ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
http://www.tamilsfor...011/english.asp http://www.tamilsfor...011/english.asp
-
- 6 replies
- 1.4k views
-
-
ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாராளு மன்றக் குழு இன்று வடபகுதிக்கான விஜயத்தை ஆரம்பிக்கின்றது.இரண்டு நாள் வடபகுதியில் இருக்கும் அவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் செட்டிக்குளம் செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு மனிக்பாம் சென்று அங்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்ட நிலையங்களுக்குச் சென்று நிலைமைக ளை நேரில் ஆராயவுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ரயில்வே வேலைகளை பார்வையிடுவதுடன் அது தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளது. செட்டிக்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லும் இந்தக் குழு முல்லைத்தீவில் இன்று இடம்பெறவுள்ள ப…
-
- 0 replies
- 727 views
-
-
டெல்லி: இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று ராஜபக்சேவுடனான காலை விருந்து நிகழ்ச்சியை மத்திய வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது. இதையடுத்து ராஜபக்சேவுடன் உட்கார்ந்து சாப்பிடும் அபாயத்திலிருந்து இந்திய எம்.பிக்கள் தப்பியுள்ளனர். இந்திய எம்.பிக்கள் குழு நேற்று இரவு டெல்லியிலிருந்து தனி வி்மானம் மூலம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது. இக்குழுவின் தலைவராக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளர். முன்னதாக இக்குழுவினரிடம் பயணத் திட்டம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கிப் பேசினார். அப்போது ராஜபக்சேவுடன் 21ம் தேதி காலை விருந்து சாப்பிடுவதாக உள்ள திட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சிபிஎம் உறு…
-
- 2 replies
- 726 views
-
-
தனி ஈழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில், ´தனி ஈழம்´ வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் ´தனி ஈழம்´ கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமது …
-
- 2 replies
- 1.4k views
-
-
அவுஸ்த்ரேலிய பிரஜையான குமார் குணரட்ணம்,வேறு ஒரு பெயரில் இலங்கைக்குள் நுளைந்துள்ளார் எனவும் அவர் கள்ள பாஸ்போர்ட் மூலமே இலங்கைக்குள் வந்தார் எனவும் கோத்தபாய குற்றஞ்சாட்டியிருந்தார் .பின்னர் குமார் குணரட்ணம் நாடுகடத்தப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இது குறித்து அவுஸ்த்ரேலிய விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோத்தபாயகோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் 2007ம் ஆண்டு கள்ளப் பாஸ்போர்ட் மூலம் கருணாவை லண்டனுக்கு அனுப்பிய கோத்தபாய எவ்வாறு குமார் குணரட்ணம் குறித்து கருத்துக்களை வெளியிட முடியும் என சில ஆங்கில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது.விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு கருணா பிரிந்த பின்னர், தனது மனைவியை அவர் லண்டனுக்கு அனுப்பிவைத்தார். அவர்களைச் சென்று பார்வையிட தான் ஆவலாக உள்ளதாக அவர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
தனி ஈழம் : வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா... கோரிக்கை அமெரிக்காவில் செயல்படும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒன்று, தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்ஸ் பார் ஒபாமா என்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க அமைச்சக துணை செயலாளர் ராபர்ட் ஓ பிளாக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். http://www.nakkheera...ws.aspx?N=74229
-
- 11 replies
- 1.8k views
-
-
அரசாங்கத்தைப் பாதுகாக்கும் உளவுப்பிரிவே “இந்தியப் பாராளுமன்றக்குழு’ : கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான “உளவுப்பிரிவினரே’ இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக்கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக்குழு இங்கு வருகிறது. …
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் முதல் முறையாக, சிறிலங்காவின் மனிதஉரிமை செயற்பாடுகள் தொடர்பான சிறப்பு அரசியல் சமகால மீளாய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, சுதந்திரமான அமைப்புகளுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணையத்தின் விசாரணை ஆணையாளர் பிரதிபா மகாநாமஹேவ தெரிவித்துள்ளார். “எல்லா அரச மற்றும் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து உயர்ந்த தரத்திலான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தால், சிறிலங்காவினால் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வெற்றி கொள்ள முடியும். சிறிலங்காவுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலை…
-
- 2 replies
- 675 views
-
-
http://youtu.be/gvzBKKFDFb4 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். அத்துடன் இன்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துள்ள குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்டதவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த குழுவினர் நாடாளுமன்றத்திற்கு இன்று விஜயம் செய்து அங்கு சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. http://www.globaltam...IN/article.aspx
-
- 4 replies
- 432 views
-
-
கலாநிதி.சபா இராஜேந்திரனின் தனிமனித அர்ப்பணிப்பு இலங்கையில் செயற்கை புல் கொண்டு நவீன முறையில் அமைக்கப்பட்ட முதலாவது உதைபந்தாட்ட விளயாட்டு மைதானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியரான கலாநிதி.சபா இராஜேந்திரன் இதனை உருவாக்கியிரந்தார். வல்வை விளையாட்டு அரங்கம் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இம்மைதான திறப்ப விழாவில் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் மற்றும் ஓய்வு பெற்ற பிரதேச செயலர் வை.வேலும் மயிலும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உப்பினர் கெ.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் க.சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டிருந்தனர். வல்வெட்டித…
-
- 0 replies
- 1.5k views
-
-
நிமால் சிறிபால டி சில்வா இந்திய மக்கள் பிரதிநிதிகளின் இலங்கை விஜயமானது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்த போது, வழங்கப்பட்ட வரவேற்பிற்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனை தவிர இலங்கையின் தற்போதை அரசியல் நிலைமைகள் குறித்தும் அமைச்சர் இந்திய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் இலங்கை சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று முற்பகல் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடிய…
-
- 0 replies
- 599 views
-
-
காலி – திலிதுற தோட்டத்தில் புதுவருட தினத்தன்று தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் கத்திகள், தடிகள், பெற்றோல் குண்டுகள் சகிதம் வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து வீடுகளை தீவைத்து எரித்துவிட்டு, இன்னும் பல வீடுகளை தாக்கிச் தேப்படுத்திச் சென்றுவிட்டதாகவும் பிதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து தமது பாதுகாப்புத் தொடர்பில் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். இதேவேளை இந்த சம்பவத்துடன் பிரதேச அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பிரதே…
-
- 0 replies
- 677 views
-
-
தலவாக்கலை – லிந்துலை பிரதேசத்தில் திடீர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 40 க்கும் அதிகமானவர்கள் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுத்தமற்ற குடிநீர் பாவனையே இவர்கள் நோய்வாய்ப்பட்டதற்குக் காரணம் என மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சந்திக்க பண்டார குறிப்பிட்டார். கடந்த இரு வாரங்களில் 800 க்கும் அதிகமானவர்கள் இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவம் அவர் கூறினார். நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் சுத்திகரிப்படாது விநியோகிக்கப்படுவதே இதற்கு காரணம் என தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தவைர் தெரிவித்தார். இதனால் பவுசர்கள் மூலமாக குடி நீரை வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான “உளவுப்பிரிவினரே’ இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக்கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக்குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வள…
-
- 0 replies
- 664 views
-
-
யெனீவாவில் ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தங்கியிருந்து புலம்பெயர் தமிழர் சார்பில் பரப்புரைச் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் பணியில் ஈடுபட்ட செல்வி. வாணி செல்வராசா தனது நேரடி அனுபவங்களை இந் நேர்காணலிற் பதிவு செய்கிறார். http://youtu.be/SvTGVvJzO1s பல தடைகளுக்கும் இடையூறுகளுக்குமிடையில் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் சிறி லங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன் முறையாக சிறி லங்காவுக்கு எதிராகப் பல நாடுகள் வாக்களித்தமைக்குப் பின்னணியில் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்த செயற்பாட்டாளர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். கனடியத் தமிழர் பேரவையின் சார்பில் கரி ஆனந்தசங்கரி அவர்களும் செல்வி வாணி செல்வராசா அவர்களும் சட்டவல…
-
- 0 replies
- 635 views
-
-
இந்திய நாடாளுமன்ற தூதுக்குழு இலங்கை வந்தது இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழு இன்று திங்கட்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தது. இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இத்தூதுக்குழுவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். புதுடில்லியிலிருந்து விசேட விமானம் மூலம் புறப்பட்ட இத்தூதுக்குழுவினர் இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்தனர். இத் தூதுக்குழுவினரை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் வரவேற்றனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39395-2012-04-16-18-16-37.html
-
- 8 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன அதிபர் முகமட் அப்பாஸ், நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பலஸ்தீன அதிபருக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்காவில் நிலையான அமைதியும் உறுதிநிலையும் ஏற்பட பலஸ்தீனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று முகமட் அப்பாஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை, சிறிலங்காவில் தீவிரவாதத்துக்கு எதிரான போரின் போது பலஸ்தீன வெளிவிவகார …
-
- 0 replies
- 517 views
-
-
இலங்கைத் தீவில், நடந்தேறியது போர்க்குற்றம் என்று அனைத்துலக மட்டத்தில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. அங்கு நடந்தேறியது ’இனப்படுகொலை’ என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென நோர்வேயில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டத்தில் காணொலி ஊடாக உரையாற்றும் போது பிரதமர் ருத்ரகுமாரன் தெரிவித்தார். நோர்வேயின் ஸ்தவாங்கர் நகரில் கடந்த சனிக்கிழமை அனறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ் மக்களுடன் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் ஸ்தவாங்கர் Lura Bydelshus மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்திற்கு இஸ்ரவங்கர், சன்ட்னெஸ் மற்றும் அவற்றை அண்மித்த பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் பங்கேற்றிருந்தனர். இப் பொதுக்கூட்டத்தில் …
-
- 0 replies
- 594 views
-
-
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [சுரேஸ் தனது முப்பதாவது வயதில் உள்ளார். இவர் தான் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த காலத்தில் பெற்றுக் கொண்ட திகிலூட்டும் அனுபவங்களைப் பகிர்வதில் அச்சத்துடன் உள்ளபோதிலும், மிக உறுதியாக, ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைக்கின்றார்.] முதலில் ந…
-
- 0 replies
- 754 views
-
-
மண்டைதீவு பகுதியில் உள்ள ஒரு தொகுதி நிலப்பரப்பினை கையகப்படுத்தி வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடற்படை முகாமினை அமைப்பதற்கு அப்பகுதி மக்களுடை விவசாய நில்த்தின் பொரும் பகுதியினை கையகப்படுத்தி வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் தமது கடற்படை முகாம் அமையவிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மக்களுடைய குடியிருப்புக்களையும் அகற்றுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு உள்ளனர். இதன் ஒரு அங்கமாக மண்டைதீவுப் பகுதி மக்கள் சடலங்களை அடக்கும் செய்யும் இந்து மயானத்தை விடுவிக்காமல் இன்னமும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்திருப்பதால் இறந்தவர்களைக் கூட…
-
- 1 reply
- 448 views
-
-
அரசாங்கத்தைப் பாதுகாக்கும் உளவுப்பிரிவே "இந்தியப் பாராளுமன்றக்குழு' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான "உளவுப்பிரிவினரே' இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக்கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக்குழு இங்கு வருகிறது.இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்…
-
- 0 replies
- 526 views
-
-
வரும் ஜுன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரிலும், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கே அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அடுத்த கூட்டத்தொடரில் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் சி…
-
- 0 replies
- 525 views
-
-
மேற்குலக நாடுகள் தொடர்பாக இலங்கை அரசு அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் குற்றச் சாட்டுகள், விமர்சனங்களால் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மேற்குலகு மீது தொடர்ச்சியாகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றமையே மேற்குத் தூதுவர்களின் சீற்றத்துக்கும் அதிருப்திக்கும் காரணம் என்று கூறப்படுகின்றது. அரசின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பாக மேற்குலகத் தூதுவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் சுட்டிக் காட்டியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கூறின. மேற்கு ந…
-
- 0 replies
- 609 views
-
-
தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 32 பேரில் பத்துப் பேரே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். தாம் இலங்கை போரில் இருந்து பாதுகாப்புக் கோரியே தமிழகத்துக்கு வந்ததாகவும், தமக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் அவர்களில் சிலர் கூறியுள்ளனர். தமது குடும்பத்தினர் போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பத்தில் இருப்பதால், அவர்களை தாம் பராமரிக்க வேண்டியிர்ப்பதாகவும் ஆகவே பிணையிலாவது தம…
-
- 0 replies
- 267 views
-
-
இங்கே களத்தில் இருப்பவர்கள் அனைவரிடத்திலும் கேட்கிறேன். சிறிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவோம். ஐ நா இப்படி அறிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். தமிழீழம் என்றெல்லாம் கிடையாது. தமிழர் வாழும் இலங்கை இந்திய பகுதிகளை இணைத்து தனிநாடாக ஒப்புக்கொள்கிறோம் என்று . அப்படி ஒரு அறிவுப்பு வந்தால் எத்தனை பேர் இந்த அமைப்பு முறைக்கு வாக்களிப்பீர்கள்
-
- 8 replies
- 1.1k views
-