Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐநா சபையைத் தவிர்த்து வேறு மார்க்கத்தினூடாகச் உலக அமைதியையும், பாதுகாப்பையும், நீதியையும்,மனித உரிமையையும் நிலைநிறுத்த வேண்டுமென்ற பிரான்ஸ் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசி அவர்களின் கொள்கையைத் தாங்களும் ஆதிரிப்பதாக மனித உரிமைகளுக்கான கனடிய முதியோர் அமைப்பானது கூறியுள்ளது. ஐநா பாதுகாப்புச் சபையானது தனது முதற்கடமையாக உலக சமாதானத்தையும்,பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டுமென்று ஐநாவின் அதிகாரப்பத்திரமானது இடித்துரைக்கின்றது. ஆனால் வெட்டுவாக்கை வைத்திருக்கும் ருஸ்சியாவும்,சீனாவும் இதற்குப் பெரிய இடையூறாக விருக்கின்றன. இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக பிரான்ஸ் அதிபரின் "ஐநாவைத் தவிர்த்தல்" என்ற கொள்கையை நாங்களும் ஆதரிக்கின்றோம். சிரியாவில் நடைபெறும் மக்கள் புர…

  2. சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது. தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால், பொதுமக்கள் மீதும், போராளிகள் மீதும், குற்றச் செயல்களை இழைக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தினை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கையின் உண்மை நிலை பற்றி அறியாமல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் குற்…

  3. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள வலுமிக்கஉறவு ஒரு முக்கோண வடிவ, கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங் என்ற இணைப்பு சமூக அரசியல் அளவிலான மனதார ஏற்று கொள்ளக்கூடிய உடன்பாட்டை உருவாக்கி இருப்பதாகவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. அனைத்துலக மட்டத்தில் ஈழத்தமிழர்கள் தற்போது நடாத்தி வரும் கருத்தாதரவுப் போரிலே சிறிலங்கா அரசுடன் பொருதி நிற்கின்றனர். தமது போராட்டத்தை பற்றி சிந்திப்பதற்கு முன்னர் வல்லரசுகளின் நலன்கள் குறித்த கரிசனையில்தான் கூடிய கவனம் செலுத்துகின்றனர். வல்லரசுகள் தமது நலன்களிற்கு ஏற்றவாறே எமது போராட்டத்தை நோக்குகின்றன என்பதனையும் ஈழத்தமிழர்கள் சரியான பார்வையாக கருதுகின்றனர். எதிர…

    • 2 replies
    • 865 views
  4. தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. "ஈகப்பேரொளி" முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான எதிர்வரும் 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிமுதல் மதியம் 12:00 மணிவரை இந்த கல்லறை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. லண்டன் Hendon Cemetery & Crematorium, London, NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள முருகதாசனின் விதைகுழியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளுடன் வந்து கலந்துகொ…

  5. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையலடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது விடுதலையை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் புதன்கிழமை எதிரணியினர் இணைந்து போராட்டமொன்றை நடத்தினர். கொழும்பு உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கோசத்துடன், சரத் பொன்சேகா அடைத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியாகச் சென்றவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய முன்னாள் தளபதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாகவும் போரை முடிவுக்…

  6. சிறிலங்காவுக்கு சென்றுள்ள அமெரிக்க உயர்பிரதிநிதி Stephen Rapp, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு, சிறிலங்கா அரசினை சீற்றம் கொள்ள வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்ற விவகாரங்களுக்கான, அமெரிக்கா அரசாங்கத்தின் சர்வதேச உயர்பிரதிநிதி Stephen Rapp அவர்கள் இருக்கின்றார். இந்தச் சந்திப்புக் குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அவர்கள்…. 90 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில், பேசவேண்டிய விடயங்கள் சகலது பற்றியும் பேசினோம். இதுபற்றி மேலதிகமாக சொல்ல வேண்டியதில்லை. சுமூகமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என தெரிவித்…

    • 4 replies
    • 1.4k views
  7. http://naathamnews.com/2012/02/08/doc-lk/ சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது. தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால், பொதுமக்கள் மீதும், போராளிகள் மீதும், குற்றச் செயல்களை இழைக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தினை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கையின் உண்மை நிலை பற்றி அறியாமல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் கு…

  8. ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் முடிவில் குழப்பம்! ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து இந்தியாவிடம் குழப்பமான தன்மைகள் தெரிவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதற்கு இந்தியா முன்னர் முடிவு செய்திருந்ததாக தெரிய வருகின்றது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கொழும்புக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்ற உறுதிமொழியை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா …

    • 0 replies
    • 883 views
  9. வடக்கு மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம் என ஊடகங்களில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார ரீதியிலான 5 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதே என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்போது 382 மில்லியன் டொலர் நிவாரணக் கடன் உதவியின் அடிப்படையில் வடக்கில் ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தம், 60 மில்லியன் டொலர் பெறுமதியான நிபந்தனைக் கடன் அடிப்படையில் தம்புள்ள நீர்வழங்கல் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. http://www.eeladhesa...…

  10. நான் சீரடி சாயிபாபாவின் தீவிர பக்தன்-கோத்தபாய [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-06 10:56:13| யாழ்ப்பாணம்] இந்தியா சென்றுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ மகாராஷ்டிர மாநிலத்தில் சீரடியில் நேற்று சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவருடன் அவரது மனைவி, மகன் ஆகியோரும் சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்ததாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கி ன்றன. நான் சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தன். இலங்கையில் சீரடி சாய்பாபாவிற்கு நிறைய பக்தர்கள் உள்ளனர் என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய தெரிவித்துள்ளார். http://www.valampurii.com/online/viewnews.php?ID=27044

  11. அமெரிக்க உயர் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றபோதும் அவர்களினால் இலங்கைக்கு எந்த விதமான அழுத்தங்களும் இல்லை என்று வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நிலவரங்களை அறிந்துக்கொள்ளவே அமெரிக்கா அதிகாரிகள் விஜயம் செய்கின்றனர் அது அவர்களின் நடைமுறைகளில் ஒன்றாகவே உள்ளது இந்தநிலையில் அமெரிக்க அதிகாரிகளின் விஜயங்கள் இலங்கையின் நடைமுறை கொள்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்துள்ளதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார் இதேவேளை பல்வேறு சக்திகள் இலங்கையின் ஜனாதிபதிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிவருவதாகவும் அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார். http://www.seithy.co...&language=tamil

  12. சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவ அறிக்கை ஏமாற்றமளிப்பதாக, சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர் ஆணையாளர் ஜான் ரங்கின் தெரிவித்துள்ளார். ‘ஆணையாளரைக் கேளுங்கள்’ எனும் காணொளி நிகழ்ச்சியூடாக கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே இக்கூற்றினை தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசுத தலைவரினால் நியமிக்கப்பட்ட, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்…. http://youtu.be/vUfnROnYImA நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, எராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என உணர்ந்தும் அது பற்றி ஆராயவில்லை. இது போன்று பல விடயங்களுக்கு பதிலளிக்காமலும், இன்னும்பல விடயங்கள் கருத்திற் கொள்ளப்படாமலும் விடப்பட்டுள்ளன. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீற…

  13. அரசுடன் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கள் இடம்பெறுமென்ற நம்பிக்கை இல்லையென செல்வம் அடைக்கலநாதன் கூறினார் அரசாங்கத்துடன் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்கள் எதிர்காலத்தில் நடைபெறுமென்ற நம்பிக்கை இல்லையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று முற்பகல் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், அரசு சிங்கள இனவதாதத்தை தொடர்ச்சியாக பேசி வருவதாக குற்றம் சாட்டினார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் விமல் விரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளும் மூத்த அமைச்சர்களும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பவில்லையெனவும், சி…

  14. வவுனியா மெனிக் பாக் முகாமிலிருந்த 207 குடும்பங்கள், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி நிகழ்வில் சிறிலங்கா மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரகோன், மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) முல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இம்மக்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் எனவும் அப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதால் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கோம்பாவில் பகுதியில் குடியேற்றப்படுவதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். http://www.seithy.co...&am…

  15. நோர்வேயில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை வெளியான விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்துடன் தொடர்பு கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள் இந்த அஞ்சல்தலைகளை தடைசெய்வது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சுடனும் அந்த நாட்டின் அஞ்சல், தொலைத்தொடர்புத் துறையுடனும் கலந்துரையாடியுள்ளனர். ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்ட போது, சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், நோர்வே இதற்கு அனுமதி வழங்கியது குறித்து சிறிலங்கா அரசு தனது சீற்றத்தை வெளிப்ப…

  16. டங்கோ 9 புலிகளின் புலனாய்வு முகாம்: சங்கீதன் குட்டுகள் அம்பலம் ! 23 January, 2012 by admin விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க…

  17. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகிவரும் புதியதலைமுறை தொலைக்காட்சி குழுவினர் தற்போதைய உண்மைநிலையினை கண்டறிவதற்காக இலங்கைக்கு பயணமாகியிருந்தனர். அங்கு அவர்கள் நேரில் கண்டவற்றை "உண்மையைத்தேடி இலங்கையில் புதியதலைமுறை" என்ற நிகழ்சியை இன்று தொகுத்து வழங்கியுள்ளது. இரவு எட்டுமணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் இடம்பெற உள்ளது. சென்னையில் இருந்து கொழும்பு சென்ற புதியதலைமுறை செய்திக் குழுவினர் தமிழர் பகுதிகளிற்கு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பின்னர் அனுமதி வழங்கப்படுவதும் மீண்டும் மறுக்கப்படுவதுமாக சில நிமிடங்களிலேயே இவ்வாறு பலதடவை வழங்கப்படுவதும் மறுக்கப்படுவதுமாக இருந்து பின்னர் ஒருவழியாக வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிகிடை…

    • 6 replies
    • 1.5k views
  18. ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? - 9 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நார்வே மற்றும் அமெரிக்காவின் அவசர சேதியுடன் சந்திப்பதற்கான ஆலோசனை கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் முடியும் கட்டத்தில் இருந்தது. வன்னியில் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையே யுத்தம் இறுதிக் கட்டத்தில் நடந்துகொண்டு இருந்த பகுதிக்கு தாமே நேரில் சென்று பிரபாகரனைச் சந்திக்க தயார் என்று நார்வே தூதரிடம் கூறியிருந்தார் கே.பி. 2009-ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், கே.பி.யை வன்னிக்கு அனுப்பி வைக்க நார்வே வைத்திருந்த இரண்டு சாய்ஸ்கள…

  19. பதியப்பட்ட நாள்February 7th, 2012 நேரம்: 11:42 ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (இ.பி.ஆர்.எல்.எப்) தலைவராக இருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தனிக்குழுவாக செயல்பட்டு வந்த இவர்கள் 1980களில் சென்னையில் இருந்தனர். 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி சென்னை சூளை மேட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்கள் சுட்டதில் வாலிபர் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இ.பி.ஆர்.எல்.எப். தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடைய கூட்டாளிகள் 9 பேரும் கைதானார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்…

  20. முள்ளிவாய்க்காலை சேர்ந்த 207 குடும்பங்கள் கோம்பாவிலில் மீள்குடியேற்றம் வவுனியா மெனிக் பாக் முகாமிலிருந்த 207 குடும்பங்கள், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றப்பட்டு;ள்ளன. இம்மீள்குடியேற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரகோன், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது மக்களுக்கு உலருணவுப பொருட்கள், நீர்ப்பம்பி, தென்னங்கன்று மற்றும் விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன. இம்மக்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் எனவும் அப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருப…

  21. ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நிலையில், தமிழர்கள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அதுபோல் சிங்கள தேசமும் தனது வேலைத்திட்டங்களையும், பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒரு அரசென்ற வகையில், தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் ஊடாக, மற்றயை நாடுகளை நோக்கி வேலைத் திட்டங்களை சிறிலங்கா மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய சமனற்ற நிலையில், தமிழர்களின் செயற்பாடுகள், இதனை சமப்படுத்துகின்ற வகையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கனேடிய தமிழ் வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். http://youtu.be/lN6i-3…

    • 1 reply
    • 808 views
  22. சம்பந்தன் - ரெப் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் யுத்தக்குற்ற விவகாரக் கையாளுகைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஸ்டீபன் ஜே. ரெப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சமகால அரசியல் விவகாரம், அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் காலம் கடத்தல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள அவசர அவசிய பிரச்சினைகள், மீள்குடியேற்றம், வாழ்வாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு பேசப்பட்டதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் இறுதிக்கட்ட யுத்த நிலைமை குறித்தும் இங்கு பேசப்பட்டதாக தெரியவருகின்றது. ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key…

    • 1 reply
    • 1.5k views
  23. முன்னாள் போராளிகள் பலர் விடுதலை - பாலகுமாரன் பற்றித் தெரியாது : பாதுகாப்புச் செயலர் முன்னாள் போராளிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு செயற்படவில்லை எனத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட தலைவர் வி.பாலகுமாரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தியப் பத்திரிகையாளருக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது; அல் கொய்தா தீவிரவாத அமைப்பினை விடப் பலம் மிகுந்ததாக இருந்த விடுதலைப்புலிகளை ஒடுக்கியது என்பது சாதாரண விடயமல்ல. இது ஒரு மிகப்பெரிய போர். 30 ஆண்டுகள் தொடர்ந்த ஒரு போ…

    • 2 replies
    • 933 views
  24. காணாமல் போன அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி கண்டுபிடிக்கப்பட்டார்! அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யால தேசிய வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சென்ற அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி, அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் காணாமல்போய், நேற்று கடுமையான தேடுதல் நடவடிக்கையின் பின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யால தேசிய வனவிலங்குகள் சரணாலயத்தின் மிகவும் ஆழமான பகுதியில் அமைந்துள்ள கெபிலித்த ஆலயத்துக்கு, நேற்று முன்தினம் மூன்று வாகனங்களில் சென்ற சசி வீரவன்ச குழுவினர் நடுக்காட்டுக்குள் சகதிக்குள் சிக்கிக் கொண்டனர். இதனால் சசி வீரவன்ச உள்ளிட்டோரால் காட்டுக்குள் இருந்து வெளியேற வழி தெரியாமல் திணறினர். ஒரு நாள் முழுவதும் அவர்கள் காட்டுக்குள் தவித்…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.