ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
மலையக மக்கள் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன? இன்று வடக்கு கிழக்கு பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் மலையக மக்கள் சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு துரதிஸ்டவசமான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைவர்களை நோக்கி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதுவதை மலையக சிவில் சமூகம் தமது தலையாய கடமையாக கருதுகிறது. அதனால் மலையக சிவில் அமைப்புகளான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், மலையக பாட்டாளிகள் கழகம் ஆகியன மலையக தலைவர்களை நோக்கி காலத்தின் கட்டாயத்தில் திறந்த மடல் ஊடாக கேள்விக் கணைகளை தொடுக்கின்றன. அறிமுகம் பிரித்தானியர்களின் தேவைக்…
-
- 0 replies
- 858 views
-
-
மாலை 6 மணிக்குப் பின்னர் தனியார் வகுப்புகளுக்கு தடை வடக்கு மாகாண சபையில் கோரிக்கை வடக்கு மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னரும் காலை 6 மணிக்கு முன்னரும் செயற்படுவதை நிறுத்தவேண்டும். வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண சபையின் 93 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தனியார் கல்வி நிலையங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறுவதால் பல முறையற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்…
-
- 0 replies
- 186 views
-
-
சுமார் ஒரு வருட காலத்திற்குள் உயிரிழந்த சிறிலங்காப் படையினரின் 4 ஆயிரத்து 057 பேருக்காக அந்நாட்டு அரசு பெரும் தொகைப் பணத்தை இழப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளது என நடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
மக்களை அடக்கி ஆள்வதற்கே அவசரகாலச் சட்டம் பிரகடனம்: விக்னேஸ்வரன் கண்டனம் September 4, 2021 அடக்கி ஆள்வதற்கே அவசரகாலச் சட்டம்: தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்துக்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:- “2243/1 அதிவிசேட வர்த்தமானி மூலம் கொரோனாவைக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உண்மையில் இவ்வா…
-
- 2 replies
- 355 views
-
-
தென்மராட்சியின் வறனிப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் எவரும் உயிரிழந்ததாகவோ காயம் அடைந்துள்ளதாகவோ தகவல் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொடிகாமம் பிரதேச சபையின் உபதலைவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வாக்களிக்கச் சென்ற வேளை சிறைப்பிடித்து கட்டடம் ஒன்றில் மறைத்து வைத்து சித்திரவதை செய்செய்ததாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்றதை அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் திரண்டு சென்று அவரை மீட்க முற்பட்ட வேளை அங்கிருந்த படைப் புலனாய்வாரள்கள் 55 படைப்பிரிவின் முகாமுக்குள் தப்பிச் சென்றனர். அப்படியிருந்த போதும் அவர…
-
- 0 replies
- 515 views
-
-
மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை திருகோணமலை மூதூர் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று அடையாளங் காணப்படவில்லை. மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் நீதிமன்றமத்தில் ஆஜராகியதை அடுத்து அடையாள அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காணா முடியாது போயுள்ளது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விள…
-
- 6 replies
- 669 views
-
-
நாராயண மந்திரமும் தமிழினத்தின் அரசியல் நலனும் – சி.இதயச்சந்திரன் சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற சொற்பதங்களெல்லாம் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் கட்டமைப்பினுள் இலகுவாகப் பாவிக்கப்படும் விடயங்கள். அதனையே பூர்வீக தேசிய இனமொன்றின் மீது போர்த்தி அழகு பார்க்கலாம் அல்லது அதனை ஒடுக்குவதற்கு பயன்படுத்தலாம். சிறுபான்மை தேசிய இனமென்பதற்குப் பதிலாக ‘சிறுபான்மை மக்கள்’ என்கிற குறுகிய வட்டத்திற்குள் இதனை அடக்கிக் கொள்ளலாம். இதனையே ஒடுக்கும் பெரும் தேசிய இனங்களும், அதற்கு முண்டு கொடுக்கும் நாடுகளும் ஏற்றுக்கொண்டு, தமது நலனிற்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட ஓர் இனமாகவும் தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுப்பார்கள். சுதந்திரத்தைப் பெற்று…
-
- 0 replies
- 807 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக் கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது என தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்கத் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களும் நாட்டில் ஐக்கியமான சூழலை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும். எனவே அதற்கு தேவையான ஒத்துழைப்பையும் பின்புலத்தையும் வழங்குவதற்கும் இரு தரப்பும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் . வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் அக…
-
- 2 replies
- 466 views
-
-
சிறிலங்கா அரசால் தமிழீ விடுதலைப் புலிகள் இயக்கம் படைத்துறை ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதும் கடற்படையினரைப் பலப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
பூநகரி மக்கள் நீருக்கு அலையும் போது இரணைமடுக்குளத்தின் நீரை எவ்வாறு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது? பூநகரிப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் பொதுமக்கள் குடி நீருக்கு அலைந்து திரியும் நிலை காணப்படுவதால் இரணைமடுக்குளத்தின் நீரை பூநகரிப் பகுதிக்கு கிடைக்க வழி செய்ய வேண்டுமென பூநகரி பிரதேச சபைத் தலைவரும் அப் பகுதி விவசாய அமைப்புக்களும் வேண்கோள் விடுத்துள்ளனர். இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி நீரைக் கொண்டு செல்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான சந்திப்பு கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவர் வி.குகராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இ…
-
- 2 replies
- 453 views
-
-
பொதுமக்களுக்கு... இலவசமாக வழங்கப்படவுள்ள, ‘சுவ தரணி’ மருந்துப் பொதி கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு! பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ‘சுவ தரணி’ சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி அவர்களினால் உத்தியோகபூர்வமாக இந்த ‘சுவ தரணி’ மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கப்பட்டது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய பயணித்து ஆரோக்கியமான ம…
-
- 0 replies
- 290 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக ஒப்பந்தங்களுக்கு விரோதமானது என ஐரோப்பிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரத்தை வழங்குவதற்கு சிறிலங்கா அரசு தவறியிருப்பது ஆழந்த கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 717 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கும் நிகழ்வில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலரி மாளிகையில் நாளை மறுநாள் காலை நடக்கவுள்ள நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் முன்பாக, வடக்கு மாகாண முதல்வராக, சி.வி. விக்னேஸ்வரன், பதவியேற்கவுள்ளார். அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர், சல்மான் குர்ஷித், நாளை மறுநாள் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளார். அவர், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், சாட்சியாகப் பங்கேற்பார் என்று கொழும்பு அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் முன…
-
- 2 replies
- 316 views
-
-
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 பேரைக் கடற்படையினர் நேற்றுக் (24) கைது செய்துள்ளனர். இவர்களில் எட்டுபேர், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 2 டோலர் இயந்திரங்களுடன், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று சட்டவிரோதமான, மீன்பிடியில் ஈடுபட்ட, 6 இந்திய மீனவர்கள், நேற்று மாலை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னாருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-மீனவர்கள்-14-பேர்-கைது/175-199253
-
- 0 replies
- 237 views
-
-
யாழ். விக்டோரியா வீதியிலுள்ள அழகுபடுத்தும் பயிற்சி நிலையமொன்றின் மலசலகூட குழியிலிருந்து இன்று (16.10.13) புதன்கிழமை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 6 மோட்டார் குண்டுகளும், ஒரு ஆர்.பி.ஜி ரக குண்டுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பழைய மலசலகூடக் குழியினை தூர்வாறும் போதே இந்தக் குண்டுகள் இருந்தமை அவதானிக்கப்பட்டு இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்திற்கு சென்ற இராணுவத்தினர் குண்டுகளை மீட்டுச் சென்றனர். குறித்த பகுதி இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டில் அம்முகாம் அகற்றப்பட்டு மக்களிடம் இந்தப் பிரதேசம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97732/lan…
-
- 0 replies
- 404 views
-
-
நீர்வேலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என கூறி , முப்படைகள் , காவல்துறையினரை வடமாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடிய சில மணி நேரங்களில் நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் வாள் வெட்டுக்குழு ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு புகுந்த வாள் வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் , வாளுகள் , கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.https://www.kuriyeedu.com/?p=365713
-
- 1 reply
- 466 views
-
-
மக்களே அவதானம் : தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி (எம்.ஆா்.எம்.வஸீம்) இலங்கை மற்றும் கனடா அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்து வந்த பெண்ணொருவரை பணியகத்தின் விசாரணைப்பிரிவு கைதுசெய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கையில், தொழில் தொடர்பான எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் அரசாங்கம் கனடாவுடன் செய்துகொண்டதில்லை. இவ்வாறான பொய் பிரசாரங்களை யாரும் நம்பவேண்டாம். அத்துடன் இதுபோன்ற தகவல்களை நம்பி வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள், பத்தரமுல்லையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்த…
-
- 2 replies
- 395 views
-
-
இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீனக் கப்பலான ஹிப்போ ஸ்பிரிட், இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளமையை கடல்சார் போக்குவரத்து இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. சேதன உரத் தொகுதியை ஏற்றிய குறித்த கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், கப்பல் தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அதிகாரசபையின் அதிகாரி, கடல் மாரக்கமாகப் பயணிக்கும் போது இலங்கை எல்லைக்குள் நுழைவது சட்ட விரோதமாகாது என்றும் குறிப்பிட்டார். சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மாத்திரமே இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பை கண்காணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீ…
-
- 2 replies
- 444 views
- 1 follower
-
-
கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் மலேசியா பங்கேற்கக் கூடாது - மலேசிய எதிர்க்கட்சி [sunday, 2013-10-27 09:43:20] இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் மலேசியா பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் லிம் குஹான் எங் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு மலேசிய அரசாங்கம் அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறி…
-
- 0 replies
- 670 views
-
-
முஸ்லிம் அரசியல் நாறிப்போய்க் கிடக்கின்றது ஏதாவது சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தினையும் காட்டிக் கொடுத்து ஜனாசாக்கள் எரிப்பதை அழகு பார்த்து காப்பாத்த முடியாத அரசியல் இந்த சமூகத்திற்கு தேவையா என்று என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன் ஆறு மாத கால சிறைப்படுத்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் இல்லத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற போது மேற…
-
- 1 reply
- 411 views
-
-
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார் என்று பழ. நெடுமாறன் குற்றம் சாற்றியுள்ளார். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு : விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களைக் கூறி முதலமைச்சர் கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பி…
-
- 0 replies
- 615 views
-
-
"பிரபாகரன் இல்லாத உலகத்தையே எப்போதும் எதிர்பார்த்தேன் சுயநலத்திற்காக புலிகளுக்கு துதி பாடியதில்லை" 02 நவம்பர் 2013 ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான ஏது – டக்ளஸ் ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான பிரதான ஏதுவென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சிறந்த தேர்தல் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உட்பூசல்கள் மற்றும் தேர்தல் வியூகக் குறைபாடுகளே பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டமை…
-
- 15 replies
- 1.5k views
-
-
நல்லிணக்கத்தில் அக்கறையிருந்தால் 13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள்; சித்தார்த்தன் November 17, 2021 “இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி – இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால் – அதில் அர்பணிப்பிருந்தால் – முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். 13 இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: …
-
- 0 replies
- 318 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவீரன் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று காலை 11 மணிக்கு திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. உலக தமிழர்கள் அனைவரும் அமைதியாக வாழவும், அடக்கு முறையை எதிர்த்து போராடவும், ஈழ மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்றும் தனி தமிழ் ஈழம் மலர செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரை தலைமையில் கூட்டு (பிராத்த…
-
- 0 replies
- 983 views
-
-
தமிழ்ப் பிரதிநிதிகள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய வாழ் தமிழ் சமூகத்தினர் பிரதமரை சந்தித்துள்ளனர். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரி;த்தானிய அரசாங்கம் கனடாவை பின்பற்ற வேண்டுமென தமிழ்ப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். அமர்வுகளில் பங்கேற்றால், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானியா உதாசீனப் போக்கைப் பின்பற்றுவதாகவே வெளிப்படும் என தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அமைப்பின் தலைமைப் பதவிய…
-
- 0 replies
- 422 views
-