Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று காலை சிறிலங்கா படையினர் தொடங்கியுள்ள முன்னகர்வு முயற்சியைத் தொடர்ந்து இது தரப்பினருக்கும் இடையே அக்கராயன் பகுதியில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இழப்பு விபரங்கள் எதுவும் படைத்தரப்பினால் வெளியிடப்படவில்லை.

  2. கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் விடுதலைப் புலிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் படையினர் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 6 படையினர் காயமடைந்திருப்பதாகவும், சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பொறி வெடியில் சிக்கி படைத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படைத்தரப்பில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  3. அக்கராயன்குளம் கரும்புத்தோட்டக் காணியை இராணுவத்துக்கு வழங்குமாறு கோரிக்கை கிளிநொச்சி, அக்கராயன் குளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணியை இராணுவத்தினரின் பாவனைக்கு முழுமையாக வழங்குமாறு இரா ணுவத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் அக்கராயன் குளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணியைப் படையினரின் பாவனைக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கோரப்பட்டது. குறித்த காணி 25 தனி நபர்களுக்கு உரிமையானதெனவும் இதனைத் தற்போது ஏழை விவசாயிகளே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் இதனை காணிகளற்ற தற்போது இதில் செய்கைகளில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் எனவும் கமக்கார அமைப்பினரால் கேட்டுக் க…

    • 0 replies
    • 896 views
  4. வியாழக்கிழமை, 11 ஜூலை 2013 11:47 -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை இந்த கிராமத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 1986ஆம் ஆண்டு இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். இதுவரை காலமும் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த இந்த கிராமத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு படையினர் இன்று உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளனர். இதில் முதற்கட்டமாக இக்கிராமத்தில் வாழ்ந்த 38 குடும்பங்கை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை…

  5. அக்கரைபற்றில் இஸ்லாமியர் அட்டகாசம். பல இந்துக்கள் கிறிஸ்தவர்கள் வெட்டப்பட்டுள்ளார்கள். http://tamilnet.com/art.html?catid=13&artid=25853

    • 14 replies
    • 3.2k views
  6. அக்கரைப்பற்றில் அதிரடிப்படையால் தமிழ் இளைஞர் சுட்டுப் படுகொலை [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 18:18 ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று வைத்தியர் வீதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் தமிழ் இளைஞர் ஒருவரை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்டபோது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிரடிப்படையினர் வழமை போல் கூறியுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நிமலேந்திரன் இராஜேந்திரம் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. வைத்தியர் வீதியில் இன்று காலை முதல் சிறப்பு அதிரடிப்படையினரைக் கொண்ட அணியொன்று வீதிச்சோதனை நடவடிக்கைகளில…

  7. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கருணா குழுவினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக

  8. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் நேற்று திங்கட்கிழமை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 844 views
  9. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

  10. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க

  11. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 793 views
  12. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்றுப் பகுதியில் மதுபானக் கடை ஒன்றில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபானக் கடை மீது அடையாளம் தெரியாத இளைஞர் குழு ஒன்று இரண்டு கைக்குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபானங்களுக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்க வேண்டும் என காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது. புதினம…

    • 0 replies
    • 359 views
  13. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 630 views
  14. வியாழன் 17-08-2006 18:57 மணி தமிழீழம் [மகான்] அக்கரைப்பற்றில் த.பு.க சுப்பர் மார்க்கட் கருணா குழுவால் அடித்துடைப்பு. மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் அமைக்கப்பெற்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சுப்பர் மார்க்கட் கட்டிடம் கருணா குழுவினரால் அடித்துடைத்து தேசமாக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் சம்வம் இடம்பெற்றள்ளது. அங்கிருந்த தளபாடங்கள் அடித்துடைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் அனைத்தும் கிளித்தெறியப்பட்டு நாசமாகியுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  15. கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்று முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்க ஹர்த்தால் போடப்பட்டுள்ளது . 


 அங்கு வந்த தமிழ் இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது இரு முஸ்லிம் இருவர் அந்த இளைஞனை தாக்கியுள்ளனர் . இதனையடுத்து அங்கு தமிழ் மக்கள் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளனர். அதன் பின் போலீசார் , இராணுவம் வரவழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது . ஏற்கனவே நான்கு பேர் செய்த வேலையால் ஒரு சமூகத்திற்கு இப்படியான இன வெறி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இன்னும் இன்னும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறகூடாது . http://www.thaarakam.com/முக்கிய-செய்திகள்/அக்கரைப்பற்றில்-தமிழர்/

  16. அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தமிழ் வர்த்தகர் ஒருவர் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய பலசுப்பிரமணியம் குகதாசன் என்ற இளம் வர்த்தகரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி அக்கரைப்பற்று காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்து கடைக்குச் சென்றபோதே வெள்ளை வானில் வந்த ஆயுதக்குழுவினர் தனது கணவரை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டடில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அக்கரைப்பற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதினம்

    • 0 replies
    • 336 views
  17. [Thursday August 16 2007 06:10:08 AM GMT] அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோச்சிப்பட்டிக் கிராமத்தில் குடும்ப பெண்மணி ஒருவரும், அவருடைய இரண்டு வயது பாலகனும் இனந்தெரியாதோர்களால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மர்ழியா (வயது 26), இவரது மகன் துஹைஸ் அகமட் (வயது 02) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டவர்களாவர். இக்கொலை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்தபோதே மேற்படி கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -நன்றி தமிழ்வின்.

  18. கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றில் உள்ள சிறிலங்காப் படையின் துணைப்படையான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி அந்தப் பகுதியில் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருப்பதுடன், துணைப்படைத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சின்னத்துரை சந்திரகாந்தனின் கொடும்பாவியையும் எரியூட்டினார்கள். காவல்துறையினரின் தடையையும் மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையால் இதனை கலைப்பதற்காக காவல்துறையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி தடியடிப்பிரயோகமும் செய்தனர். இதனால் அக்கரைப்பற்றுப் பகுதி நேற்று திங்கட்கிழமை பதற்ற நிலையில் காணப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அக்கரைப்பற்று ப…

    • 0 replies
    • 505 views
  19. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 431 views
  20. அக்கரைப்பற்று இராமகிருஷ்ணர் மகாவித்தியாலத்தில் உள்ள பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவித்தும் அவர்கள் அசமந்தபோக்கில் உள்ளனர் என இந்து அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25010

    • 1 reply
    • 352 views
  21. சிறிலங்கா துணைப் படைக் குழுவின் தலைவர்களில் ஒருவரான கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம் நாளை மறுநாள் அக்கரைப்பற்றில் திறக்கப்படவிருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றுவரும் தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களால் அம்பாறை மாவட்டத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று காவல்துறை நிலையத்துக்கு அருகிலேயே முதலமைச்சரின் உப அலுவலகத்தை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமையால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாளை மறுநாள் இதனைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் உண்ணாநிலைப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. க…

  22. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகித்து 2 முஸ்லிம் வர்த்தகர்கள் மீது சிறிலங்கா அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதில் இரு வர்த்தகர்களும் படுகாயமடைந்து அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 757 views
  23. அக்கரைப்பற்றி;ல் மேசன் தொழிலாளி ஒருவர் கருணாகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று -7- வீரமகாளிஅம்மன் கோவில் வீதியில் வசித்து வரும்இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை நவரட்ணம் (வயது 23) என்பவரே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். நேற்று முன்தினமிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் இரவு உணவை உட்கொண்டிருந்தபோது இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு கருணாகுழு உறுப்பினர்கள் இவரை அழைத்து சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். படுகாயமடைந்த இவர் அக்கரைப்பற்று அஷ்ரப் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது தலையிலும் மார்பிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித…

    • 0 replies
    • 853 views
  24. அம்பாறை அக்கரைப்பற்றில் இன்று இரவு 8.30 அளவில் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மரக்கறி வியாபாரியான 48 வயதான கணபதிபிள்ளை நடராஜா என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். ஆலையடிவேம்பு பொதுச்சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர், நெசவாலை வீதி அக்கரைப்பற்று 7 ஐ சேர்ந்தவர் என பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/http://isoorya...a.blogspot.com/

    • 0 replies
    • 537 views
  25. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஏழாம் வட்டாரத்தில் உள்ள வடிவேல் என்பவரின் வீடு கருணா குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளது. கருணாகுழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதியின் தலைமையிலான குழுவினரே வீட்டுக்குத் தீவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8மணியளவில் இச்சம்பம் இடம் பெற்றுள்ளது. இந்த தீவைப்புக் காரணமாக ஒன்றரை லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பிரதேசத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும் சில தினங்களுக்கு முன்னர் இக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.