ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' இன்று சனிக்கிழமை (29-10-2011) தொடங்கியது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான ஜெயசங்கர் முருகையா அவர்களினால் தொடங்கப்பட்ள்ள இந்த நடைப்பயணத்தில் குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகிய விடுதலைச் செயற்பாட்டாளர்களும் இணைந்துள்ளனர். இன்று முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. * ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதி…
-
- 2 replies
- 941 views
-
-
தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார். சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருடன், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்துறை அமைச்சரும், ஈபிடிபி பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவும் மாலைதீவு சென்றுள்ளார். நேற்று சங்கிரி-லா விடுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தபோது டக்ளஸ் தேவானந்தா, ஜி.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, சஜின் வாஸ்…
-
- 6 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வர் சந்தேக நபராக பொலிஸாரால் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் இதுவரை எந்தவொரு வழக்கிலும் குற்றம் சுமத்தப்படவில்லை எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தில் துமிந்த சில்வா காயமடைந்து உணர்வற்ற நிலையில் வைத்தியசாலையில் இருந்ததால் அவரிடம் வாக்குமூலம் எதையும் பதிவுசெய்ய பொலிஸாரால் முடியவில்லை எனவும் சபை முதல்வாரன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். துமிந்த சில்வா நவம்பர் முதலாம் திகதிவரை ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும், அதன்பின் அவர் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அமைச்சர் நிமில…
-
- 1 reply
- 921 views
-
-
ஒலிப்பதிவினைக் கேட்க கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும். இந்தக்குரலுக்குரியவன் புதிய மகசீன் சிறையில் கைதியாக இருக்கிறான். எங்களுக்காக போராளியானவன் இப்ப இவனுடைய உலகம் இருளப்போற நிலமையில இருக்கு. 1998 தாக்குதலொன்றில் கண்கள் இரண்டும் பாதிப்புற்றது இவனுக்கு. பத்துவருடம் பார்வையோடு உலாவக்கூடிய வாய்ப்பை மருத்துவம் கொடுத்தது. ஆனால் யுத்தம் முடிஞ்சு இவனும் சரணடைஞ்சு இப்ப சிறையில இருக்கிறான். ஒரு கண் முழுமையாக பார்வை இல்லாமல் போயிட்டுது. மற்றக்கண்ணும் பார்வை குறைஞ்சு கொண்டிருக்கு. இவனுடைய வீட்டிலிருந்து எல்லாச் சகோதரங்களும் போராளிகளாக இருந்தவையும் மாவீரரானவையும் தான் கூட. மாத்தளனில் இவனது அம்மா உடல்சிதறி இறந்துவிட்டார். இப்போ தனது குடும்பம் தெருவுக்கு வந்துவிட்டததையெ…
-
- 0 replies
- 973 views
-
-
யாழ் குடாவில் பாடசாலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், வரணி கரப்பன்குறிச்சி அரசினர் பாடசாலையின் அதிபரான 40 வயதான சிவசுப்பிரமணியம் தயாபரன் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ். கந்தர்மடம் புகையிரத வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையொன்றிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவரது உடலின் பல பாகங்களிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு தினங்களாக தனது மீசாலையிலுள்ள வீட்டுக்கு இவர் வராமை காரணமாக அவரைத் தேடிச் சென்ற அவரது உறவினர்கள் யாழ். கந்தர்மடம் புகையிரத வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையொன்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததனையடுத்து பொலிஸாருக்குத்…
-
- 6 replies
- 1.9k views
-
-
Share [ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 07:07.09 AM GMT ] ‘கடந்த வாரம் கனடிய அரசு அறிவித்துள்ள “சுப்பர் விசா” திட்டமானது ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே ஆகும். இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடிய தமிழ் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்தார். இந்த புதிய முறையை நாம் அறிமுகம் செய்யாவிட்டால் இன்னும் சில வருடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்களை “ஸ்பொன்சர்” செய்யும் விண்ணப்பங்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். ஒட்டாவா மாநகரிலிருந்து தொலைபேசி மூலமாக குடிவரவு அமைச்சர் திரு ஜெய்ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
சமாதான முயற்சிகளின் பிரசன்னம் அற்ற புறநிலையில் நோர்வே வெளியேறியிருக்க வேண்டும்! - மதிப்பீட்டுக் குழுத் தலைவர் Gunnar Sørbø 2006ஆம் ஆண்டு மீண்டும் போர் வெடித்த காலப் பகுதியில் இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் இருந்து நோர்வே முற்றாக வெளியேறி இருக்க வேண்டும் என நோர்வேயின் சமாதான முயற்சி தொடர்பான மதிப்பீட்டுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் Gunnar Sorbo தெரிவித்துள்ளார். சீனாவின் ஆசீர்வாதத்துடன் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆசிர்வாதத்துடனும் சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்விற்கான முனைப்புடன் நின்ற போது, சமாதான முயற்சிகளில் நோர்வேயை ஈடுபடுத்தும் தோரணை அவர்களுக்கு இலகுவாக இருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங…
-
- 2 replies
- 1.4k views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் நாட்டு மக்களை தொடர்ச்சியாக தவறாக வழிநடத்துவதாக சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் துறைமுகத்தின் ஆகக் கூடிய ஆழமான 17 மீற்றர், பெரிய சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்குவதற்குப் போதுமானதாக இல்லை என்பது தொடர்பாக ஐதேக சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சீனாவின் நிதி உதவியில் 1.4 பில்லியன் டொலரில் கட்டப்படும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தென்பகுதியை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டங்களில் முதன்மையானதாக விளங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவ…
-
- 1 reply
- 634 views
-
-
இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வேயில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் ஜனாதிபதியின் ஆலோசகர் மிலிந்த மொரகொட கலந்து கொள்ளவுள்ளார். இன்றைய தினம் குறித்த கருத்தரங்கு நோர்வேயில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மிலிந்த மொரகொடவை கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அபிவிருத்தி மற்றும் கூட்டுறவிற்கான நோர்வே முகவர் நிறுவனத்தினால் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்தன உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உ…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் மற்றும் நண்பர்களுக்கு அவற்றை விற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேரா தெரிவித்துள்ளார் இவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப் பின்னலை மடக்குவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வலைப் பின்னலைச் சேர்ந்த ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். யாழ். நகரில் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் பயன்பாடு குறித்த தகவல் கல்விச் சமூகத்தைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோடு பாழாக்கி வ…
-
- 1 reply
- 916 views
-
-
அமெரிக்கா சென்ற சம்பந்தன், சுமந்திரன் எங்கே செல்கிறார்கள்(!)? – சரிதம் ஆசிரியர் பீடம்! Published on November 10, 2011-8:46 am இலங்கை அரசியல் களத்தில் தற்போது பிரதான பேசுபொருளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அமெரிக்கப் பயணமும், அது தொடர்பிலான எதிர்வுகூறல்களும் களைகட்டியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அமெரிக்கா சந்தித்திருப்பது தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் என்று ஒரு சாராரும் இலங்கை அரசாங்கத்திற்கான எச்சரிக்கை என ஒரு சாராரும் என ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மொழிகளில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உட்பட்ட உலகின் வல்லமை பெற்ற நாடுகளுக்கான தொடர்பயணத்தினை மேற்கொண்டமை தமிழ்மக்களுக்கு கொஞ்சம் ஆறுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ’’சிறையில் உள்ள 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு வருகிற 29ம் திகதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 3 பேரும் சட்டரீதியாக விடுதலையாவார்கள். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. தூக்கு தண்டனையே கூடாது என்று தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப் பினரும் குரல் கொடுத்து வருகின…
-
- 0 replies
- 727 views
-
-
58 வயது இலங்கை யானையை வதம் செய்ததாக பிரித்தானிய ஜோடி மீது வழக்கு! (காணொளி) Published on November 11, 2011-12:28 pm இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள யானை ஒன்றை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக பிரித்தானிய தேசிய களியாட்ட உரிமையாளர்கள் இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது 58 வயதை எட்டியுள்ள குறித்த யானை இலங்கையிலிருந்து 1960ம் ஆண்டு கப்பல் மூலம் பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யானைக்கு பாதுகாப்பு வழங்கிவந்த பொபி மற்றும் மொய்ரா ரொபட்ஸ் ஜோடி யானை தற்போது கட்டிவைத்து வதம் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. களியாட்ட நிகழ்வுகள் நடத்திவரும் இந்த ஜோடிகளுக்கு எதிராக சர்வதேச விலங்குகள் பாதுகாப்புக் குழு…
-
- 2 replies
- 907 views
-
-
புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் “சிறிலங்காவின் கொலைக்களம்” பாகம் – 2 புதிய சாட்சியங்களுடன் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது. சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் பிரித்தானியாவின் ஊடக ஒழுங்குமுறையை மீறவில்லை என்று அறிவிக்கப்பட்ட அடுத்த வாரமே, அதன் இரண்டாவது பாகத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற கொடூரங்களை விபரிக்கும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ என்ற ஆவணப்படத்தை சனல்-4 தொலைக்காட்சி கடந்த ஜுன் மாதம் ஒளிபரப்பியிருந்தது. கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட காணொலிப் படம் இதன் பிரதான போர்க்குற்ற சாட்சியமாக இணைக்கப்பட்டிருந்தது. சி…
-
- 2 replies
- 1k views
-
-
திடீர் பொலிஸ் பதிவு ; மக்கள் அச்சத்தில் ஜீவா சதாசிவம் / வீரகேசரி இணையம் 11/10/2011 6:09:07 PM மலையகப் பகுதிகளில் திடீரென பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் முன்னர் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பதிவு முறை தற்போது, மலையகப்பகுதிக்கு விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் திடீர் பதிவு முறையால் மலையகப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இப் பதிவிற்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் விநியோகித்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெ…
-
- 0 replies
- 431 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணி பிரதேசத்தில் யாவில் படையினர் வீடு வீடாகச் சென்று குடும்ப விபரங்களை பதியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது படையினர், வீட்டில் உள்ளவர்களைப் புகைப்படம் எடுப்பதாகவும், இதற்கான காரணம் தங்களுக்கு தெரியவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். இவ்வாறான பதிவுகள் பற்றி பிரதேச செயலகத்தின் ஊடாகவோ, கிராம சேவை அதிகாரியூடாகவோ தமக்கு அறிவிக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். மூலம்
-
- 0 replies
- 702 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி அரசு - கூட்டமைப்புக்கு இடையிலான அடுத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அரச தரப்பிடம் கடந்த சந்திப்புக்களின் போது சமர்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுமந்திரன் அத தெரணவிற்குத் தெரிவித்தார். அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்…
-
- 0 replies
- 663 views
-
-
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரம் குறித்த தமது கடும் அதிருப்தியை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்தார். கடற்படையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் வலியுறுத்தினார். மாலைதீவில் நேற்று 17ஆவது சார்க் மாநாடு ஆரம்பமானது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேரடிப் பேச்சுகளில் ஈடுபட்டனர். மாலைதீவு அட்டு தீவிலுள்ள ஷாங்கிரிலா ஹோட்டலில் இந்தப் பேச்சு நடைபெற்றது. இலங்கையின் அமைதி முயற்சிகள் மற்றும் மீள்குடியேற்றத்தின் இப்போதைய நிலைமை குறித்து இந்தச் சந்திப்பின்போது இந்தியப் பிரதமருக்கு நீண்ட விளக்கமொன்றை ஜனாதிபதி மஹிந்த…
-
- 2 replies
- 849 views
-
-
சொத்திற்காக தனது பெற்ற தாய்க்க்ய் சயனைட் நஞ்சை கொடுத்திருக்கின்றார் சிங்கள இராணுவத்தினர் ஒருவன். தனது தந்தை இறந்துவிட்டதால் சொத்து முழுவதும் தனக்கே சொந்தம் என கூறி தனக்கு எழுதி தருமாறு கேட்டு கத்தி முனையில் தனது தாயை ( 45 வயது) விரட்டியதுமல்லாது தாயினை சயனைட் உட்கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார் இந்த சிப்பாய். தென்பகுதியில் கொக்குரல்ல எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தன் தாய்க்கே ஒரு சிங்களபப்டையினன் இப்படி செய்கின்றான் என்றால் தமிழ் மக்களுக்கு? http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 960 views
-
-
சிறிலங்காவின் தொடரும் பணவீக்கத்தினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றன சிறிலங்காவில் இருந்து இறக்குமதிகளை குறைத்துவருகின்றன. அவர்கள் வேறு நாடுகளின் சந்தைகளை நாடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.. 2012 ஆம் ஆண்டும் சிறிலங்காவின் பணவீக்கம் நிற்கப்போவதில்லை இதனால் சிறிலங்காவின் ஏற்றுமதியில் மங்கலான காலம் ஒன்று வருவது திண்ணம் என கூறுகின்றார்கள் ஏற்றுமதியாளர்கள். மூலம்
-
- 5 replies
- 1.6k views
-
-
ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் மற்றும் நண்பர்களுக்கு அவற்றை விற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேரா உதயனுக்குத் தெரிவித்தார். இவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப் பின்னலை மடக்குவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வலைப் பின்னலைச் சேர்ந்த ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். யாழ். நகரில் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் பயன்பாடு குறித்த தகவல் கல்விச் சமூகத்தைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோ…
-
- 0 replies
- 760 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 02:39 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள், 2018 இல் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெறுவதற்கு பிரச்சினையாக இருக்காது என்று சிறிலங்கா அதிபரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். ‘inside the games‘ இணையத்தளத்துக்கு கரிபியன் தீவான சென்.கிற்ஸ் அன் நெவிசில் அளித்துள்ள தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த மாதம் பேர்த்தில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்புத் தலைவர்களின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மற்றும் அவுஸ்திரே…
-
- 0 replies
- 594 views
-
-
இலங்கையின் நோர்வேயால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டு வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யுப்பட்டுள்ள கருத்தரங்கு நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது. இக்கருத்தரங்கில் இலங்கைக்கான சமாதான முயற்சியின் முன்னாள் சிறப்புத்தூதரும் நோர்வேயின் சூழல் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான எரிக் சொல்ஹைம் கலந்து கொண்டு மதிப்பீட்டறிக்கை தொடர்பான தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார். 1997 - 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் நோர்வேயால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் குறித்த மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பொறுப்பு நோர்வே பேர்கன் நகரில் அமைந்துள்ள ஆய்வு நிறுவனமான Christan Michel…
-
- 1 reply
- 968 views
-
-
மஹிந்தவின் ஆணைக்குழு அறிக்கையினை முதலில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கொடுத்து சரிபார்த்துக்கொள்ள சிறிலங்கா அரசு முடிவெடுத்துள்ளது. உத்தியோகப்பற்றற்ற முறையில் இந்த அறிக்கையினை பார்வைக்காக கொடுக்கப்போவதாக அரசாங்கம் கூறியுள்ளது. . அவர்களின் ஆலோசனைகளின் பின்னரே பிற நாடுகளுக்கு கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது சிங்கள அரசு. அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனிடம் கையளிப்பதா என்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மூலம்
-
- 3 replies
- 808 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு விஜயமானது இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அந்த விஜயமானது பேச்சுக்களுக்கு தடையாக அமையாது. கூட்டமைப்பினர் நாடு திரும்பியதும் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்கு விஜயம் மேற்கொண்டு யாருடன் பேச்சு நடத்தினாலும் இறுதியில் தீர்வு விடயத்தில் தமது நாட்டு அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதாவது வடக்கு கிழக்கு மாகாண மக்களும் இலங்கை மக்கள் என்ற அ…
-
- 2 replies
- 757 views
-