ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
தமிழ், சிங்கள மக்களை பிரித்தாளும் தீர்வையே கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது அமைச்சர் வாசு தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது இனங்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தின் பங்களாகிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான தீர்வை வழங்குவதை எதிர்க்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் எதிர்காலத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏறும் நிலைமை உருவாகும். ஒரே நாடு மற்றும் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் சம உரிமைகள…
-
- 0 replies
- 752 views
-
-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது பாதையில் இருந்து விலகிச்செல்கின்றது.இது தமிழ் மக்களிற்கு அவர்கள் செய்யும் துரோகமாகும். இவ்வாறு கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இன்று கொழும்பில் சிங்கள (தமிழ் பிரிவு) ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனித்துவ அடையாளங்களுடன் கூடிய தேசிய இனம் என்றும் அவர்களுக்கு சுயர் நிர்ணைய உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சுய நிர்ணைய உரிமைக்கான அங்கீகாரத்தைப் பெறாமலேயே சிங்கள அரசாங்கத்துடன் அதிகாரபகிர்வு பற்றிபேசிக்கொண்டு இருக்கின்றனர். இது ஓர் முரண்பாடான செயற்பாடாகும். முதலில் தேசத்திற்கு அங்கீகாரம் பெறவேண்டும் பின்னரே சிறிலங்கா அரசுடன் பேசவேண்டும் இதுதான…
-
- 1 reply
- 1.1k views
-
-
இறுதிப் போரில் சிக்குண்டிருந்த மக்களின் 90 விழுக்காட்டினர் மத்தியில் புதிய வகை சுவாச நோயின் பாதிப்பு! வைத்தியர்கள் எச்சரிக்கை வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்குண்டிருந்த மக்களில் 90 விழுக்காட்டினர் வரை புதிய வகை சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு இதுவரை அறிமுகமில்லாத மோசமான புதியவகை சுவாச நோயொன்றின் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகியிருப்பதாக யாழ், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி எச்சரித்துள்ளார். இறுதிப் போரில் சிக்குண்டிருந்த மக்களிடையே மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த அதிர்ச்சி முடிவு தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள நாழிதழ் ஒன்றிற்கு அவர…
-
- 5 replies
- 1.1k views
-
-
முகப்பு எம்மைப்பற்றி விள …
-
- 6 replies
- 949 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை குற்றம் சுமத்திக்கொண்டிருப்பதால் மாத்திரம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது என்று நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் வேண்டுமானால், போரின் போது ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க வேண்டும். அத்துடன் அரசியல் பேதங்களை களைய வேண்டும். இவற்றை மேற்கொள்ளாத போது இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை, சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் பலர் அவையவங்களை இழந்துள்ளனர். ஆனால், இலங்கை அரசாங்கம் போரினால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை என்று ம…
-
- 5 replies
- 861 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும், அவரது ஆலோசகர்கள் சிலரும் கொடுத்த அழுத்தங்களினால் மகிந்த இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு, தமக்கு வழங்கிய பணிக்கு அப்பால் சென்று, சர்வதேசத்தை மகிழ்விக்கும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் இந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கும், விடுதலைப் புலிகளை அழிக்க உயர்தியாகம் செய்து போராட்டிய படையினருக்கும் அநீதி இழைக்கப்படும் என அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த இவர்கள் விளக்கியுள்ளனர். …
-
- 0 replies
- 926 views
-
-
புத்தாண்டில்; விடுதலையும் சமாதானமும் உங்களில் பிறப்பதாக! ஒரு புதிய ஆண்டின் முதல் நாள் உலக சமாதான நாளாக பிரகடனப்பட்டுள்ளது. பிறக்கும் புதிய ஆண்டு 2012 மனுக்குலம் முழவதற்கும் விசேடமாக ஆறு பத்து ஆணடுகளாக அழிவுக்கு மேல் அழிவைச் சந்தித்து மனித மாண்பிற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் சமாதானத்திற்காகவும் தாகிக்கும். ஈழத் தமிழர்களுக்கு இந் நாளின் செய்தி என்ன? மனித மாண்பும், மனித உரிமைகளும,; சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம் - இவைகள் இறைவனால் ஆரம்பத்திலேயே மனிதனுக்கு இனாமாகக் கொடுக்கப் பட்டவை.; இவைகள் மதித்து நடந்தால் நீதியான உண்மையான சமாதானம் பிறக்கும். ஆனால் மனிதனில் பல வித தீய சக்திகள் ஊற்றெடுத்து மனுக்குலத்தை பிழையான பாதையில் தள்ளுகின்றன. மனித …
-
- 0 replies
- 664 views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன விவகாரத்திற்கான தீர்வு குறித்த பயணத்தில் இரு வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அரச தரப்பினரும் கூட்டமைப்பினரும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளைக் கடந்த ஒரு வருடமாக நடத்தி முடித்த நிலையிலேயே முரண்பட்ட போக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அப்படியானால் ஒரு வருடமாக இரு பகுதியினரும் என்ன பேசினர் என்பது தெரியவில்லை. இது பற்றிப் பேசப் போனாலோ அல்லது மக்கள் கேள்வி எழுப்பினாலோ இது கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கானதும், பலவீனப் படுத்துவதற்குமான சதி என்று முத்திரை குத்தி விடுவர். அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன விவகாரத்துக்கான தீர்வினைக் காண தான் தயாராக இருப்பதாக தொடர்ந்தும் கூறி வருகின்றது. ஆனால் எத்தகைய தீர்வு என்பது குறித்து அர…
-
- 1 reply
- 861 views
-
-
முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலரும், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவருமான நிருபமா ராவின் மகனின் திருமணத்திற்கு சிறிலங்காவில் இருந்து பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட பலரும் பெங்களூர் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிருபமா ராவின் மகனின் திருமணம் கடந்தவாரம் பெங்களூரில் இருந்து ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள தாஜ் விடுதியில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் பங்கேற்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அவரது மனைவி, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, அவரது மனைவி, பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச, அவரது கணவர் திருக்குமார் நடேசன், சுகந்தி கதிர்காமர், வர்த்தகர் திலக் சொய்சா, நிருபமா ராவின் சங்கீத ஆசிரியை…
-
- 3 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து 2012 இல் இராணுவத்தை முற்றாக விலக்குக! ஆசிய மனிதவுரிமை ஆணையம் கோரிக்கை வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கி, சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிசெய்தல், போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புனர்வாழ்வளித்தல், நீதியின் முன் நிறுத்தப்படாது இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்தல், மற்றும் அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்படல் என்பன புதிய ஆண்டில் சிறிலங்காவில் நிறைவேற்றவேண்டிய மாற்றங்கள் பற்றிய எமது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும். இவ்வாறு ஆசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் என்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட காணி அதிகாரங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. காணி விவகாரங்கள் மட்டுமன்றி, ஏனைய பல விவகாரங்கள் குறித்தும் பேச்சு நடத்தவுள்ளதாக சிறிலங்கா அரச பேச்சுக் குழுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் குறித்து பேசுவதானால் அவர்களுடன் பேசிப் பயனில்லை என்றும், அது நேரத்தை வீணடிப்பதாகவே இருக்கும் என்றும் சிறிலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல…
-
- 2 replies
- 702 views
-
-
அமைச்சர் றிசாட்டுடன் விவாதம் நடத்த நேரமில்லை: தமிழ் தேசிய கூட்டமைப்பு கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் பகிரங்க விவாதம் நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு நேரமில்லை என அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு இன்று சனிக்கிழமை தெரிவித்தார். அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் பகிரங்க விவாதம் நடத்தி பெரியாளாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார். 'வன்னி மாவட்டத்திலுள்ள பல தமிழ் மக்கள் அமைச்சர் றிசாட் பதியுதீனால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மக்களிடம் தனது பக்க நியாயங்களை அமைச்சர் தெரிவிக்க வேண்டு…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசிய அரசியல் டக்ளஸ் எதிர்ப்பு அரசியலாக முடங்கிவிடக் கூடாது! தமிழ் சாணக்கியன் சிவில் சமூகத்தினரது பகிரங்க அறிக்கைக்குத் திரு.சம்பந்தன் அவர்கள் வெளிப்படையாகப் பேச முடியாது, கூட்டம் போட்டு பேசலாம் என்கிறார். ஆனால் அவரது புலம் பெயர்ப் பிரதிநிதிகளோ, கையெழுத்திட்டவர்கள் ஈ.பி.டி.பி சார்பு என்றும் அரச சார்பு என்றும் வசைபாடுகின்றனர். (திரு நக்கீரனது எதிர்வினை பொங்குதமிழ் இணையத்தளத்திலும் திரு சம்பந்தனது எதிர்வினை தேசம்நெட் இணையத்தளத்திலும் வெளிவந்திருந்தது) திரு நக்கீரன் த.தே.கூ வினது கனடா பிரதிநிதி என்றும் திரு ஐ.தி.சம்பந்தன் இவர்களது இலண்டன் பிரதிநிதி என்றும் பரவலாக அறியப்படுகின்றது. இவர்கள் இருவரும் தம்மோடு சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்பதை தமிழ்த் தேசியக் கூட்…
-
- 1 reply
- 965 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை எட்டப் போகிறது. போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் இப்போதும் அவ்வப்போது வந்து அரசாங்கத்தை கலக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. போர் ஒன்றின் போது மனிதஉரிமைகள் மீறப்படுவது ஒன்றும் ஆச்சயமான விடயம் அல்ல. (இது போரின் போதான மனிதஉரிமை மீறல்களை நியாயப்படுத்தும் கருத்தல்ல.) போரின் போது, பொதுமக்கள் கொல்லப்படுவது, இலக்கு வைக்கப்படுவது, கைதுசெய்யப்படுவது, கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது, சட்டத்துக்குப் புறம்பாகக் கொல்லப்படுவது என்று பல்வேறு விதமான போர் தொடர்பான குற்றங்கள் இடம்பெறும். எந்தவொரு போருமே, போர் தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஐ.நா. விதிறைகளின் அடிப்படையில் நடத்தப்படுவ…
-
- 0 replies
- 846 views
-
-
இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்கான அமைப்பு ஒன்றைப் பதிவு செய்து அதன் மூலம் இன்னொரு ஆயுதப்போரை ஆரம்பிக்கப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முன்னர் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுகளில் இருந்த - புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இதில் இணைத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் போராளிகளை இவர்கள் அண…
-
- 0 replies
- 1.3k views
-
-
TamilNet releases LTTE documents of 2006 talks [TamilNet, Saturday, 31 December 2011, 16:34 GMT] A set of documents prepared by the LTTE’s Peace Secretariat during Geneva peace talks held in February 2006, in June 2006 in Oslo and in October 2006 in Geneva, some of which have not yet reached public domain, are being released by TamilNet to facilitate a deeper understanding of the peace process and its eventual collapse. While 2011 has been a "year of reports," the UN panel report, Norway’s ‘Pawns of Peace’, the genocide model LLRC report etc., the LTTE documents provide valuable insight into the Tigers' efforts undertaken to fulfill LTTE's commitment to the Internatio…
-
- 2 replies
- 1.3k views
-
-
டயலொக் அனுசரனையில் யாழ் இந்துக் கல்லுர்ரி மைதானத்தில் இன்று புதுவருட இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந் நிகழ்விற்கு சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கலந்து கொண்டார். thx http://yarlmann.com
-
- 4 replies
- 1.3k views
-
-
இழுத்தடிக்கப்படும் தமிழர் விவகாரம்: தீர்வுதான் என்ன? பழையன களைந்து புதுப்பொலிவு பெறவேண்டும் என்பது ஒவ்வொருவரதும் புத்தாண்டு சிந்தையாக இருக்கின்ற போதிலும் அது எமது நாட்டின் தமிழினத்தைப் பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றாகியுள்ளது. இற்றைக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில் தமிழினம் கண்ட புத்தாண்டு மகிழ்ச்சியையோ மனநிறைவினையோ தந்துவிடவில்லை.புத்தாண்டு பிறக்கின்ற மகிழ்ச்சியில் திளைத்து அதனை வரவேற்கின்ற சகலரும் தமது வாழ்நாளில் ஒரு வருடம் ஓடி மறைகின்றதை பெரிதுபடுத்தவோ இல்லாவிட்டால் நினைத்துப் பார்க்கவோ தவறி விடுகின்றனர். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டுக்கு இன்று விடைகொடுக்கப்பட்டு நாளைய தினத்தின் புதுவருட மலர்வு காத்திருக்கின்றது. முப்பது வருட கால யுத்தத்த…
-
- 0 replies
- 551 views
-
-
-
ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் 2012 ஆம் ஆண்டு: -இதயச்சந்திரன் [sunday, 2012-01-01 00:27:03] இன்று 2012 இல் காலடி வைக்கிறது உலகம். கடந்த ஆண்டு நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களும், தீர்வில்லாப் பேச்சுவார்த்தைகளுமே நினைவிற்கு வருகின்றது. நீண்ட போரினால் பாதிப்புற்ற மக்களின் இயல்பு வாழ்வு திரும்பி விட்டதாவென்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. மண் சுமந்த மேனியர், நிலமில்லாமல் அலைகின்றார். 54 ஏக்கர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்ணும், பாதுகாப்பு அமைச்சிற்கு தாரை வார்க்கப்படுகின்றது. தமிழர் நிலங்களில் இராணுவம் குடி கொண்டால் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென ஒ…
-
- 0 replies
- 645 views
-
-
வான வேடிக்கையுடன் பிறந்தது 2012 http://youtu.be/_crNUYe3q8g http://youtu.be/VKdquARCZTI http://youtu.be/VoJ5exsQfNw
-
- 0 replies
- 854 views
-
-
ஊழலற்ற அரசியல் தமிழகத்தில் வெற்றி காணட்டும், தமிழீழம் மலரட்டும் என புத்தாண்டுச் செய்தியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட புத்தாண்டுச் செய்தி: கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும் தமிழ்க்குலத்தையும் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் புதிய ஆண்டு மலர்கிறது. கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழினம், தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு கேடு செய்ய முனையும் கேரளம், சிங்களக் கடற்படையால் நாளும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள், ஆபத்தை விளைவிக்கும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கத் துடிக்கும் இந்திய அரசு, தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்கும் துரோகம் செய்யும் மத்திய அரசு எனப் பல்வேறு துன்ப இடர்களைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் ம…
-
- 0 replies
- 677 views
-
-
அனைவருக்கும் 2012 இனிய புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் வறுமையும் அறியாமையும் நீங்கி உலகெங்கும் வன்முறைகள் தொலைந்து சாந்தியும் சமாதானமும் நிலைத்திருக்க வரும் புத்தாண்டு நல்வரவாகட்டும். அடக்குமுறைகள் இல்லாதொழிந்து இனங்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கி சுயகௌரவத்துடன் வாழ நல்லதோர் ஆண்டாக மலரட்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் கசப்புணர்வுகளை நீக்கி ஐனநாயக முறைப்படி தமிழ்மக்களின் விருப்பத்திற்கேற்ப தெழிவான சமாதான தீர்வை முன்வைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறின் மீண்டும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள வன்முறையை நாடிச்செல்வார்கள். எனவே இலங…
-
- 0 replies
- 525 views
-
-
ரஹ்மானின் வருகை வெறும் கட்டுக்கதை ரஹ்மான் யாழ்.வருகிறார் என்று வெளியான செய்திகள் வெறும் புரளி என்று அவரே தெரிவித்திருக்கிறார். தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, இரு "ஆஸ்கார்' விருதுகளை வென்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வருகை தரவுள்ளார் என்று நேற்று செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. …
-
- 3 replies
- 1k views
-