ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற ஜெகதீஸ்வரனெண்ட ஒரு முன்னாள் போராளியை விடுவிக்கிறதுக்கும் அவருக்கான சிகிச்சையை செய்யிறதுக்கும் மனிதநேயப்பணியாளர்களும் அவருடைய குடும்பமும் பெரும் பிரயாசைப்பட்டு உழைச்சதிற்கான பயன் இண்டைக்கு எட்டியிருக்கு. ஜெகதீஸ்வரனுக்கான சிசிச்சையை மேற்கொள்ள பிணை கிடைச்சிருக்கு அது பற்றி அவருடன் இருந்த கைதிகள் அவருடைய அக்கா புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சொல்ல வருகிறதை இந்த ஒலிப்பதிவிலை கேப்பம்… ஒலிப்பதிவினை கேட்க இணைப்பில் அழுத்துங்கள். ஜெகதீஸ்வரனுக்கு மேலதிக உதவிகளை வழங்க தொடர்பு கொள்ள :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@g…
-
- 2 replies
- 1.6k views
-
-
“தலையிடியும் தடிமனும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்'என்பர். அந்த வகையிலேயே தான் உறவுகளின் தகவல்கள் அறியாது தவித்துத் திரியும் மக்களின் கதையும். யுத்தத்தின் நிறைவின் பின்னர் காணாமல் போனோர் தொகை இலங்கையில் அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கும் நிலையில் அதனோடு சம்பந்தப்பட்ட மக்களின் உள்ளக் குமுறல்களும் சற்று வெளியே வரும் பட்டசத்திலேயே அவர்களுக்கு ஆத்ம திருப்தியாக இருக்கும் என்பது ஜதார்த்தம். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து இற்றைக்கு ஏராளமான மூவினமக்களும் காணாமல் போயிருப்பது பதிவுகளின் சாட்சி. எனினும் முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன தமிழரது ஆயுதப்போராட்டத்தின் பின்னரான காலத்தில் காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளின்…
-
- 1 reply
- 877 views
-
-
இந்த பிஞ்சு குழந்தையை பாருங்கள்.இப்படியொரு வியாதியால் மரணிக்கும் 49 வது குழந்தை.வன்னியில் இருந்து மாண்டவர் போக தப்பிவந்தவர்கள்.வவுனியாவை வந்தடைந்து 15 நாட்களில் எஞ்சியிருந்தவர்களை பார்க்கவோ என்னவோ பூமியில் ஜனனித்தது.தற்போது கிட்டதட்ட இரண்டரைவயசு.காய்சல் வந்தது இரத்த பரிசோதனையின் பின் இரத்த புற்று நோயாக இருக்குமோ என தீர்மானித்த டாக்டர் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு டாக்டர்கள் குழந்தையின் உன்மை நிலையை பரிசோதனைகளின் முன்பே தெரிந்துகொண்டுள்ளார்கள்.காரணம் வன்னியில் இருந்து வந்தவர்கள்.இருந்தாலும் பிள்ளைக்கு உடனடியாக இரத்தம் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.அதற்கிடையில் காலன் அணைத்துவிட்டான். பின்பு கிடைத்த தகவல்:- பெயர் குறிப்பிடாத வைத்திய அதிகாரி ஒருவர…
-
- 2 replies
- 1.7k views
-
-
பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் மாவீரர் தினம் தொடர்பாக உணர்வாளர் சீமானுக்கும் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த குழு ஒன்று உணர்வாளர் சீமான் அவர்களைச் சந்தித்து தாம் நடத்தவிருக்கும் மாவீரர் தினத்துக்கு ஆதரவு தரும்படி கூறியுள்ளனராம். அதாவது தேசிய செயல்பாட்டாளர்களால் கடந்த 21 வருடமாக லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக ஒரு மாவீரர் தினத்தை எக்ஸ் எல் மண்டபத்தில் நடத்த புதிதாக வந்த சிலர் முனைப்புக்காட்டி வருவது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் தாங்கள் நடத்தும் மாவீரர் தினத்தை ஆதரிக்கவேண்டும் என இவர்களில் சிலர் உணர்வாளர் சீமான் அவர்களைச் சந்தித்து கோரிக்கை விட…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கையின் தென்பகுதியில் வன்முறை! கரந்தெனிய பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு!! கரந்தெனிய வைத்தியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வைத்தியர் பிரியங்க ஜயசிங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்களின் சொத்துக்களுக்கு பிரதேச மக்கள் சேதம் விளைவித்துள்ளனர். இதனால் பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சந்தேக நபரான வைத்தியர் ஒருவரின் மருத்துவ ஆய்வு கூடம் ஆகியவற்றை ஆத்திரமுற்ற மக்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவக் கப்டனின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பி…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு சமாதான யெற்பாடு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் காட்டிய துளியளவிலான அக்கறையைக் கூட தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிக்காட்டுவதாக தெரியவில்லை. அரசியல் தீர்வு விடயங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பையாவது குறிப்பிட டியுமா? என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் கூறும் விடயங்களை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும் 01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… 02.தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர் . வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவ…
-
- 31 replies
- 5.3k views
-
-
முன்னுதாரணம் இல்லாத வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் உலகின் பல தரப்பாலும் வியப்போடும் விழிப்போடும் நோக்கப்படுகிறது. பிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற பாங்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருகிறது. கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாளக்கிழமையும் மாலை வரை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது. இதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும், பயன்தருவனவாகவும் அமைந்தன எ…
-
- 26 replies
- 2.3k views
-
-
[ திங்கட்கிழமை, 31 ஒக்ரோபர் 2011, 02:15 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழு 1000 வாய்மூல சாட்சியங்களையும், 5000 எழுத்து மூலமான சாட்சியங்களையும் பெற்றுள்ளது. இவற்றின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆணைக்குழுவின் அறிக்கை திட்டமிட்டபடி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும். அறிக்கை மீதான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிறிலங்கா அதிப…
-
- 2 replies
- 656 views
-
-
Nov 2, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / புலம்பெயர் தளங்களிலும், சிங்கள தேசத்தின் ஆள ஊடுருவும் படையணிகள்! உலகம் முழுவதும் ஆவிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான அக்ரோபர் 31 அன்று அதிகாலை பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படு மோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைதிதயசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். ஆவிகள் தினத்தன்று முகமூடிகள் அணிந்து வீதிகளில் செல்வது சாதாரணமான விடயமாகவே மக்கள் கருதும் சூழலைப் பயன்படுத்தி மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற…
-
- 5 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. . திருக்கோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வாராசா மற்றும் உபதலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். . இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். Re
-
- 1 reply
- 988 views
-
-
நவம்பர் மாதம் 15 அம் திகதியளவில் மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வருகின்றது. இது மஹிந்தவின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்பவே உருவாக்கப்பட்டது என்றாலும் நூறுவிழுக்காடு மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அறிக்கையினை மக்களுக்கு காண்பிப்பதா இல்லையா என்பதனையும் மஹிந்ததான் முடிவெடுக்கவேண்டுமாம். . இது இவ்வாறு இருக்க குறித்த அறிக்கையில் காணாமல்போன பொதுமக்கள், கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளின் நிலபரங்கள் தொடர்பில் அதிக எதிர்பார்ப்பு இருக்கின்றது. குறிப்பாக பாலகுமாரன் மற்றும் யோகி ஆகிய உறுப்பினர்கள் அத்துடன் அருட்தந்தை பிரான்சிஸ் யோசெப் அவர்களுடன் சரணடைந்த தங்கன், எழிலன், பூவண்ணன் உட்பட பல போராளிகளின் நிலை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு என்ன பதிலை தரப்போகின்றது …
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா தகவல் ஒன்று கூறுகிறது. ஐ.நாவின் பிராந்திய தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சொந்தமான விசாரணைகளை நடத்தாத நிலையில், வெளியார் தலையிடுவதை விரும்பவில்லை என்றும், அனைத்துலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் 12ம் நாள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனிதஉர…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு விழுந்துள்ள இரட்டைச் சுருக்கு 2013 பொது நலவாய நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு முன்பாக அங்கு மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட்டு நல்லிணக்க வேலைத்திட்டங்களிலுமான முன்னேற்றங்களைக் காட்டவேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். 2013 இன் மாநாட்டினை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா தவிர்க்க வேண்டுமாயின் இவற்றைச் செய்தே ஆகவேண்டும் எனக்கூறியுள்ளார் டேவிட் கமரூன். தான் கனடாவுடனும் இது குறித்துக் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.இதே வேளை மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேசியதாகவும் கூறியுள்ள கமரூன். சிறிலங்கா பொறுப்புள்ள அரசாங்கம் என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும் எனவும் கூறியுள்ளார்.இதே நிலைப்பாட்டிலேயே கனேடிய அரசும் உள்ளது…
-
- 3 replies
- 2.5k views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 6ம் அத்தியாயத்திற்கு அமைய நாட்டை பிளவுபடுத்தவோ சர்வதேச சூழ்ச்சிகளுக்கு துணைபோகவோ தேசத்துரோக செயல்களில் ஈடுபடவேம் மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு தற்போது அவற்றை மீறி அமெரிக்கா, கனடா சென்று செயற்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். ´சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்புக்…
-
- 1 reply
- 979 views
-
-
உலகம் முழுவதும் ஆவிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான அக்ரோபர் 31 அன்று அதிகாலை பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படு மோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைதிதயசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். ஆவிகள் தினத்தன்று முகமூடிகள் அணிந்து வீதிகளில் செல்வது சாதாரணமான விடயமாகவே மக்கள் கருதும் சூழலைப் பயன்படுத்தி மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற்சித்த பருதியுடன் கூடச் சென்ற இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பொல்லுகள், இரும்புக் கம்பி, வாள் ஆகியவற்றால் பருத…
-
- 5 replies
- 894 views
-
-
ஓஸ்திரேலியாவிற்கு அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு தஞ்சம்கோரும் அகதிகள் உயிரிழந்தனர் என்று இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. 7பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 18பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் ஜாவாவின் கரையோரத்தில் 18 பேரைக் காணவில்லை என்று மேற்கு ஜாவா கடத்தலுக்கு எதிரான படையணி தெரிவித்துள்ளது. இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விபரம் அறிவிக்கப்படவில்லை. இலங்கை ஆப்கானிஸ்தான் அகதிகளாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 46 பேர் தண்ணீருக்குள் இருந்து இழுத்து எடுக்கப்பட்டனர் என்றும் காணமற்போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர…
-
- 1 reply
- 967 views
-
-
திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் 2009ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு, சரியான மருத்துவம் செய்யப்படைமையால் இவர் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலமையில் கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார். இவரது விடுதலையைக் கோரிய இவரது குடும்பமும் ஜெகதீஸ்வரனைக்காக்கும் முனைப்போடு இயங்கிய மனித நேயப்பணியாளர்களின் முயற்சியாலும் இன்று ஜெகதீஸ்வரின் பிணைமனு ஏற்றுக் கொள்ளப்பட்டு பிணை கிடைத்துள்ளது. ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க நேசக்கரம் தொடர்ந்த தனது பணிகளில் இயங்கி அவருக்கான மருத்துவ செலவுக்கான பணத்தை திரட்டியது. மனிதநேயர்களின் உதவிகளை ஜெகதீஸ்வரனின் குடும்பத்தினரிடம் கொண்டு சென்று சேர்த்தோம். …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் மக்களுக்குச் சுதந்திரம்; கனேடியப் பிரதமர் நடவடிக்கை; அந்நாட்டு தமிழ் எம்.பி. ராதிகா தெரிவிப்பு news இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனித உரிமையும் சுதந்திரமும் கிடைப்பதற்கு கனேடியப் பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் தற்போது தீவிரநடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரை வரவேற்றுப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு பல்வேறு இன மக்களும் சேர்ந்து என்னை தமது நாடா…
-
- 2 replies
- 2k views
-
-
திருகோணமலையில் கடந்த இருவருடங்களில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் எவ்வாறு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்பது தொடர்பில் திருமலை மக்கள் கூறுகின்றார்கள். இவர்கள் இது தொடர்பில் முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில்; . புல்மோட்டை, அநுராதபுரம் வீதியில் புல்மோட்டை வாழ் தமிழ், முஸலிம்களுக்குச் சொந்தமான 1976 ஆண்டு முதல் வெட்டித் துப்பரவு செய்த வயல் காணி, குடியிருந்து பராமரித்து வந்த காணி அனைத்தும் கடந்த 1985, 1990 வருட வன்செயல் காரணமாக இராணுவம், பொலிஸாரின் தடை உத்தரவு காரணமாக போக முடியாத நிலையில் காடு வளர்ந்து மரங்களும் கொடி, பூண்டுகளுமாக உள்ளன. இந்த நிலையில் 2002 ஆம் வருட அமைதி, 2010 ஆம் வருட சமாதானம் க…
-
- 0 replies
- 573 views
-
-
சிலைகளை உடைப்பதன் மூலம் எமது விடுதலை உணர்வை அடக்கிவிட முடியாது – யோகேஸ்வரன் எம்பி! Published on November 1, 2011-4:42 am தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவரும், என்றும் தனது உடல், உயிர் யாவற்றையும் தமிழுக்காக அர்ப்பணித்து இறைபதம் அடைந்த ஈழத் தமிழ் மக்களின் ஆரம்ப தலைவரான தந்தை செல்வாவின் நினைவாக திருமலை மாவட்டத்தில் தாபிக்கப்பட்டிருந்த அவரின் உருவச் சிலையை கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் உடைத்துள்ள கயவர்களை தான் வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்திலும் உடைக்கப்படாத இச்சிலை தற்போது தமிழ் மக்களின்…
-
- 0 replies
- 567 views
-
-
ஜனாதிபதி ஊடகப் பிரிவு பேச்சாளருக்கும், சனல்4 ஊடகவியலாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம். 01 நவம்பர் 2011 ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் பந்துல ஜயசேகரவிற்கும், சனல்4 ஆவணப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான கெலம் மெக்லயாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் வைத்து இந்த கடுமையான வாயத் தர்க்கம் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரும், சனல்4 தயாரிப்பாளருடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெக்லயார் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிற்கு சென்றிருந்ததாக பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். செனல்4 ஆவணப்படத்திற்கு எதிராக வெளியிடப…
-
- 0 replies
- 753 views
-
-
திருமலையில் தந்தை செல்வாவுக்குப் புதிய சிலை Monday, October 31, 2011, 23:36 திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டதனையடுத்து, அதனை முழுமையாக அங்கிருந்து அகற்றிவிட்டு அன்னாரது புதிய சிலை ஒன்று அதே இடத்தில் நிறுவப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரத்தின சிங்கம் தெரிவித்தார்.இதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.நேற்றிரவு சில விஷமிகள் திட்டமிட்டே இந்தச் சிலையை சேதப்படுத்தியுள்ளனர் என்று கூறிய அவர், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தாம் அறிவித்துள்ளதாகவும் கூறினார் http://www.tamilthai.com/?p=29254
-
- 3 replies
- 725 views
-
-
இம் மகாநாட்டினை உலகத்தமிழர் பேரவையின் அவுஸ்திரெலியா அமைப்பான அவுஸ்திரெலியா தமிழ் காங்கிரசு அமைப்பு நாடாத்துகின்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியாளளர்கள். தமிழ், சிங்கள ,முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். he Australian Tamil Congress and the Global Tamil Forum invite you to an event that comes at an important phase in the struggle for truth, justice and accountability in Sri Lanka. This international conference scheduled to take place in Sydney, Australia on Thursday 20 October 2011 will explore issues of human rights, equality and accountability in Sri Lanka. The Commonwealth Heads of Government Meeting (CHOGM)…
-
- 17 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் உரிய தீர்வினை வழங்குமாறு சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் சகல உரிமைகளுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று கனடாவில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும் கனடாவின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈ…
-
- 0 replies
- 757 views
-