Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]ஈழத்தமிழன் சிந்திய இரத்தமும் கொடுத்த விலைகளும் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத ரணங்களாய் இன்னமும் வாட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இத்தனைக்குப் பின்னும் ஈழத்தமிழர்களின் அளவிட முடியா அர்ப்பணிப்புக்களின் மேல் நின்று வயிறு வளர்க்கும் தலைமைகளும் எமது இனத்தின் மத்தியில் இருப்பதனைத்தான் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.[/size] [size=4]ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட தாயகத்திற்கான விடுதலைப் போராட்டத்தினை அதே வழியில் வெற்றி கொள்ள முடியாது என்பதால் தான் இளைஞர்களின் கைகளுக்கு போராட்டம் ஒப்படைக்கப்பட்டது. அதன் விளைவு தான் இன்று தமிழன் என்றொரு இனம் உண்டு என்று சர்வதேசத்தினைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது. உலகின் செவிப்பறைகளில் ஓங்கி அறைந்து எமது விடுதலையின் த…

  2. டெசோ மாநாடும் - தி.மு.க.,வின் மூன்றாவது அணியும் ..! தேறுமா - தேறாதா..? ஈழதேசம் பார்வையில்...! தன் மீது உள்ள தமிழக துரோகி என்ற களங்கத்தை துடைத்துக் கொள்ளவே மு.கருணாநிதி அவர்கள் டெசோ மாநாடு நடத்துகிறார் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நேற்று பாலிமர் தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்திருந்தார். உண்மைதான் திரு.தமிழருவி மணியன் சொல்வது. கருணாநிதியின் டெசோ மாநாடு பல காரணங்களுக்காகவே நடத்தப்படுகிறது என்று அறியலாம். முதலில் பதவியில் இல்லை தி.மு.க.கழகம். பதவியில் இல்லாத பொழுது தன் இருப்பை எப்படியாவது நிறுத்திக் கொள்ள பெரும்பாலும் தமிழ் மொழிகளை கையில் எடுத்து விளையாடுவது வழக்கம். தொடர் திராவிடக் கட்சிகளின் ஆட்சியால்,ஆட்சியின் பயனாக அட போங்கப்பா..! நீங்…

  3. தமிழகத்திற்கு இணையாக ஈழத்திலும் கவிதை வளர்ச்சிபெறவேண்டும்: மேராவின் கவிதைதொகுப்பு வெளியீட்டில்-பேராசிரியர் செ.யோகராசா [size=2] [Monday, 2012-08-06 11:01:50][/size] இந்தியாவின் தமிழகத்திற்கு இணையாக ஈழத்திலும் கவிஞர்கள் வளர்ச்சிபெறவேண்டும் அந்தவகையில் கவிஞர் மேராவின் கவிதைகள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்கிறார் பேராசிரியர் செ.யோகராசா பிரதேச செயலாளர் திரு.வெ.தவராஜா தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மேராவின் மனக்காடு கவிதை நூல் அறிமுக விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு பேசினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: மட்டக்களப்பு மாவட்ட நவீன கவிதை வளர்ச்சிப் பின்புலத்திலே கவிஞ…

  4. இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் அக்கினிப் பரீட்சை நிகழ்விலே வழங்கிய நேர்காணல். http://www.youtube.com/watch?v=QgyUV76wUfY

  5. தமிழ்நாட்டில் மோசடி செய்யும் தீயவர்களால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை பாவித்து நிதிசேகரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது என தெரியவந்ததுள்ளது . தமிழீழ விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக இதுவிடயமாக மறுப்பு தெரிவித்து தமிழக மக்களை விழிப்பாக இருக்கும் வண்ணம் அறிவித்துள்ளார்கள் . தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் உண்மைகள் அற்ற இப்படியான போலியான செயல்களுக்கு பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார்கள் : அன்பான தமிழ் மக்களே, எமது விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தித் தீயவர்கள் சிலராற் தமிழ்நாட்டில் நிதி சேகரிப்பு முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கென எமது விடுதலை அமைப்பின் பெயரிற் போலியான சிட்டைகள் தயாரிக்கப்பட்டு…

  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆழுகைக்குள் இருக்கும் சாவகச்சேரி நகர சபயினரே இந்த இரண்டகத்தை எவ்விதம் ஏற்றுக் கொண்டீர்கள் அல்லது இதற்கும் நீங்கள் உடந்தையா ? தமிழ் மொழி யாழ்ப்பணத்தில் எங்கு இருந்தாலும் அது முன்னிலையில்தான் இருக்க வேண்டும் அதனை யாரும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது ஆனால் இந்தப் பேருந்து நிலையத்தில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதன் காரணம் யாது ? மதிப்புக்குரிய யாழ்ப்பணத்தின் கல்வியியலால்ர்களே எமது நிலத்துக்கு சொந்தமில்லாதவன் வந்து சிங்களத்தை திணிக்கிறான் ஆனால் எமது நிலத்தின் சொந்தக்காரர்கள் தமிழை வெறுக்கிரீர்களே இது சரியோ முறையோ ? ஆங்கிலம் தவறல்ல ஆனால் தமிழ் அவமானம் அல்ல அது எம் இனத்தின் அடையாளம் என்பதை உணருங்கள் இது யாரையும்…

    • 0 replies
    • 910 views
  7. தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தமிழீழ தேசம் எங்கும் தமிழ்த் தேசத்தின் குரலாக இன்று முதல் “நம் தேசம்”. என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=28041 Related posts:

    • 0 replies
    • 758 views
  8. தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக தற்போது பதவி வகிக்கும், றொபேர்ட் ஓ பிளேக் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமன் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில வார இதழ் தனது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவராக பணியாற்றிய றொபேர்ட் ஓ பிளேக் தற்போது தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் என்ற மிக முக்கியமான இராஜதந்திரப் பதவியை வகிக்கிறார். இவர் எப்போதும் இலங்கை அரசாங்கத்தை நட்புடன் பார்த்ததில்லை. இலங்கை அரசின் மீதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதும் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் இவர்.…

    • 0 replies
    • 719 views
  9. சிறிலங்கா, தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை விரைவில் தீர்க்கா விட்டால், ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் எதிரான நிலை ஏற்படும் என இந்தியா எச்சரித்துள்ளது. வடமாகாண தமிழர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்றால், மனித உரிமைகள் தொடர்பான ஜெனிவா மாநாட்டில் விருப்பமின்றியேனும், சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட நேரிடும் என இந்திய அரசாங்கம் அந்நாட்டு அரசு தகவல் அனுப்பியுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன மாத்திரம் ஓரளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக எந்த முன்னேற்றத்தை பெற முடியவில்லை என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது…

    • 0 replies
    • 631 views
  10. [size=3] [size=4]அம்பாறை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாணமை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்திலுள்ள பிள்ளையார் விக்கிரகத்தை இன்று திங்கட்கிழமை அங்கு வந்த சிங்களவர்கள் சிலர் தகர்த்தெடுத்துக் கொண்டு சென்று வேறிடத்தில் வைத்துள்ளனர்.[/size][/size][size=3] [size=4]ஆலய பரிபாலன சபையின் ஒப்புதலின்றி பலவந்தமாக இப் பிள்ளையார் சிலை தகர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்துள்ளனர் என்றும் அவர்கள் இராணுவ பலத்துடன் இதனை செய்திருப்பதால் தம்மால் தடுக்க முடியாமல் இருந்ததாகவும் ஆலய பரிபாலசபையினர் தெரிவித்தனர்.[/size][/size] சி[size=4]ங்களவர்கள் சிலர் அங்கு வந்து ஆலயத்தில் உள்ள பிள்ளையார் விக்கிரகத்தை தகர்த்தெடுப்பதாக கேள்வி உற்ற அப்பகுதி மக்கள் அங்கு கூடிய போதிலும் அதனை த…

  11. [size=4]2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க வெற்றிப் பெற்றிருந்தால், கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடைபெற்றிருக்காது எனவும் அப்படி நடந்திருந்தால், கிழக்கு மாகாணம், வட மாகாணத்துடன் இணைந்து ஈழ வரைப்படத்தில் இடம்பெறுவதை தவிர்த்திருக்க முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் அந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தால், இடைக்கால நிர்வாக சபையை விடுதலைப்புலிகளுக்கு வழங்கி, இரண்டு வருடங்களில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, வடக்கு கிழக்கை ஒரு மாகாணமாக மாற்ற விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் எ…

  12. போர் முடிவடைந்துள்ள போதிலும் இராணுவத்தினர் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். 30 ஆண்டு கால யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் நிலவி வரும் சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்த படையினர் தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவுக்கு வெளியே தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சியோர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார…

  13. நீரிழந்தகுளமும் நிலைமறந்த அதிகாரிகளும். இரணைமடுக் குளத்தின் நீர்தட்டுப்பாடும் துலங்கும் மர்மங்களும் 06 ஆகஸ்ட் 2012 இது ஒரு செய்தி ஆய்வு- நடராஜா குருபரன் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் முக்கிய முகாம்கள் அமைந்திருக்கும் இரணைமடுவும் இரணைமடுக் குளப்பிரதேசமும் வடக்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக மாறியுள்ளன. விடுதலைப்புலிகளின் காலத்திலும் இரணைமடுக் குளத்தை அண்டிய பகுதியில் அவர்கள் விமான ஓடுதளமொன்றை அமைத்து அதனை இராணுவக் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகப் பேணியிருந்தனர். இப்பொழுது அந்த இடத்தை இலங்கைப் படையினர் மூன்று மடங்காக விஸ்தரித்துள்ளதை அவதானிக்கும் போது அதன் முக்கியத்துவத்தை இலகுவில் எவராலும் புரிந்து கொள்ள முடியும். இ…

  14. இந்தியாவுடன் சீபா எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு சிறிலங்காவின் சிங்கள் அடிப்படைவாத அமைப்பான தேசப்பற்று தேசிய இயக்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர், சீபா எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வது குறித்தும் சிறிலங்காவுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார். இந்தநிலையில் தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உடன்பாட்டினால் சிறிலங்காவுக்கு நன்மை ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். “இருநாடுகளுக்கும் இடையிலான பொருட்கள், சேவைகள் வர்த்தகத்தை உள்ளடக்கிய இந்த உடன்பாடு, சிறிலங்கா சந்தைக்குள் இந…

    • 0 replies
    • 392 views
  15. இலங்கை அரசு இலங்கையின் பாடசாலைகளுக்கு 5 கோடி ரூபாய் பண உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், மலையகப் பகுதிகளில் இவ்வாறு பணத்திற்கு விண்ணப்பித்த பாடசாலைகள் மும்மொழித்திட்டத்தின் பிரதான மொழி சிங்கள மொழி என்ற வகையில் சிங்கள சிங்கள மொழிப்பாடசாலைகளாக அவை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்ப் பாடசாலை அதிகாரிகளிடம் முன்வைத்து அழுத்தம் கொடுப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. பணத்திற்கான முதல் விண்ணப்பம் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இறுதியில் மலையகத் தமிழ்ப் பாடசாலைகளை சிங்கள மொழிப் பாடசாலைகளாக மாற்றும் அரசின் தந்திரம் என்பதை உணர்ந்து…

  16. "மக்களின் நலன்களைப் பாதிக்கிற எந்தவிடையத்தையும் எப்படிச் செய்தியாக்குவது அதற்குத் தேவைப்படுகிற மொழி என்ன என்பதில் இருந்து எந்தப் பிரச்சனையின் பின்னாலுமுள்ள அதிகாரங்களின் அசிங்கமான முகங்களை இனம் காணுவது வரை எங்களுக்கு தொழிற் தேர்ச்சி நன்றாகவே உள்ளது.” அண்மையிற் குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் “ இராணுவ முகாம்களுக்காக இரணைமடுக் குளத்தின் நீர்சேமிப்பை கட்டுப்படுத்தி விவசாயிகளை வதைக்கும் அரசாங்கம்” என்னும் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியைப் பின்னர் பல தமிழ் ஊடகங்கள் எம்மைக் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் மீள் பிரசுரம் செய்திருந்தன. இவ்வாறு அச்செய்தியை பிரசுரித்த அனைத்து ஊடகங்களையும் அறிவற்றவையாகவும் தமிழ்ச் சமூகத்திற்கு அவலத்தை தரப்புறப்பட்டவையாகவ…

  17. [size=2][/size] [size=2][size=4]லண்டனின் ஒலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான டிக்கெட்டுகளை இலங்கை வாங்கியுள்ள போதிலும் அந்த டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டவர்கள் யார் என்பது மர்மமாகவுள்ளது. முப்பதுக்கும் அதிகமானோருக்கு அன்பளிப்பு டிக்கெட்டுகளை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு வழங்கியுள்ளதாக சண்டே டைம்ஸுக்கு அறிய முடிந்தது. எனினும் போட்டிகளில் இலங்கையர்கள் பங்குபற்றும்போது பார்வையாளர் அரங்குகளில் இலங்கையர்களை காண்பது அரிதாக இருந்தது. 7 மில்லியன் ரூபா பெறுமதியான டிக்கெட்டுகளை இலங்கை வாங்கியதாகவும் அவை விற்பை செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறினார். பெயர்களை பெற்றுக்கொள்வதற்காக கோவையொன்றை எதிர்பார்த்…

  18. [size=3] [size=4]படைவீரர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.[/size] [size=4]30 ஆண்டு கால யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் நிலவி வரும் சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்த படையினர் தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=4]இலங்கைக்கு வெளியே தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய…

  19. வலது குறைந்த இளம் பிள்ளையின் மீது பாலியல் குற்றம் புரிந்து அவரைக் கிணற்றில் தள்ளி வீழ்த்திக் கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நிட்டம்புவ என்னும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மல்லாகம் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்று இது சம்பந்தமாக பெற்றோர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு இருந்தார்கள். பொலிஸார் குறிப்பிட்ட நபரைக்கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டபோதிலும் குறிப்பிட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைவிட்டு தப்பிச்சென்று தென்னிலங்கையில் பல பகுதிகளிலும் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினரால்…

  20. வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனவும் இந்த மாகாணங்களின் இனப்பரம்பலை முற்றாக மாற்றியமைக்கும் விதத்தில் பெரும்பான்மையினத்த வரை குடியேற்றும் நடவடிக்கைகள் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வார்ட்டன் தலைமையிலான 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் உள்ள யங்கிள் பீச் ஹோட்டலில் வைத்துத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

  21. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இந்த அரசை ஏமாற்றி கபட நாடகம் ஆடியே தனியாகப் போட்டியிட களமிறங்கியுள்ளதாக ஒருவர் ஊடகங்களுக்கு உளறுகின்றார். மகிந்த ராஜபக்ஷவோடு ஒப்பந்தம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளை தாரை வார்ப்பதற்கே மு.கா தனித்துப் போட்டியிடுவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். மு.காவின் எழுச்சியைப் பொறுக்க மாட்டாத சக்திகளே இவ்வாறான கட்டுக்கதைகளைப் புனைந்து கூறுவதாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி மு.காவே இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு விட்டது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? இணைந்து போட்டியிடுவதா? என முடிவெடுக்கும் விவகாரத்தில் கட…

  22. [size=3][size=4]ஈழக் கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு நெருக்கடிச் சூழலில் செய்தி சேகரித்தமைக்கான 2011ஆம் சிறந்த ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் மவுனட்லெனியா விடுதியில் நடந்த 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்தரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.[/size] [size=4]வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக செயற்பட்டவர். யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மற்றும் வளநிலையத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.[/size] [size=4]ஈழத் தமிழ் மக்களின் போ…

  23. [size=4]ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையைச் சேர்ந்த குழு ஒன்று அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வரவுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெனிவாத் தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்காகவே இந்தக் குழு வருகை தரவுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த மூவர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.[/size] [size=4]நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்து வதற்கான "நடவடிக்கைத் திட்டம்" அரசால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய நகர்வாக ஐ.நா. குழு கொழும்பு வருவதற்கான அனுமதி அரசால் வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=4]ஜென…

  24. “விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து, மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம்” என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் வெளிப்படையாக தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணக் கல்வி என்றுமில்லாத அளவிற்கு கீழ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. தமிழரின் அழியாச் சொத்து கல்வி. அதிலும் யாழ்ப்பாணத்தவரின் முதன்மைச் சொத்தே கல்வியாகத்தான் இருந்தது. அதனால்தான் எப்போதும் கல்வியில் யாழ்ப்பாணம் முதன் நிலையிலும் இருந்து வந்தது. ஆனால் இன்று யாழ் மாவட்டத்தின் கல்வி நிலை எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது? இறுதியாக வெளிவந்த பெறுபேறுகளை…

  25. கிழக்கில் தமிழர்கள் வாழும் திருகோணமலை பிரதேசம் சம்பூரில் இந்தியாவின் திட்டமிட்ட சதியினால் இன்றும் 6 ஆயிரம் குடும்பங்கள் அநாதரவாக வீதிவிடப்படுவதற்கு இந்த அனல் மின் நிலையம் முக்கிய காரணம். தமிழர்களின் மிகவும் வளமிக்க பூமியில் தீ மூட்டியுள்ளது இந்தியா. ஆனால், தற்போது சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பாக சிறீலங்காவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளதாக டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் காந்தா கடந்த வாரம் டில்லி சென்று சிறீலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு வலுவடைந்து வருவதை சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார். பாகிஸ்தானுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும் சிறீலங்கா முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.