடுகளுக்கு கடந்த இரு தினங்களாகச் சென்ற சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிக்கவேண்டுமென அன்பான அழைப்பு விடுத்துள்ளனர். கொழும்பிலிருந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்திருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மட்டக்களப்பு, அம்பாறை, …
-
- 1 reply
- 529 views
-
-
[size=4]இந்தியாவின் தஞ்சாவூரில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் கொழும்பிலிருந்து திருச்சிக்கு விமான மூலம் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. இதனால் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், மிஹின் லங்கா ஆகிய விமானக் கம்பனிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றன.[/size] [size=4]இக்கம்பனிகள் திருச்சிக்கான தமது விமான சேவையை மேலும் விஸ்தரிக்க திட்டமிட்டிருந்த வேளையில் இலங்கை யாத்திரிகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், மிஹின் ஏயார் லைன்ஸ் ஆகியவற்றின் வருமானம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.[/size] [size=4]ஈழ யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொள்ளும் சிங்கள யாத்திரிகர்கள்…
-
- 3 replies
- 495 views
-
-
இலங்கை சிங்கள பௌத்த நாடு மிருக்கப்பலியை அனுமதிக்க முடியாது; ஜாதிக ஹெல உறுமய இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்த மதம் மட்டுமல்ல, இந்து மதமும் மிருக பலியை அனுமதிக்கவில்லை. எனவ காட்டுமிராண்டித்தனமான மிருக பலியை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும் ஆசி வேண்டியே முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி நடத்தப்படுவதென்றால் அதனைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். மிருக பலியைத் தடுப்பதற்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோம், மக்களைத் தெளிவுபடுத்தினோம். நீதிமன்றம் சென்றோம். ஆனால் முடியாமல் போய் விட்டது. என…
-
- 1 reply
- 503 views
-
-
ஜெ.அம்மையாரை காப்பாற்றும் மு.கருணாநிதி ..! மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி ஒன்று கூடுகிறார்கள்..மக்கள் விரோதிகள்..? ஈழதேசம் செய்தி..! கூடங்குளம் எதிர்ப்புக்கு முதல்வர் ஆதரவு அளித்ததே பிரச்சனைக்கு காரணம் - கருணாநிதி..! இப்போது கூடங்குளம் எதிர்ப்பாளர்களை அடக்கும் ஜெயலலிதா முன்பு உசுப்பி விட்டது ஏன்..? கூடங்குளம் போராட்டம் தீவிரமானதற்கு ஜெ.தான் காரணம் என்று இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி அவர்கள். கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று கவலை கொள்கிறார் மு.க., தமிழக முதல்வர் ஜெ. போராட்டக்குழுவினர் போராட துவங்கிய போது ஆதரவு அளித்ததின் விளைவே தற்போது இந்த அளவுக்கு பிரச்சனை அதிகரித்ததற்கு காரணம் என்று கூறியுள்ளா…
-
- 0 replies
- 477 views
-
-
இன்று தமிழ்க் கனடியன்,செய்திதளத்தைப் பார்த்தபோது, கிடைத்ததை, உறவுகளுடன் பகிர்கிறேன்! இணைப்பு ஆங்கிலத்தில் உள்ளது. யாரவது, தமிழில் கிடைத்தால், இணைத்து விடவும்! http://groundviews.org/2012/09/12/the-end-of-war-in-sri-lanka-captured-for-posterity-by-google-earth/ மூலம்! தமிழ்க் கனடியன்
-
- 0 replies
- 637 views
-