Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை! ஈழத்தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும்…. மரணத்தின் ஓலமே பச்சைப் படுகொலையை உணர்த்தும். ஈழத்தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும் இப்போதுதான் உலக நாடுகளுக்கு ஓரளவு கேட்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அமெரிக்கா. ஜெனிவாவில் கூடிப் பேசும் நாடுகள், வவுனியாவில் கூடி இருந்தால் உண்மை அதிகமாகவே சுடும். எனது பணிக் காலத்தில் நெஞ்சத்தைப் பதைபதைக்க வைத்த காட்சி அது! என்று 2009 மே மாதம் 23-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் மூச்சடைத்துப் போய்ச் சொன்னார். மே 19-ம் தேதி உயிர்ப் பறிப்பின் கடைசி தினம். அன்றில் இருந்து நான்கு நாட்கள் கழித்து சென்ற பான் கீ மூன் குறிப்பிட்ட இடங்களுக்…

    • 2 replies
    • 1.3k views
  2. இலங்கைப் படையினர்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை கொண்டு படைத்தரப்பும் ஜெனிவாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தி முடித்துள்ளது.குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இன்று காலை முதல் வாகனங்களில் ஆட்களை திரட்டும் பணியில் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல இடங்களிலும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் அகதி வாழ்க்கையை தொடரும் மக்களே இந்த ஆட்பிடிப்பிற்கு உள்ளாகியிருந்தனர். வடமராட்சி கிழக்கில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டவர்களும் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர். குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது சந்திப்புக்களினல் மு…

    • 2 replies
    • 974 views
  3. சிறிலங்காவின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான எமது அறைகூவலை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகள் காலத்தின் தேவையை உணர்ந்து தற்பொழுது முன்வைக்கப் பட்டுள்ள பிரேரணையில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் தேவையை வற்புறுத்துமாறு அறைகூவல் விடுகின்றோம் எனவும் இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையிலும் இன்றைய தேவை அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்த…

  4. உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி! நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்� என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை. வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வ…

  5. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தேசிய பிரச்சினையாக மத்திய அரசு கருதவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். மன்மோகனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் (ராமேசுவரம் மீனவர்கள்) மீது கடந்த 14-ஆம் திகதி இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டு மீனவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி விட்டனர். அவர்களை மற்றொரு படகில் வந்தவர்கள் மீட்டு மறுநாள் காலை கரைக்கு கொண்டு வந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என இலங்கை அரசு உறுதி அளித்த பிறகும் த…

    • 2 replies
    • 706 views
  6. ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசின…

    • 23 replies
    • 2.4k views
  7. அவர் கோபிப்பார், இவர் விரும்ப மாட்டார் என தமிழர் தமது தேசிய அபிலாஷைகளையும், துன்பங்களையும் பற்றி பேச தயங்கும் காலம் இன்று மலையேறிவிட்டது – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்' இலங்கை ஜனாதிபதி கோபிப்பார், இந்திய பிரதமர் விரும்பமாட்டார் என தமிழர்கள் இனிமேலும் தமது அபிலாசைகளையும், துன்பங்களையும் பகிரங்கமாக எடுத்து கூறத்தயங்கி கொண்டிருக்க முடியாது. அந்த காலம் காலம் இன்று மலையேறிவிட்டது. இனிமேலும் நாம் தயங்கி கொண்டு இருந்தால் உலகம் எமக்காக காத்திருக்காது. தமிழர்களாகிய நாம் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. பிரிபடாத இலங்கை என்ற கோட்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம் என்ற அறிவிப்பை எல்லா தமிழ் கட்சிகளும் செய்து விட்டன. அதற்கு மேலும் நாம் இறங…

  8. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரிட்டன் போன்ற பல மேற்குலக நாடுகள் மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த முயற்சித்தன. நாட்டின் தலைவர் மற்றும் படைகளின் சேனாதிபதி என்ற ரீதியிலும் இந்த அழுத்தங்களைக் கண்டு ஜனாதிபதி அஞ்சவில்லை. இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. புலிகளின் வான்படை பலம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். ஒரே நோக்கத்தில் போரை முன்னெடுத்த காரணத்தினால் வெற்றியீட்ட முடிந்தது என …

    • 3 replies
    • 1.2k views
  9. போரினால் கற்றுக் கொண்ட படிப்பினை என்ன? Friday, March 16, 2012 ஈழத்தவன் இலங்கை தனக்குத் தானே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துக்கொண்டதற்குக் காரணம் சர்வதேச அளவில் உருவான அழுத்தம்தான். டப்ளின் நகரில் செயல்படும் மக்கள் ‘நிரந்தரத் தீர்ப்பாயம்’ - அதைத் தொடாந்து பான்கி மூன் நியமித்த மூவர்குழு விசாரணை அறிக்கைகள் - இலங்கை அரசின் போர்க் குற்றத்தை உறுதிப்படுத்தின. அய்ரோப்பிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இலங்கை அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கும் நிலைககு தள்ளப்பட்டது. ஏற்கனவே இலங்கை அதிபர் நியமித்த பல ஆணையங்கள் உருப்படியாக எந்த விளைவுகளையு ம் ஏற்படுத்தாத நிலையில் மீண்டும் இலங்கை ஒரு விசாரணை ஆணையத்தை அமைத…

    • 1 reply
    • 658 views
  10. கருநாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள "பொங்கு தமிழ்" மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத் தமிழர்களை இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://youtu.be/nkBgVo-ROR8 "பொங்கு தமிழ்" நிகழ்வு நடைபெறும் திகதி பற்றிய விபரங்கள் விரைவில் அறி…

    • 2 replies
    • 746 views
  11. ஜெனிவா கூட்டத் தொடரில் சிறீலங்கா மீது தாக்குதல் நடத்தினாலும், அது நாட்டின் மீது படாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பசில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் போர்க்குற்றத்தினை அடிப்படையாக கொண்டு சிறீலங்கா மீது தாக்குதல் நடத்தினாலும் அது நாட்டின் மீது படாது என தெரிவித்துள்ளார். அனைத்துலக ரீதியாக எமக்கு நிறைய நண்பர்கள் இருப்பதால், மேற்குலக நாடுகள் இலங்கை மீது எவ்வாறான பொருளாதார தடைகளை விதித்தாலும் அதனை எதிர்கொள்ளும் பலம் எம்மிடம் இருப்பதாக சண்டித்தனம் காண்டியுள்ளார் பசில் ராஜபக்ஷ. சிறீலங்கா புதிய ஏற்றுமதி சந்தையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கு…

    • 3 replies
    • 888 views
  12. [TamilNet, Friday, 16 March 2012, 23:08 GMT] Targeting the US draft resolution to be tabled in Geneva later this month, hundreds of Tamils gathered outside the US Embassy in London on Friday demanding that an independent international investigation into the genocide of Eezham Tamils in their homeland be included in the resolution at the 19th session of the UN Human Rights Council. Arranged at short notice by the Tamil Coordinating Committee UK (TCCUK), the demonstration drew a cross section of Eezham Tamils in the UK, including significant number of youth. Demonstrators held placards that identified Eezham Tamils as a nation and asked the international community to in…

  13. ஜெனீவா பிரச்சினைகளையும் நாடு எதிர்கொள்ளும் சவால்களையும் தீர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதற்கான யுகமொன்று உருவாகி யுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கட்சி பேதங்களை மறந்து நாடு என்ற வகையில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். வெளி அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய பலம் எமக்கு உள்ளது எனத் தெரிவித்த அவர், இதில் கட்சி பேதங்களுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 2000 குடும்பங் களுக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு காணி உறுதிகளைக் கையளித்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவி…

  14. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. தலைவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் தயா கமகே, எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, டி.எம். சுவாமிநாதன் ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து;ளனர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் வரவேற்றார். ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் மக்கள் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர…

  15. இன்று ஒஸ்ட்ர் பே, லோங் ஐலண்ட் இல் நடந்த மேரி கொல்வினின் இறுத்திச் சடங்கில் பல தமிழ் அமைப்புகள் பங்கு பற்றியிருந்தாக அறிகிறேன். இவர்கள் மேரியின் குடும்பத்தவர்களாலும், ஊடகத்துறையினராலும் மிகவும் கௌரவமான முறையில் வரவேற்கப்பட்டும், நடாத்தப்பட்டதாகவும், மேரி அக்கறை காட்டியிருந்த தமிழர் விவகாரத்தைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கேள்விப்படுகிறேன். இவர்கள் மேரிக்கு "துணிச்சலான ஊடகவியலின் முடிசூடா ராணி" என்று சூட்டியிருந்த பட்டம் ஊடகவியலாரை புளகாங்கிதம் அடைய வைத்திருந்தது. சாட்சியமில்லாத இனவழிப்பின் போது நமக்காக இருந்த கடைசி சாட்சியங்களின் ஒன்றான கல்வினையும் காலக்கள்வன் நம்மிடமிருந்து கவர்ந்துகொண்டான். Funeral held for American journalist killed in Sy…

    • 22 replies
    • 2k views
  16. தமிழரின் பிரச்சினை குறித்து பேசுவோரையெல்லாம் தெற்கு அரசியல்வாதிகள் மிரட்டுவது நிறுத்தப்படவேண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் கடிதம் எழுதியதை பிழையான கண்ணோட்டத்தில் பார்த்து ஆயரின் கருத்துரைக்கும் சுதந்திரத்தை தென் இலங்கை கட்டுப்படுத்த நினைப்பதும் தென்னிலங்கை கடும் போக்காளர்களால் விமர்சனத்திற்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உ…

    • 0 replies
    • 861 views
  17. நெடுந்தீவு சிறுமி கொலை: நீதிகேட்டு பெண்கள் போராட்டம் இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தகைய சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெடுந்தீவில் சிறுமி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே இத்தகைய எதிர்ப்பு காட்டப்பட்டது. 'வடக்கில் அண்மைக்காலமாக சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன, வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் …

  18. இலங்கையில் இடம்பெற்ற போர் நடவடிக்கையில் வெளிநாடுகளின் ஆலோசனையை ஒரு போதும் தாம் பெறவில்லை என்றும் போரை முடிவுக்குக் கொண்டுவர வெளிநாட்டுப் படைகளை இங்கு தருவிக்கவோ அவற்றின் உதவியைப் பெறவோ இல்லை என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளாகளின் சந்திப்பின் பொஆத அவர் இதனைத் தெரிவித்தார். அதேபோன்று நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வெளிநாடுகளின் ஆலோசனைகள் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்த நாட்டில் நல்லி ணக்கம், மீள்கட்டுமானம் மற்றும் மனிதாபிமான உதவி களுக்களை மேற்கொள்வ தற்கோ மனித உரிமைக ளைப் பாதுகாப்பதற்கோ வெளிநாடுகளின் தலை யீடோ ஆலோசனையோ எமக்குத் தேவையில்லை. அனை…

  19. இலங்கை அதிகாரிகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதாயின் அதனை முற்கூட்டியே அறிவிக்கப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் உறுதியளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பிரமுகர்களது வருகையை முற்குட்டியே தெரியும் பட்டசத்தில் தான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எனவே அவர்களது வருகை முன்னதாகவே அறிவிக்கப்பட வேண்டும் என ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை செய்த இந்திய பிரதமர் இம் உறுதி மொழியை வழங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ்வின் சகோதரியையும் அவரது கணவனையும் தாக்க முற்பட்ட சம்பவத்தையும் இக் கடிதத்தில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கையைச் சேர்ந்த அமைச்சர், பேராசிர…

  20. நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சுல்கைம், எதிர்கட்சியின் தலைவி ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில பிரதி அமைச்சர்கள் சிலரையும் தாம் சந்தித்ததாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் 47 வது இடத்தை வகிக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil

  21. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தெற்கில் வாழ்வதற்குக் காணிகள் வழங்கவும் தயார் என தெரிவித்த பிரதமர் தி. மு. ஜயரத்ன அதற்கு விருப்பமுடைய பயிலுனர்கள் இருப்பின் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். கம்பளை, அம்புலுவாவ உயிர் பல்வகைமைத் தொகுதியினைப் பார்வையிட வந்திருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். ‘நீங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் பல்வேறு அரசியல் நோக்கங்களையும் பல்வேறு இலட்சியங்களுடனும் வாழ்ந்திருக்கக்கூடும். ஆனாலும், சில அரசியல் நோக்கங்கள் உங்களது உள்ளத்தில் ஆழப்பதிந்ததன் காரணமாக பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியேற்பட்டதனை நாம் நன்கறிவோம். புனர்வாழ…

  22. இந்தியாவினதும் அமெரிக்காவினதும் உறவை துண்டித்தால் மாத்திரமே இலங்கையர்கள் நிம்மதியாக வாழ முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அரசாங்கம் வரலாற்று முட்டாள்தனத்தை செய்துள்ளது. இதனால் நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்டியிடுவதா? எதிர்த்து போராடுவதா? என்ற தீர்மானமே இலங்கை முன் தற்போது உள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இராணுவ வீரர்களையும் தூக்குமேடை வரையில் கொண்டு சென்று விடும். எனவே அதனை தடுத்து நிறுத்த அனைத்து இன மக்களும் ஓரணியில் செயற்பட வேண்டும் எனவும் அவ் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. சௌசிறிப…

  23. ஐ.நா. சபை சார்பில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மே 17 இயக்கம் வலியுறுத்தல் மே 17 இயக்கம் நிர்வாகிகள் மணியரசன், தியாகு, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது: இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழ மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேயை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஐ.நா. சபை சார்பில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழ் ஈழம் அமைக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 18ந் தேதி மாலை 4 மணி அளவில் மெரினா கடற்கரையில் மாபெரும்…

    • 15 replies
    • 1.2k views
  24. தமிழர்களின் பணத்தில் மகிந்தவுக்காக பிரச்சாரம் செய்ய அவுஸ்த்திரேலியா வரும் சுகி சிவம் தமிழகத்து "பிரபல" சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்கள் விரைவில் அவுஸ்த்திரேலியா வரவுள்ளதாகவும் அவர் பங்கேற்கும் இரு நிகழ்வுகள் சிட்னி மற்றும் மெல்பேர்னில் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. அண்மையில் யாழ்ப்பாணம் சென்று வந்த இந்த "பிபரபல" சொற்பொழிவாளர், யாழ்ப்பாணம் ஆகா ஓகோ என்றிருப்பதாகப் புகழ்ந்திருப்பதோடு, இலங்கை அரசுக்கெதிராக புலம்பெயர் தமிழர்களும், தமிழக தமிழர்களும் செய்துவரும் பிரச்சார மற்றும் நீதி கேட்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். போர்க்குற்ற விசாரணைகள், குற்றச்சாட்டுகள் மூலம் தமிழர்கள் எதையுமே அடைந்துவிடமுடியாது என்று…

  25. As UK Film Shows Sri Lankan General Silva Bragging of Killing 1500 Civilians, What Will UN &Ban Ki-moon Say? By Matthew Russell Lee UNITED NATIONS, March 15 -- During the killing of tens of thousands of civilians by the Sri Lankan government in 2009, the UN withheld its own count of casualties, withdrew its international staff and even played a role in luring to surrender people who were then summarily executed. The UN Secretariat never called for a ceasefire, and the UN Security Council never had a formal meeting on the mass killings. Now one of the military leaders of the campaign, Brigadier General Shavendra Silva, has been made a part of Secret…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.