ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது என்ற முடிவைத் தலைமைப்பீடம் திடீரென மாற்றியமைத்ததற்கு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் ஏதும் பிரயோகிக்கப்பட்டனவா என்பது குறித்தும் தலைவர் சம்பந்தன் எமக்கு தெளிவுபடுத்துவார் என தாம் நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். இந்தியா சென்றுள்ள எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நாடு திரும்பியதும் இது தொடர்பில் அனைவரும் ஒன்றுகூடி பரிசீலித்துப் பார்த்தால் சிறந்ததாக அமையும் என்று தான் கருதுகின்றோம் என்றும் அரியநேத்திரன் குறிப்பிட்டார். ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட…
-
- 0 replies
- 783 views
-
-
அச்சுறுத்தலாக மாறியுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் : பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். கடந்த முறை இதே போன்று தனி…
-
- 0 replies
- 505 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட்டது. 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. எனினும் பல அச்சுறுத்தல்களையும் தாண்டி போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக ஆலயங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் இன்று விசேட வழிபாடுகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வுகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் அஞ்சலி கிளிநொச்சி அறிவகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் …
-
- 0 replies
- 532 views
-
-
குமுதினிப்படகு படுகொலை நினைவுகூர்வதற்கு மதகுருவுக்கு அச்சுறுத்தல் கெடுபிடி மத்தியில் ஏற்பாட்டுக்குழுவின் சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. நெடுந்தீவு கடற்பரப்பில் 1985 ஆம் ஆண்டு இதே நாள் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்றால் கைதுசெய்யப்படுவீர்கள் என்று அந்தப் பகுதி பங்குத் தந்தைக்கு பொலிஸாரால் மிரட்டல் விடுக்கப்பட்டதால் நிகழ்விற்கு செல்லாது பங்குத்தந்தை திரும்பிச் சென்றுள்ளார். நெடுந்தீவு துறைமுகப்பகுதியில் குறித்த படுகொலை நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அந்தத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து ச…
-
- 1 reply
- 520 views
-
-
அச்சுறுத்தலுக்கு மத்தியில் பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகள்! Posted by admin On February 22nd, 2011 at 1:31 pm / இராணுவப் புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் பொலிஸார் இணைந்த அச்சுறுத்தலின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் இறுதி நிகழ்வுகள் தீருவிலில் நடைபெறுகின்றது. மருத்துவர் மயிலேறு பெருமாள் தலைமையில் நடைபெறும் இறுதி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் செ.கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் உட்பட்டவர்களும் பங்குகொண்டிருக்கின்றனர். நிகழ்வில் நினைவுரைகளை தமிழ் தேசிய ஆதரவாளர்களான பழநெடுமாறன் வை.கோ உட்பட்டவர்கள் தொலைபேசி ஊடாக நிகழ்த்தியிருக்கின்றனர். வடமராட்சியின் அனைத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய நாள் முதல் தன்னை சிலர் பின்தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நானும் எனது பிள்ளைகளும் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறோம். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இதுவரை எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/?q=node/359359
-
- 18 replies
- 918 views
-
-
அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ஐ.நா.நிபுணரின் பரிந்துரைகள் (ரொபட் அன்டனி) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் முன்வைத்துள்ள பரிந்துரைகள், மற்றும் யோசனைகள் இலங்கைக்கு பாரிய அச்சுறுத் தல்களை வழங்குவதாக அமைந்திருக்கின்றன என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம் இந்த விடயத்தில் பலவீனமாக செயற்படுவதாக நாங்கள் கருதுகின்றோம். இந்த விடயங்களை சரியான முறையில் எதிர்கொண்டு அவற்றை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது எனவும் …
-
- 1 reply
- 426 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளேட்டில் பணிபுரியும் அனைவரும் இன்று 30 ஆம் நாளுடன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் நாளேடுகளின் முகவர்கள் இன்றுடன் 'உதயன்' நாளேட்டினை விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டதையடுத்து 'உதயன்' நாளே அலுவலகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குடாநாட்டில் உள்ள நாளேட்டு விற்பனையாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை காலை விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் 'உதயன்' நாளேடு தொடர்ந்தும் பயங்கரவாதத்துக்கே துணை போவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 'நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டணி' என்ற பெயரிலேயே இந்தப் பிரசுரங்கள் விநியோகிக்கப்ப…
-
- 1 reply
- 585 views
-
-
அச்சுறுத்தல் ஆட்சியை ஒழிப்பேன் என்கிறார் மைத்திரிபால! அமைச்சரவையையும் பங்காளிக் கட்சித் தலைவர்களையும் அச்சுறுத்தியே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி நடத்துகிறார். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். – இவ்வாறு சூளுரைத்திருக்கிறார் எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. அத்துடன், தான் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் 6 வருடங்களாக இருக்கும் ஜனாதிபதிக்குரிய பதவிக் காலத்தை 4 வருடங்களாகக் குறைப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய ஐக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் எஸ்.எல்.ஈ.சீ.சீ மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபைத் தலைவர் கரு …
-
- 0 replies
- 370 views
-
-
சிறிலங்காவின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அச்சுறுத்தல் உள்ள அமைச்சர்கள் ஆகியோரின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 961 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், பொற்கேணி ஆகிய கிராமங்களில் இருந்து தமிழ் இளைஞர், யுவதிகள் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதாக தெரிவிக்கிப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
அச்சுறுத்தல் தொடர்ந்தால் உள்ளுராட்சித் தேர்தலில் இருந்து விலகும் நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்படலாம் : ஈ.பி.டி.பியின் அட்டகாசம் அதிகரிப்பு எனவும் குற்றச்சாட்டு [sunday, 2011-07-17 19:38:39] வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பிரசார நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டால் உள்ளுராட்சிச் சபை தேர்தலில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமது கட்சித் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமது பிரசார நடவடிக்கைகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களினால் இடையூறுகள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார…
-
- 1 reply
- 507 views
-
-
அச்சுறுத்தல்: கொழும்பிலிருந்து ஐ.நா.அதிகாரி வெளியேறினார் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 15:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக நிதிப் பிரிவு திட்ட அதிகாரி வாசுகி மகேந்திரனுக்கு பணம் அறவிடும் கும்பல் அச்சுறுத்தல் விடுத்ததால் அவர் சிறிலங்காவிலிருந்து குடும்பத்தினருடன் வெளியேறி உள்ளார். சிறிலங்காவிலிருந்து தான் வெளியேறுவதற்கு முன்பாக கடத்தல்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார். வாசுகி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் இருவரும் ஹவ்லொக் வீதியில் வசித்து வந்தனர். நேற்று மு…
-
- 2 replies
- 2k views
-
-
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற தடை உத்தரவுக்கமைய ஊர்வலமாக நடைபெறாமல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எழுச்சிக் கூட்டமாக நடைபெற்றது. இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் குடியேற்ற வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் காணிக் கொள்ளையை நிறுத்த வேண்டும். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும். வடகிழக்கில் சிவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பான இழுத்தடிப்புக்கள் வேண்டாம் உடன் பதில் கூறவும். போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும் குறித்த போராட்டம் மற்றும் பேரணியால் பொதுமக்க…
-
- 0 replies
- 309 views
-
-
அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம் : மாணவிக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவோம் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர். யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என முன்னர் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நாளை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் நலன்கள் சார்ந்த விடயங்களுக்காக நான் உள்ளடங்கலான,சட்டத்தரணிகள், ஓ…
-
- 0 replies
- 729 views
-
-
1 Min Read மிரட்டல்கள், நெருக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர்களை வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தாயக மக்கள் நேற்று பகிரங்கமாக துயிலும் இல்லங்களில் நினைவுகூர்ந்துள்ளார்கள் என்றும் இது எமக்குத் திருப்தியை – மன நிறைவை அளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாவீரர் நினைவு தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசு அனுமதி வழங்கவில்லை எனப் போலி அரசான மஹிந்த அரசின் தகவல் திணைக்களம்…
-
- 0 replies
- 471 views
-
-
அரச முகவர்களின் பெருமளவிலான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது உரிமைக்குரலை வெளிப்படுத்திய தமிழ் பேசும் மக்களுக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேர்தல் பிரசார காலத்தில் அரச நிறுவனங்களும் அரச ஊடகங்களும் தன்னைப் புறக்கணித்த விதம் குறித்துத் தேர்தல் ஆணையாளர் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பதாக அறிவித்திருப்பதனை ஜனநாயக விழுமியங்களை மதிப்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் .ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு இலங்கை மக்கள் ஆணை தந்துள்ளதாகப் பெருமிதப்படுவதாக அறி…
-
- 3 replies
- 617 views
-
-
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று காலை மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட…
-
- 0 replies
- 211 views
-
-
இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக் கழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. தடைகள் போடுவதால் அடங்கிப் போவோம் என நினைத்தாயா புலிப்படை திரட்டி உன்னை அழிப்போம் நாம். தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 வது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் காலை அகவணக்கத்தின் ஆரம்பத்துடன் கொண்டாடப்பட்டதோடு தலைவர் பிரபாகரனின் தமிழ் தேசிய வாசகங்களும் அங்காங்கே ஒட்டி தமது உணர்வை தெரியப்படுத்தினர். ஆனாலும் இன்று அதன் பிற்பாடு இன்றிலிருந்து எதிர்வரும் 01.12.2014 வரை பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் உள்நுழைய தடை செய்யப்பட்டிருப்பதோடு பல்கலைக்கழக விடுதிகளில் இருந்து இன்று ம…
-
- 0 replies
- 294 views
-
-
Published By: DIGITAL DESK 7 10 SEP, 2024 | 10:59 AM பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக படுகொலை ஞாபகார்த்த தூபியானது புனரமைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப் மேரியினால் திறந்துவைக்கப்பட்டது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உ…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
நாட்டில் சதா தொந்தரவிற்கு அல்லது அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வரும் ஊடகவியலாளர்களின் இலங்கை பத்திரிகை பேரவை வலைத்தளம் ஊடாக தங்கள் முறைப்பாடுகளை இணையத் தளத்தில் செய்து கொள்ள முடியுமென கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கென நியமிக்கப்பட்டுள்ள தேசிய திட்டச் செயலணி தெரிவித்துள்ளது. மேற்படி செயலணியில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பட்டியலில் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கென எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இலங்கை பத்திரிகைப் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள www.slpc.lk எனும் வலைத்தளத்தில் இணையத்தள முறைப்பாட்டு முறையொன்றின் ஊடாக ஊடகவியலாளர்கள் முறைப்பாடு எதனையும் உடனடியாகவே செய்யக் கூடிய வாய்ப்…
-
- 0 replies
- 322 views
-
-
பொலிஸ், இராணுவத்தின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமிழர்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோர் என்ற ரீதியில் 25 பேருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. குறிப்பாக காந்தி பூங்கா, மாமாங்கம் ஆகிய பகுதிகளிலில் போராட்டம் நடத்துதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழு…
-
- 0 replies
- 303 views
-
-
அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைகளை முன்னெடுத்தனர்.இந்நிலையில் அமெரிக்க தூதுவர் நாளையதினம் யாழ்பாணம்வரவுள்ள நிலையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை சந்தேகத்தை ஏற்ப்படுத்துவதாக தெரிவித்த அவர் அரசு இவ்வாறான அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என அவர் தெரிவ…
-
- 0 replies
- 178 views
-
-
அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால் : மேதினக் கூட்டத்தில் அதிரடி பேச்சு (எம்.சி. நஜிமுதீன்) முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணி…
-
- 0 replies
- 325 views
-
-
14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-