ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
தேர்தல்கள் ஆணையாளரால் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியா நிலை காணப்படுகின்றதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழரசு கட்சியைத் தவிர, கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் அனைத்தும் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன. தமிரசு கட்சி மாத்திரம் இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறது என்று தமக்கு புரியவில்லை என்று சுரேஷ்பிரேமசந்திரன் கூறியுள்ளார். அதேநேரம், முல்லைத்தீவ…
-
- 0 replies
- 355 views
-
-
பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியின் வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார். அதே அணியைச் சேர்ந்த இன்னுமொரு வீரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படத்தின் இலங்கை வந்த பிரித்தா…
-
- 5 replies
- 1.3k views
-
-
நோர்வேயின் விசேட தூதுவர் போவர் அவசரமாக நாளை கொழும்பு விரைவு நோர்வேயின் விசேட தூதுவர் ஹன்சன் போவர் அவசர அவசரமாக நாளை கொழும்புக்கு வருகிறார். அவர் கொழும்புக்கு விரையும் தகவலை நோர்வேயின் தூதரகப் பேச்சாளர் எரிக் நியும் பேக் ஊர்ஜிதம் செய்தார். நேற்றுமுன்தினம் மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்டுள்ள கருத்துக்களினால் உரு வாகியுள்ள புதிய சூழ்நிலையை அடுத்து உருவாகியுள்ள தற்போதைய கள நிலைமை குறித்து ஆராயவே நோர்வேயின் விசேட தூதர் ஹன்சன் போவர் அவசரமாக இங்கு வருகிறார். யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பாக பிரபாகரனின் உரையை நோர்வே கருதுவதாகவும் நிலைமையை நேரில் அறிய அவர் நாளை அவசர விஜயம் மேற்கொள்கின்றார் என்று…
-
- 0 replies
- 978 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு வருகின்றார் பிரபல நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் ஜி.லியோனி 2011-02-10 21:58:43 எதிர்வரும் 17ம் திகதி மாலை 3 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தென்னிந்திய நகைச்சுவை பட்டிமன்றப் புகழ் நடுவர் ஜிஇலியோனியின் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. இப் பட்டிமன்ற நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களில் 15ம் திகதி முதல் 23 ம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதாகவும் பட்டிமன்ற ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். newjaffna
-
- 0 replies
- 942 views
-
-
இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம் என்று இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.மதுர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. மதுர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்லான சந்திப்பு கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வலய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. விசேடமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான இராணுவ பிரிவுகளிலான பயிற்…
-
- 4 replies
- 551 views
-
-
நிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்…. இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீவுகளில் ஒன்றே இரணைத்தீவு. யாழ்ப்பாணம் பூநகரி மன்னார் வீதியான ஏ 32 பிரதான வீதியில் முழங்காவில் பகுதியிலிருந்து மேற்கு பக்கமாக சென்று அங்கிருந்து படகுகளில் இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும். 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இரணைத்தீவில் வாழ்ந்த சுமார் 200 மேற்பட்ட குடும்பங்கள் அந்த தீவிலிருந்து வெளியேறி பூநகரி பெரும் நிலப்பரப்பில் வந்து குடியேறினார்கள். இவர்களை அப்போது இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேற்றப்பட்டனர். அன்று முதல் கடந்த 15 ஆம் தி…
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கையிலிருந்து வந்த மின்னஞ்சல் (கவனம்:அதிர வைக்கும் படங்கள்!) திசம்பர் 11, 2006 என் அன்பிற்குரிய சகோதரனுக்கு, மட்டக்களப்பிலிருந்து உனக்கு அன்பு. இங்கிருக்கும் இப்போதைய நிலவரத்தைப் பற்றி உனக்குக் கொஞ்சம் சொல்கிறேன். இந்த மின்னஞ்சலைத் தட்டச்சிக்கொண்டிருக்கும்போ
-
- 0 replies
- 1.4k views
-
-
லிபிய மக்களைக் கொன்றுகுவிக்க இலங்கை விமானிகள் தயாரா? கண்காணிக்கிறது அமெரிக்கா! Posted by admin On February 25th, 2011 at 10:35 am இலங்கை இராணுவத்தினரின் தற்கால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க அரசாங் கம் தீவிர கண்காணிப்பு ஒன்றை மேற் கொண்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியாவில் நடைபெறும் உள்நாட்டு கிளர்ச்சியை அடக்க விமானங்கள் மூலம் குண்டு வீசுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் அதற்கு லிபிய வான்படை விமானிகள் யாரும் ஒத் துழைப்பதாக இல்லை.அதன் காரணமாக அப்பணியில் ஈடுபடுத்தக்கூடிய வெளி நாடுகளின் விமானப்படை விமானிகளை வாடகைக்குப் பெறுவது தொடர்பில் லிபியத் தலைவர் கடாபி கவனம் செலுத்தியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அதன் காரணமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேச விமான வழிசெலுத்தல் கட்டணம் பெப்ரவரி 1 முதல் திருத்தப்படுகிறது கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் ஊடாக பயணிக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் மீது பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமான வழிசெலுத்தல் கட்டணம் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட்டால் அறவிடப்படுவதாகவும், 1985 ஆம் ஆண்டு முதல் அது திருத்தப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, பெப்ரவரி 1, 2023 முதல் கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தில் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு" - பழ.நெடுமாறனுடன் சந்திப்பு இந்திரா காந்திக்குப் பிறகு வந்த மத்திய அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் குற்றம் சாட்டுகிறார். இலங்கைத் தமிழர்களுக்காக நீண்ட நெடுங்காலமாக சலிக்காமல் குரல் கொடுத்து, அயராமல் பாடுபட்டு வருபவர் நெடுமாறன். தமிழகத்தில் உள்ள தலைவர்களிலேயே இவரை விட இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் யாரும் இருக்க முடியாது. பொடா சட்டத்தின் வாயில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர். அப்படியும் குரல் தளராமல், ஈழத் தமிழர்களுக்காக முழங்கி வரும் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான நெடுமாறன். ஈழத் தம…
-
- 0 replies
- 934 views
-
-
10வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அத்தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தோம். அதற்காக இவ் வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம். இனிவருங்காலங்களில் சில வேளை வடமாகாணசபைக்கான தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரினும் அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்கவேண்டிவரினும்கூட இந்நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம். அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வு தொடர்ச்…
-
- 0 replies
- 297 views
-
-
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை வழங்க பாரிஸ்கிளப் தயார் - ரொய்ட்டர் By RAJEEBAN 02 FEB, 2023 | 03:56 PM பாரிஸ் கிளப் இலங்கையின் கடன் உதவி தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை வழங்கவுள்ளது. ரொய்ட்டர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கை பெறுவதற்கு அவசியமான நிதி உத்தரவாதங்களை சர்வதேச நாணயநிதியத்திற்கு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் தயார் என இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த இருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான ஆதரவை( கடன்மறுசீரமைப்பிற்கான) பாரிஸ் கிளப் விரைவில் வெளியிடும் என தனது பெயரை வெளியிட விரு…
-
- 2 replies
- 271 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு http://www.pathivu.com மக்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று காலை 9 மணியளவில் களுவங்காணி கடற்கரைப்பகுதியில் பகுதியாக புதைந்த நிலையில் சடலம் ஒன்றை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் 29 அகவையுடைய கலைக்குட்டி சந்திரசேகரம் எனவும் இவர் கடந்த 9ம் திகதி களுவங்கேணி கோவிலுக்கு சென்ற போது காணாமல் போனதாக அறியமுடிகிறது.
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்புப் பிரமுகருக்குக் கொலை அச்சுறுத்தல் – வவுனியாவில் சம்பவம் Posted by admin2 On March 11th, 2011 at 6:30 pm / தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாத நேரம் அவருடைய வீட்டிற்குச் சென்ற பத்துப்பேர் அடங்கிய அடையாளம் தெரியாத குழுவினரே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அவர்களுடன் வாய்த்தர்க்கம் புரிந்த அவரது மனைவியையும் அவர்கள் கழுத்தைப் பிடித்து நெரித்து அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சமயபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் முக்கியஸ்தரும், வர்த்தகப் பிரமுகருமாகிய எஸ்.செல்லத்துதை என்பவருக்கே இவ்வாறு அச்சுறுத…
-
- 0 replies
- 826 views
-
-
சிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல் கடல் வளங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, நோர்வேயின் ஆய்வுக் கப்பலான, Dr Fridtjof Nansen சிறிலங்காவுக்கு வரவுள்ளது. எதிர்வரும் 21ஆம் நாள் சிறிலங்கா வரவுள்ள இந்த ஆய்வுக் கப்பல், வங்காள விரிகுடாவில் சிறிலங்காவின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 26 நாட்கள், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆய்வுகளில் சிறிலங்கா, மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஈடுபடவுள்ளனர். சிறிலங்கா- நோர்வே இடையிலான மீன்பிடி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மீன்களின் வளம் உ…
-
- 0 replies
- 563 views
-
-
நீர்கொழும்பு மீனவர்களுக்கும் கருவாடு பதப்படுத்தலில் ஈடுபட்டுள்ளோருக்கும் இடையில் இடம்பெற்ற முறுகலை அடுத்து நான்கு படகுள் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் கருவாட்டு வாடிகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மீன்களை நீர்கொழும்பு கொட்டுவை மைதானம் அருகில் கருவாடு பதப்படுத்தலில் ஈடுபட்டுள்ளோர் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று தினங்களாக எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. இந்நிலையில், கத்தோலிக்க மதத் தலைவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேச்சவார்த்தையின் போது இணக்கப்பாடொன்றுக்கு வந்த நிலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. அந்த பேச்சுவார்த்தையின் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியுடன் மேற்கொள…
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் விதிக்கப்பட்டுள்ள தடையால், யாழ்ப்பாண மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் 2,500 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்கிறீம் உற்பத்தியை தமது ஜீவனோபாயத்தொழிலாக செய்து வந்தவர்களின் குடும்பங்களும், உற்பத்திகளின் விற்பனையில் தங்கி வாழ்ந்தவர்களின் குடும்பங்களும் இந்த தடையால் வாழ்வாதாரத்துக்கு வேறு வழியின்றி நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக ஐஸ்கிறீம் உற்பத்தி கடைகளின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன. கடனடிப்படையிலும், பெறுமதியான ஆதனங்களை ஈடுவைத்தும் ஐஸ்கிறீம் உற்பத்தி சாதனங்களையும், விற்பனை வாகனங்…
-
- 1 reply
- 630 views
-
-
தலைமன்னார் இறங்குதுறையை ஆய்வு செய்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கான இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டு, சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் நேற்றுமுன்தினம், சிறிலங்கா கடற்படையின், வட மத்திய தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு, வடமத்திய கடற்படைத் தலைமையக தளபதி றியர் அட்மிரல் முடித்த கமகே மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இதையடுத்து, கப்டன் அசோக் ராவ், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளுடன், தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டார். எனினும், தலைமன்னார் இறங்குதுறையின் நிலைமைகளை இந…
-
- 2 replies
- 636 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இரண்டு நிர்வாகப் பிரதேசங்களாகப் பிரிப்பதற்குச் சார்பான நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இது சம்பந்தமாக ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாறு வடக்கையும், கிழக்கையும் பிரிக்கும் ஷ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கான இந்திய அரசின் சம்மதத்தையும் ஷ்ரீலங்கா அரசால் பெறமுடிந்தது. எவ்வாறாயினும் வடக்கையும், கிழக்கையும் பிரிப்பதற்கு எதிராக இருப்பது புலிகள் இயக்கம் மட்டுமல்ல. புலிகள் அமைப்பின் எதிரிகள் கூட வடக்கு, கிழக்கு பிரிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இந்த வகையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய புலிகள் இயக்கத்துக்கு எதிரான தலைவர்களும் வடக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடக்கில் பாதாள உலகத்தவர்களின் செயற்பாடுகள் அதிகம்- ருவான் வடக்கில் பாதாள உலகத்தவர்களின் செயற்பாடுகள் அதிகமாக உள்ளன என தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் பொய் என குறிப்பிட்டுள்ளார் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர் என நான் நினைக்கவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் தெரிவிப்பதன் மூலம் எதிர்கட்சியை சேர்ந்த சிலர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்…
-
- 1 reply
- 728 views
-
-
ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் விடுதலைப் புலிகளைப் பணிய வைக்குமா? எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அ…
-
- 3 replies
- 1.5k views
-
-
இந்திய - இலங்கைக் கடற்படைகள் திருமலைக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சி [Thursday, 2011-04-07 10:39:49] இந்திய - சிறிலங்கா கடற்படைகள் பெருமெடுப்பிலான கூட்டுப் பயிற்சி ஒன்றை எதிர்வரும் ஒக்ரோபர் மாத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.சிறிய மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளைக் கொண்டு பெருமெடுப்பில் நடத்தப்படக் கூடிய தாக்குதல்களை முறிடியப்பதற்கான தந்திரோபாயங்களை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டுப்பயிற்சி அமையவுள்ளது. இந்திய - சிறிலங்கா கடற்படைகள் இந்த தந்திரோபாயப் பயிற்சியை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். சிறிய மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளைப் பயன்படுத்தி தீவிரவாதத் தாக்குதல்களை மும்பை போன்ற இந்தியாவின் கரையோர நகரங…
-
- 5 replies
- 884 views
- 1 follower
-
-
அரசுடனும் விடுதலைப்புலிகளுடனும் நோர்வே விரைவில் தொடர்புகொள்ளும் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து நோர்வே அவதானித்து வருகின்றது. அது விரைவில் அரசுடனும், விடுதலைப்புலிகளுடனும் தொடர்புகொள்ளும். இவ்வாறு கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறினார்என அறியப்படுகின்றது. தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகக் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவரை இரா. சம்பந்தன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். நோர்வே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், மக்களின் இடப் பெயர்வுகள்குறித்து தூதுவரிடம…
-
- 1 reply
- 999 views
-
-
தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் பிரித்தானியப் பிரதமர் வியாழன், 14 ஏப்ரல் 2011 05:41 புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரித்தானியா பிரதமரும், கொன்சவேர்டிவ் கட்சியின் தலைவருமான டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டையிட்டு நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நாட்டுக்கு வழங்கியிருக்கும் முக்கியமான பங்களிப்பை இந்தத் தருணத்தில் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். அர்ப்பணிப்பு, சமூக மற்றும் குடும்பம்சார் பொறுப்புணர்வு முதலான அம்சங்களின் மீதாகவே தமிழ்ச்சமூகத்தின் இந்தப் பங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காவிடின் பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். பிரிட்டன் பொதுச்சபையின் வெளிவிவகார குழுவே இந்த யோசனையை முன்வைத்துள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் அறிய வருவதாவது: சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகி விட்டன. ஆனபோதிலும் இலங்கை அரசாங்கம் இதற்கு பல முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்த முயல்கிறது. அத்துடன் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கவும் மறுக்கிறது. இதற்காக இலங்கையின் மீது பொருளாதார தடைகள் உட்பட சகல சாத்தியப்பாடுகளையும் பிரிட்டன் பரிசீலிக்கவேண்டும் என வெளிவிவகாரக் குழு சிபாரிசு செய்துள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச விசார…
-
- 0 replies
- 697 views
-