Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருநாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள "பொங்கு தமிழ்" மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத் தமிழர்களை இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://youtu.be/nkBgVo-ROR8 "பொங்கு தமிழ்" நிகழ்வு நடைபெறும் திகதி பற்றிய விபரங்கள் விரைவில் அறி…

    • 2 replies
    • 745 views
  2. ஜெனிவா கூட்டத் தொடரில் சிறீலங்கா மீது தாக்குதல் நடத்தினாலும், அது நாட்டின் மீது படாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பசில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் போர்க்குற்றத்தினை அடிப்படையாக கொண்டு சிறீலங்கா மீது தாக்குதல் நடத்தினாலும் அது நாட்டின் மீது படாது என தெரிவித்துள்ளார். அனைத்துலக ரீதியாக எமக்கு நிறைய நண்பர்கள் இருப்பதால், மேற்குலக நாடுகள் இலங்கை மீது எவ்வாறான பொருளாதார தடைகளை விதித்தாலும் அதனை எதிர்கொள்ளும் பலம் எம்மிடம் இருப்பதாக சண்டித்தனம் காண்டியுள்ளார் பசில் ராஜபக்ஷ. சிறீலங்கா புதிய ஏற்றுமதி சந்தையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கு…

    • 3 replies
    • 887 views
  3. [TamilNet, Friday, 16 March 2012, 23:08 GMT] Targeting the US draft resolution to be tabled in Geneva later this month, hundreds of Tamils gathered outside the US Embassy in London on Friday demanding that an independent international investigation into the genocide of Eezham Tamils in their homeland be included in the resolution at the 19th session of the UN Human Rights Council. Arranged at short notice by the Tamil Coordinating Committee UK (TCCUK), the demonstration drew a cross section of Eezham Tamils in the UK, including significant number of youth. Demonstrators held placards that identified Eezham Tamils as a nation and asked the international community to in…

  4. ஜெனீவா பிரச்சினைகளையும் நாடு எதிர்கொள்ளும் சவால்களையும் தீர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதற்கான யுகமொன்று உருவாகி யுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கட்சி பேதங்களை மறந்து நாடு என்ற வகையில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். வெளி அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய பலம் எமக்கு உள்ளது எனத் தெரிவித்த அவர், இதில் கட்சி பேதங்களுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 2000 குடும்பங் களுக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு காணி உறுதிகளைக் கையளித்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவி…

  5. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. தலைவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் தயா கமகே, எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, டி.எம். சுவாமிநாதன் ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து;ளனர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் வரவேற்றார். ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் மக்கள் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர…

  6. இன்று ஒஸ்ட்ர் பே, லோங் ஐலண்ட் இல் நடந்த மேரி கொல்வினின் இறுத்திச் சடங்கில் பல தமிழ் அமைப்புகள் பங்கு பற்றியிருந்தாக அறிகிறேன். இவர்கள் மேரியின் குடும்பத்தவர்களாலும், ஊடகத்துறையினராலும் மிகவும் கௌரவமான முறையில் வரவேற்கப்பட்டும், நடாத்தப்பட்டதாகவும், மேரி அக்கறை காட்டியிருந்த தமிழர் விவகாரத்தைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கேள்விப்படுகிறேன். இவர்கள் மேரிக்கு "துணிச்சலான ஊடகவியலின் முடிசூடா ராணி" என்று சூட்டியிருந்த பட்டம் ஊடகவியலாரை புளகாங்கிதம் அடைய வைத்திருந்தது. சாட்சியமில்லாத இனவழிப்பின் போது நமக்காக இருந்த கடைசி சாட்சியங்களின் ஒன்றான கல்வினையும் காலக்கள்வன் நம்மிடமிருந்து கவர்ந்துகொண்டான். Funeral held for American journalist killed in Sy…

    • 22 replies
    • 2k views
  7. தமிழரின் பிரச்சினை குறித்து பேசுவோரையெல்லாம் தெற்கு அரசியல்வாதிகள் மிரட்டுவது நிறுத்தப்படவேண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் கடிதம் எழுதியதை பிழையான கண்ணோட்டத்தில் பார்த்து ஆயரின் கருத்துரைக்கும் சுதந்திரத்தை தென் இலங்கை கட்டுப்படுத்த நினைப்பதும் தென்னிலங்கை கடும் போக்காளர்களால் விமர்சனத்திற்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உ…

    • 0 replies
    • 860 views
  8. நெடுந்தீவு சிறுமி கொலை: நீதிகேட்டு பெண்கள் போராட்டம் இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தகைய சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெடுந்தீவில் சிறுமி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே இத்தகைய எதிர்ப்பு காட்டப்பட்டது. 'வடக்கில் அண்மைக்காலமாக சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன, வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் …

  9. இலங்கையில் இடம்பெற்ற போர் நடவடிக்கையில் வெளிநாடுகளின் ஆலோசனையை ஒரு போதும் தாம் பெறவில்லை என்றும் போரை முடிவுக்குக் கொண்டுவர வெளிநாட்டுப் படைகளை இங்கு தருவிக்கவோ அவற்றின் உதவியைப் பெறவோ இல்லை என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளாகளின் சந்திப்பின் பொஆத அவர் இதனைத் தெரிவித்தார். அதேபோன்று நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வெளிநாடுகளின் ஆலோசனைகள் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்த நாட்டில் நல்லி ணக்கம், மீள்கட்டுமானம் மற்றும் மனிதாபிமான உதவி களுக்களை மேற்கொள்வ தற்கோ மனித உரிமைக ளைப் பாதுகாப்பதற்கோ வெளிநாடுகளின் தலை யீடோ ஆலோசனையோ எமக்குத் தேவையில்லை. அனை…

  10. இலங்கை அதிகாரிகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதாயின் அதனை முற்கூட்டியே அறிவிக்கப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் உறுதியளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பிரமுகர்களது வருகையை முற்குட்டியே தெரியும் பட்டசத்தில் தான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எனவே அவர்களது வருகை முன்னதாகவே அறிவிக்கப்பட வேண்டும் என ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை செய்த இந்திய பிரதமர் இம் உறுதி மொழியை வழங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ்வின் சகோதரியையும் அவரது கணவனையும் தாக்க முற்பட்ட சம்பவத்தையும் இக் கடிதத்தில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கையைச் சேர்ந்த அமைச்சர், பேராசிர…

  11. நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சுல்கைம், எதிர்கட்சியின் தலைவி ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில பிரதி அமைச்சர்கள் சிலரையும் தாம் சந்தித்ததாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் 47 வது இடத்தை வகிக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil

  12. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தெற்கில் வாழ்வதற்குக் காணிகள் வழங்கவும் தயார் என தெரிவித்த பிரதமர் தி. மு. ஜயரத்ன அதற்கு விருப்பமுடைய பயிலுனர்கள் இருப்பின் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். கம்பளை, அம்புலுவாவ உயிர் பல்வகைமைத் தொகுதியினைப் பார்வையிட வந்திருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். ‘நீங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் பல்வேறு அரசியல் நோக்கங்களையும் பல்வேறு இலட்சியங்களுடனும் வாழ்ந்திருக்கக்கூடும். ஆனாலும், சில அரசியல் நோக்கங்கள் உங்களது உள்ளத்தில் ஆழப்பதிந்ததன் காரணமாக பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியேற்பட்டதனை நாம் நன்கறிவோம். புனர்வாழ…

  13. இந்தியாவினதும் அமெரிக்காவினதும் உறவை துண்டித்தால் மாத்திரமே இலங்கையர்கள் நிம்மதியாக வாழ முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அரசாங்கம் வரலாற்று முட்டாள்தனத்தை செய்துள்ளது. இதனால் நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்டியிடுவதா? எதிர்த்து போராடுவதா? என்ற தீர்மானமே இலங்கை முன் தற்போது உள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இராணுவ வீரர்களையும் தூக்குமேடை வரையில் கொண்டு சென்று விடும். எனவே அதனை தடுத்து நிறுத்த அனைத்து இன மக்களும் ஓரணியில் செயற்பட வேண்டும் எனவும் அவ் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. சௌசிறிப…

  14. ஐ.நா. சபை சார்பில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மே 17 இயக்கம் வலியுறுத்தல் மே 17 இயக்கம் நிர்வாகிகள் மணியரசன், தியாகு, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது: இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழ மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேயை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஐ.நா. சபை சார்பில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழ் ஈழம் அமைக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 18ந் தேதி மாலை 4 மணி அளவில் மெரினா கடற்கரையில் மாபெரும்…

    • 15 replies
    • 1.2k views
  15. தமிழர்களின் பணத்தில் மகிந்தவுக்காக பிரச்சாரம் செய்ய அவுஸ்த்திரேலியா வரும் சுகி சிவம் தமிழகத்து "பிரபல" சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்கள் விரைவில் அவுஸ்த்திரேலியா வரவுள்ளதாகவும் அவர் பங்கேற்கும் இரு நிகழ்வுகள் சிட்னி மற்றும் மெல்பேர்னில் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. அண்மையில் யாழ்ப்பாணம் சென்று வந்த இந்த "பிபரபல" சொற்பொழிவாளர், யாழ்ப்பாணம் ஆகா ஓகோ என்றிருப்பதாகப் புகழ்ந்திருப்பதோடு, இலங்கை அரசுக்கெதிராக புலம்பெயர் தமிழர்களும், தமிழக தமிழர்களும் செய்துவரும் பிரச்சார மற்றும் நீதி கேட்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். போர்க்குற்ற விசாரணைகள், குற்றச்சாட்டுகள் மூலம் தமிழர்கள் எதையுமே அடைந்துவிடமுடியாது என்று…

  16. As UK Film Shows Sri Lankan General Silva Bragging of Killing 1500 Civilians, What Will UN &Ban Ki-moon Say? By Matthew Russell Lee UNITED NATIONS, March 15 -- During the killing of tens of thousands of civilians by the Sri Lankan government in 2009, the UN withheld its own count of casualties, withdrew its international staff and even played a role in luring to surrender people who were then summarily executed. The UN Secretariat never called for a ceasefire, and the UN Security Council never had a formal meeting on the mass killings. Now one of the military leaders of the campaign, Brigadier General Shavendra Silva, has been made a part of Secret…

  17. யுத்தத்தில் வெளிநாட்டு உதவிகளை இலங்கை ஒருபோதும் பெறவில்லை: ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு துருப்புகளை ஈடுபடுத்தவோ இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ இந்நாட்டிற்கு அவசியமில்லை என அவர் கூறினார். எமது வீரம்மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு…

    • 14 replies
    • 1.4k views
  18. சனல் 4 வெளியிட்ட ''தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'' காணொளி போலியானது என்கிறார் கோத்தபாய! சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால், இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் 2 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற பெயருடன் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட காணொளி போலியானது என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தக் காணொளியானது இலங்கை அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட முறையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதனுடைய போலித் தன்மையினை நிரூபிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வலுப…

    • 0 replies
    • 680 views
  19. மகிந்தவின் நீண்ட ஆயுளுக்காக ”3 வயது குழந்தையைப் பலி” கொடுக்கத் திட்டம்! March 16th, 2012 மகிந்த ராஜபக்‌ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் ‘மனித பலி” கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பலி பூஜை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மேற்பார்வையில் தயாராகி வருகிறது. அத்துடன், இந்தப் பூஜைக்குத் தேவையான மிகவும் அரிய வகை எண்ணெய்யை எடுத்துவருவதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா நேற்றிரவு (15) மியன்மார் பயணமானார். இந்த பலி பூஜைக்கு மூன்று வயது பிள்ளையொன்று தேவையென இந்திய பூசாரியொருவர் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்குக் கூறியுள்ளார். இந்த பலி பூஜை குறித்து எமக்குக் கிடைத்துள்…

    • 6 replies
    • 1.4k views
  20. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களை ஜெனீவாவுக்கு அனுப்புகிறது அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் பிரதி தலைவர் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோரே ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் தன்னுடன் ஜெனீவா பயணமாக உள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவித்தார். இந்த உலமாக்கள் இருவருடனும் இணைந்து முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிக…

  21. இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமாகுமா? என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்தது. அல்-ஜசீராவால் ஏற்பாடான இந்த விவாதத்தில் சிங்களத்தின் பிரதிநிதி சனல் நாலின் குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன் சிங்கள நாட்டுக்குள்ளேயே விசாரணை நடக்கும் எனவும் வெளிநாட்டு ஆலோசனைகளோ உதவிகளோ தேவை இல்லை என்றார். Can Sri Lanka achieve reconciliation? "I think you're talking absolute rubbish. I have to rebut charges that are false. We do have inquiries that are going on internally. I don't know why you think external inquiries are independent." - - Rajiva Wijesinha, a Sri Lankan MP http://www.aljazeera...8395841956.html

    • 5 replies
    • 1.4k views
  22. வடபகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றும் இலங்கை அரசின் நடவடிக்கை, எதிர்காலத்தில் வன்முறைக்கு வழிவகுக்குமென இன்ரர்நாஷனல் கிறைசிஸ் குறூப் தெரிவித்தது இலங்கையின் வட பகுதி இராணுவ மயமாக்கப்படுவதும், தமிழர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதும், இலங்கையில் மீளவும் வன்முறை ஏற்படுவதற்கு வழிவகுக்குமென இன்ரர்நாஷனல் கிறைசிஸ் குறூப் தெரிவித்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றி, அங்குள்ள சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதென இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அந்த அமைப்புக் குறிப்பிட்டுள்ளது. வட பகுதியின் கலாச்சாரம், குடிப்பரம்பல், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையை மாற்றும் வகையிலான கொள்கைகளை கடைப்பிட…

  23. Tamil கைத்தொலைபேசி வடிவம் ஜெனீவாவில் அரசு உண்மையை கூறவில்லை என்கிறார் சம்பந்தர் க டைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 மார்ச், 2012 - 18:12 ஜிஎம்டி ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசு உண்மைகளை முழுமையாக் கூறவில்லை என்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும் மாற்று மீடியா வடிவில் இயக்க ஜெனீவாவில் ஐ நா வின் மனித உரிமைகள் குழுவின் கூட்டம் நடைபெற்று வரும்…

    • 0 replies
    • 609 views
  24. அமெரிக்காவைக் கண்டித்து கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 மார்ச், 2012 - 17:48 ஜிஎம்டி 'இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் திட்டமிட்டு புரியப்படவில்லை': கொழும்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஐநா மனித உரிமைகள் கவுன்சில் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவைக் கண்டித்து கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் திட்டமிட்டு புரியப்ப…

    • 0 replies
    • 671 views
  25. வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமித்து அங்கிருந்து கல்லறைகளும், நினைவுக்கற்களும் அகற்றப்பட்டு பாரிய அளவிலான புத்தர் சிலை அமைக்கப்பட்டு சிலை திறப்பு நிகழ்வு நேற்று பிரமாண்டாக நடைபெற்றிருக்கின்றது. 611 வது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரினாலேயே துயிலும் இல்லக் காணி அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. துயிலும் இல்லக் காணி அபகரிப்பிற்கு வவுனியா பிரதேச செயலர் துணை நின்றதாகவும், இராணுவத்தின் பெயருக்கு அவரே காணிப் பதிவினை மாற்றம் செய்து கொடுத்ததாகவும் தெரியவந்திருக்கின்றது. 06 அடி உயரம் உள்ள குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதுடன், அதே காணியில் பத்திற்கும் மேற்பட்ட கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.…

    • 1 reply
    • 610 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.