Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.[/size] [size=4]நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை ந…

    • 6 replies
    • 1.4k views
  2. [size=2][/size] [size=3](ஒலிந்தி ஜயசுந்தர)[/size] [size=2][size=4]750 மில்லியன் ரூபா செலவில் எட்டு உள்ளூர் விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அமைக்கவுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு உள்ளூர் விமான நிலையங்கள் உகந்த போக்குவரத்து கட்டமைப்பாக விளங்கும் எனவும் அவ்வமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விமான நிலையங்கள் பூர்த்தியாக்கப்பட்டவுடன் நாட்டில் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பான திட்ட அறிக்கையொன்றை திறைசேரி கோரியுள்ளதாக அமைச்சு அதிகாரிகள் கூறினர்.…

  3. [size=4]தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டுக்கு இந்திய மத்திய அரசு தனது முழுமையான ஆதரவை வழங்கவில்லை என அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில், அந்த மாநாடு இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே நடைபெற்றது என மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையிலிருந்து சென்ற நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று பரபரப்புக் கருத்தை வெளியிட்டார்.[/size] [size=4]"புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி மஹிந்த அரசு மாபெரும் குற்றங்களைப் புரிந்துள்ளது. இந்நிலையிலும், அதன் போலித்தனமானதும், நம்பகத் தன்மையற்றதுமான நிலைப்பாடுகளி னால்தான் இந்திய ஆட்சியாளர்கள் அரசுமீது கடும் அதிருப்தி கொண்டுள்ள னர். இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலும், கசப்பும்…

    • 3 replies
    • 753 views
  4. பிரான்சின் விமானபோக்குவரத்து நிறுவனமான ஏர் பிரான்ஸ் நெதர்லாந்தின் கேஎல்எம் நிறுவனத்துடன் இணைந்து விமானப் போக்குவரத்து சேவையை உலகளவில் நடத்திவருகிறது. உலக பொருளாதார நெருக்கடி இந்தக் கூட்டு நிறுவனத்தையும் பாதித்தாலும் சேவைகள் முடங்கிப் போகும் அளவுக்கு பாரிய நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த 15 ம் திகதி இந்த நிறுவனம் பயணிகளிடம் கையேந்த வேண்டிய ஒரு புதிய நெருக்கடியை எதிர் கொண்டது கடந்த 15 ம் திகதி பாரிசில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கி 174 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த ஏர்பிரான்ஸ் விமானம் எரிபொருள் பற்றாக் குறையால் சிரிய தலைநகர் டமஸ்கசலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்ப…

    • 17 replies
    • 1.2k views
  5. [size=2][/size] [size=2](எஸ்.கே.பிரசாத்) [size=4]வடக்கு - கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க முன்வரவேண்டும் என்று தழிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமெரிக்க துணைத்தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அமெரிக்க உதவித்தூதவர் தலைமையிலான குழுவினர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்த போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு த…

  6. மரண தண்டனைக்கு எதிரான இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், இந்தப் படத்தை பார்க்கும்போது, செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. உங்களுடைய உழைப்பு எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி. களத்தில் இறங்கி போராடுகிற ஒரு களப்போராளியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை. …

  7. அடுத்து யாருக்கு படையலும் குளுத்தியும் வைக்கலாம்... [sunday, 2012-08-19 22:05:36] ஜயகோ.. எங்களை இப்படி வேரறுத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே..இனி என்ன செய்வது... எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்.. இதற்கெல்லாம் காரணம்..இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொடுத்த அடிதான் (கொடுத்திருக்கா விட்டால் தமிழரின் பிரச்சனை உலகிற்கு தெரியமுன்பே முளையிலேயே அழித்திருப்பார்கள் என்பது வேறு கதை) அதனால் அவர்கள் மிகவும் கோபமாக உள்ளார்கள். எனவே அவர்களின் வாரிசுகளுக்கு நாம் குளுத்தி வைக்க வேண்டும். அவர்களை மீண்டும் கோபம் படுத்தாமல் அவர்கள் அனுசரித்து நடந்து தமிழ் பிரதேசத்தில் அவர்கள் சுரண்ட நினைப்பதை சுரண்டியபின் கிடைப்ப…

    • 0 replies
    • 778 views
  8. 2011 SLASற்கு தெரிவானவர்களுக்கான தொடக்க விழா; யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பம் 2011ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை ( SLAS) க்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் கலாச்சாரம் மற்றும் மொழித் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி நெறி இன்று வைபவ ரீதியாக ஆரம்பாகியது. இவ் வைபவமானது இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. சிங்கள மொழி மூலம் தெரிவு செய்யப்பட்ட 123 பேர் இப் பயிற்சிக்காக யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளனர். அதில் 10 ஆண்களும் 103 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதன் படி ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் எண்ணிக்கை அடிப்படையில் இவர்கள் அமர்த்தப்படவுள்ளனர்…

  9. ஐயோவும் அரோகராவும் மனிதனின் பறப்பு முயற்சிகளில் மைல் கற்களில் ஒன்று உலங்குவானுர்திக் கண்டுபிடிப்பு. காற்றாடிகளின் உதவியுடன் பறக்கும் தொழில்நுட்பம் முதன்முறையாக 1907 ஆம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த போல் கோர்ணு 6 மீற்றர் நீளமான உலங்குவானுர்தியைப் பறக்க வைத்து ஹெலிகளின் சரித்திரத்தைத் தொடக்கிவைத்தார். ஏனைய வானுர்திகளைப் போல் அல்லாமல் இது செங்குத்தாகவே மேல் எழுவதுடன் விரும்பிய திசைகளுக்கு உடனடியாகவே திரும்பிக்கொள்ளும். இத்தகைய தன்மைகளே ஹெலிகளை போர்களின் வாகனமாக்கியது. [size=4] நல்லூர்க் கந்தன் லட்சக்கணக்கான தூக்கிய கைகளை விலக்கியபடி தேரில் ஏறி வலம்வர தொடங்கியிருந்தான். தேருக்காக தன்னுடைய சீருடைகளை களைந்துவிட்டு விடிகாலையிலேயே வேட்டியோடு வந்திருந்த கட்டளைத் தளபதி ஹத்து…

    • 0 replies
    • 679 views
  10. [size=4]ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தை கட்டியெழுப்பல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி நாளை இலங்கைக்கு வரவுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஆகியன தொடர்பாக அவரின் விஜயம் அமைவதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்வார இறுதிவரை அவர் கொழும்பில் தங்கியிருப்பார். இவ்விஜயத்தின்போது, அரசாங்க அதிகாரிகள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரை அகாஷி சந்திக்கவுள்ளதுடன் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார். இலங்கையின் வட பகுதிக…

    • 4 replies
    • 770 views
  11. [size=3][size=4]இலங்கை வந்து அரச தரப்புடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கும் தென்னாப்பிரிக்க குழு, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வதிலே ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவதுதான் வழியாகத் தெரிகிறது என்று கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கடந்த எட்டு மாதங்களாக தடைபட்டுள்ள நிலையிலேயே தென்னாப்பிரிக்காவின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.[/size][/size] [size=3][size=4]தடைபட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க தென்னாப்பிரிக்கா அனுசரணையாளராக இருக்க…

  12. [size=4][/size] [size=4]வலிகாமம் பகுதியில் நித்தியானந்தாவுக்கு ஆச்சிரமம் திறப்பதற்கு பெண் ஒருவர் அதீத முயற்சிகளில் ஈடுபடுவதாக் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண் வெளிநாட்டில் தனது கணவருடன் முரன்பட்டு விட்டு இந்தியா சென்றதாகத் தெரியவருகிறது.[/size] [size=4]இதன் பின்னர் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வந்த குறிப்பிட்ட பெண் தனது வீட்டில் குடியிருந்த தனது அண்ணனை குடும்பத்துடன் துரத்தி விட்டு தற்போது அந்த வீட்டை பெருமளவு பணம் செலவு செய்து திருத்தி வருகின்றார். இவரது வீட்டில் திரும்பும் இடமெல்லாம் நித்தியானந்தாவின் கட்டவுட்டுகளால் அலங்கரித்துள்ள மேற்படி பெண் விரைவில் குறிப்பிட்ட வீட்டை ஆச்சிரமமாக மாற்றுவேன் என்று தெரிவித்த…

    • 22 replies
    • 2.3k views
  13. [size=4] [/size] [size=4]போர்க்குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்தப்போகின்றீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம், புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப்போகின்றீர்களா ௭ன்பதற்கு அரசாங்கமே பதிலளிக்கவேண்டும் ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து அவர் கூறுகையில், நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்…

  14. தமிழீழம் என்ற வார்த்தைக்கு தடை விதிக்கத் தீர்மானம் 19 ஆகஸ்ட் 2012 தமிழீழம் என்ற வார்த்தைக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சிகள் தமிழ் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஏற்கனவே தேர்தல் செயலகம் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ரெலோ கட்சி மட்டுமே தற்போது தமிழீழம் என்ற சொல்லை தனது கட்சிப் பெயரில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலி மற்றும் நாய் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என அண்மையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதேவேளை, தமிழீழம் என்ற சொல்லை தடுக்கும் நோக்கில் சிங்களப் பிரஜைகளினால் நீதிமன்…

  15. [size=4]வெற்றிக்களிப்பை நிறுத்துங்கள் – சிறிலங்காவுக்கு நோபல் பரிசாளர் அறிவுரை[/size] [size=4][ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012, 00:37 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size] [size=4]சிறிலங்கா அரசாங்கம் வெற்றிக்களிப்பைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான Laureate Leymah Gbowee அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள லைபீரிய அமைதி மற்றும் மனிதஉரிமைச் செயற்பாட்டாளரான Laureate Leymah Gbowee வுக்கு கடந்த 2011ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், …

    • 6 replies
    • 960 views
  16. [size=4][/size] [size=1][size=4]இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை[/size][/size]யெ[size=1][size=4]ன இந்த நாட்டின் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கவ லையோடு தெரிவித்துள்ளார்.அமைச்சர் திஸ்ஸ விதாரண நல்ல மனிதர். எல்லா இன மக்களும் இந்த நாட்டில் உரிமை யோடு வாழவேண்டும் என்பதில் உறுதியான கொள்கையைக் கொண்டவர். எனினும் அவர் தனது விருப்பத்தைக்கூட பகிரங்கமாகத் தெரியப்படுத்தும் திராணியைக் கொண்டிருக்க வில்லை என்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். அமைச்சர் திஸ்ஸ விதாரணவைப் பொறுத்த வரை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் இருவேறு கருத்தைக் கொண்டவ ரல்ல. அதேநேரம் அவர் சேர்ந்திருக்கின்ற அரசோ, இனப்பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிப்பதில் கண்ணு…

  17. தமிழ் ஈனத் தலைவர் மு.கருணாநிதிக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது உலகத்தில்..?! முக நூலில் வெட்ட வெளிச்சமானது உண்மை ..! ஈழதேசம் பார்வையில்..! 1930 - களில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இந்திய அரசியலுக்கு வந்த திருக்குவளை கருணாநிதி அவர்கள், வெள்ளையர்கள் காலத்தில் போராடவில்லை, வெள்ளையர்கள் காலத்தில் போராடினால் அந்தமான் சிறைக்கு செல்ல வேண்டும், பிறகு அட்ரஸ் இல்லாமல் தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற சூழலில், எனவே சினிமாவிற்கு வர வேண்டும். அதன் மூலம் திராவிட அரசியலில் நுழைய வேண்டும். என்று தனது அரசியல் பயணத்தை துவங்கிய திரு.மு.க., அவர்கள் தனது அறிவுக்கும் திராவிட கொள்கைக்கும் சம்மந்தமே இல்லாத திரு.எம்.ஜி.ஆர்.அவர்களை எதிர்த்து அரசியல் செய்து, கடைசியாக திர…

    • 6 replies
    • 1.1k views
  18. விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களவராக இருந்தும், சிங்களவர்கள் வந்தேறிகள்தான். தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள் என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது ‘பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர். 2006 இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்சவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். இலங்கை நவ சமாசமாஜக் கட்சியின் தலைவர். இந்த அடையாளங்களை எல்லாம் மீறி இவருக்கு இப்போது புதிய அடையாளம், ‘இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத ஒற்றை மனிதனாக, டெசோ மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்தவர்’ என்பதுதான். டெசோ மாநாட்டுக்கு இந்தியாவுக்கு சென்றவேளை விகடனுக்கு வழங்கிய பேட்டி கேள்வி:…

    • 1 reply
    • 545 views
  19. [size=4]கார்ட்போர்ட் வீரர்களிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கார்ட்போர்ட் வீரர்கள் தேசப்பற்றாளர்களாகத் தோன்றி மக்களை திட்டமிட்டு ஏமாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.[/size] [size=4]ஹம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட நாட்டை தற்போது ஒருசிலர் சொந்தம் கொண்டாடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மக்களுக்கு சேவையாற்றுவதற்காக உயிரைத் தியாகம் செய்யத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்காக மீளவும் சிறைத்தண்டனை அனுபவிக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]h…

  20. [size=4]இலங்கையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அரசியற்கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வாக்குவேட்டைக்காகக் களமிறங்கியுள்ளன. யாருடன் யார் கூட்டுச் சேர்வது, எப்படி அதிகாரங்களைப் பங்கிடுவது, யாரை முதலமைச்சராக்குவது என்று கட்சிகள் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டன. வழமைபோல் தேர்தல் வன்முறைகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்தத் தேர்தல் திருவிழாவில் பெற்றோரைத் தொலைத்துவிட்ட குழந்தைபோல் திருதிருவென்று முழித்துக்கொண்டிருப்பது தமிழினம்தான். மாகாணசபை என்ற அரசியற் சித்து விளையாட்டில் மாட்டுப்பட்டு பகடைக்காயாகப் பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழினமும் அதன் அரசியல் அபிலாசைகளும். இம்முறை நடைப…

  21. [size=3] [/size] [size=3][size=4]அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் சிங்களவர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]கடந்த காலங்களை விடவும் தற்போது அதிகளவான சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]கடந்த காலங்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களே படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து வந்தனர்.[/size] [size=4]எனினும் தற்போது தமிழர் அல்லாதோரும் வடக்கு கிழக்கைச் சாராத தமிழர்களும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து வருவதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.[/size] [size=4]இந்த மாத ஆரம்பம் முதல் இதுவரையில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட …

  22. தமிழ் மக்கள் மத்தியில் தற்போதுள்ள சில அரசியல்வாதிகளின் ஊடுருவலை இல்லாமல் செய்ய வேண்டுமானால் அரசாங் கத்துடன் இணைந்து செயற் படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக தெரிவுசெய்ய வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 முஸ்லிம்கள் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகளை விட நேரடிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு தமிழனை வெற்றிபெறச் செய்து முதலமைச் சராக்குவதன் மூலம் நாம் பாரிய அபிவிருத்திகளை அடைய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் …

  23. [size=3]பிரான்சை இந்த வாரம் அனல் காற்று (canicule) தாக்கும் அபாயம் உள்ளதாக மெத்தியோ பிரான்ஸ் எசச்ரித்துள்ளது.வடஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவை கடந்து செல்லும் வெப்பஅலை காரணமாக பிரான்சில் வெப்ப நிலை மிகவும் அதிகரித்துக்காணப்படும் என்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 40°செல்சியசை தாண்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.[/size] [size=3]புhரிசையும் அதன் புறநகர் பகுதிகளையும் கூட இந்த அனல் காற்று தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.வயோதிபர்களை நோயாளிகளையும் எச்சரிக்கையாக இருக்குமாறும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கான அமைச்சர் மிஷேல் துலுனே கேட்டுக்கொண்டுள்ளார் மக்கள் இந்த வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்கச் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.[/size] …

  24. [size=4]இலங்கையில் பங்கு வர்த்தகத்தை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தும் அமைப்பான பங்கு வர்த்தக ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையத்தித்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திலக் கருணரட்ண பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தன் மீதும், இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் மீதும் அதீதமான அழுத்தங்கள் அதிகரிப்பதன் காரணமாகவே தான் பதவி விலகுவதாகவும் கருணரட்ண கூறுகிறார்.[/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்யும் சில தீய சிந்தனை உள்ளவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களிடமுமிருந்து தமக்கு அழுத்தம் வந்ததாகவும் அவர் கூறுகிறார்.[/size] [size=4]இலங்கையின் நிதிச் சந்தையில் விரும்பத்தகாத பல விஷயங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் ப…

    • 9 replies
    • 851 views
  25. கருணாவின் சகோதரிக்கே கிழக்கில் முதல்வர் வாய்ப்பு; ஆரூடம் கூறுகிறது கொழும்பு நாளிதழ் கிழக்கு மாகாண சபைக்கு அடுத்த மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற் றால், புலிகளின் முன்னாள் தளபதி கருணாவின் சகோதரியே முதல்வராவார் என்று கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள், இந்தத் தேர்தலில் பிரதி அமைச்சர் முரளிதரனின் சகோதரி தவமலரும் போட்டியிடுவதால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு சந்திரகாந்தனுக்கு மறுக்கப்படலாம் என்று கூறியுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ்மட்டத் தலைவர்கள் தவமலருக்குப் பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் அதேவேளை, சந்திரகா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.