ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
வடக்கு கிழக்கு மாகாணங்களை கடந்த வாரம் அச்சுறுத்திய 'புரவி' புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் பெரும்போக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது. இதனால், விவசாயிகள் பெரும் அழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். குறிப்பாக பிரதான வாய்க்கால்களில் தொடர்ச்சியாக நீர் வழிந்து செல்வதாலும் இடையிடையே மழை பெய்து கொண்டிருப்பதாலும் வயல்களில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற முடியாது தேங்கியுள்ள நிலையில் காணப்படுகின்றது. மேலும், வாய்க்கால்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வயல் நிலங்களில் காணப்படும் நீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டு, இயந்திரங்கள் மூலம் நீரை இரைத்து வெளி…
-
- 0 replies
- 327 views
-
-
எதிரியைக் கண்டு அச்சமுறுபவர்கள், அடிமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்பதுதான் வரலாற்றுப்பட்டறிவு கூறும் செய்தி. புதை குழியின் மீது நின்று சமாதானம் பேசமுடியாது. ஆனால் அதனை விளை நிலமாக மாற்றும் வல்லமை உடையோரே வரலாற்றினை உருவாக்குகிறார்கள். வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தையிட்டுக் கரிசனை கொள்ளாமல் எக்காரணத்தையிட்டும் நடைபெறும் போரை நிறுத்த முடியாதென அழுத்தம் திருத்தமாகக் கூறும் ஆட்சியாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை. அதனை மாற்றக் கூடிய வல்லமை இந்த சர்வதேச வல்லரசாளர்களிடம் இருப்பினும் எதுவித அழுத்தங்களையும் அரசின் மீது சுமத்த இவர்கள் விரும்பவில்லை. பெப்ரவ? 4 ஆம் திகதி ஜனாதிபதியால் அறுதியிட்டுச் சொல்லப்பட்ட ஓரிரு தினங்களில் போர் முடிவ…
-
- 1 reply
- 913 views
-
-
பண்டிகைக் காலச் சந்தைக்கு வந்த புதிய தினுசுப் பொருட்களைப் போல, ஸ்வர்ண ஹன்ஸ, சிங்கள ராவய, ராவணபலய, பொது பல சேனா, லக்பல சேனா போன்ற பதங்கள் 2009 இற்குப் பின்னர் தற்போது அதிகமாகவே இலங்கைத்தீவில் கோலோச்சுவதற்கு சிறப்பான காரணங்கள் ஏதாவது இருக்க முடியுமா? இலங்கைத்தீவின் சிங்கள கடும்போக்குவாதத்துக்கும் அதன் குத்தகைக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு நீண்டது. அதன் சில வடிவங்களாக சில பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னான சிஹல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற பெயர்களை எல்லாம் பின்தள்ளி, தற்போது பொது பல சேனா, லக்பல சேனா, ஸ்வர்ண ஹன்ஸ, அந்த சேனா... இந்த சேனா... என புதிய புதிய வடிவடித்தில் பௌத்த மதவாதக் காளான்களின் பெயர்கள…
-
- 2 replies
- 755 views
-
-
யாழில் துவிச்சக்கர வண்டி திருடர்கள் பிடிபட்டனர்-21 துவிச்சக்கர வண்டிகளும் மீட்பு யாழ்.மாவட்டத்தி்ன் பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் நேற்றையதினம் (16) 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களிடம் இருந்து யாழ்.பொலிஸார் 21 துவிச்சக்கர வண்டிகளை மீட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுகின்றது. அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும்துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்…
-
- 0 replies
- 296 views
-
-
‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்? ?? சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் போர், இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ராணுவத் தரப்பிலும் புலிகளின் தரப்பிலும் எண்ண முடியாத அளவுக்கு மரணங்கள். கடந்த வாரத் தில் சிங்கள ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில், புலிகளின் முக்கியத் தளபதிகளே உயிரை விட்டிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம். ”ராணுவத்தைத் தாக்குவதைவிட உலகத்தின் கவனத் தைத் திருப்புவதற்காகத்தான் ுலிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கா, இங்கி லாந்து, நார்வே உள்ளிட்ட நாடு…
-
- 55 replies
- 8.3k views
- 1 follower
-
-
அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக இலங்கையில் பொது பல சேனா, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல காய, வீர விதான முதலான பெயர்களில் தோற்றம் பெற்றுள்ள பௌத்த மதத் தீவிரவாதக் குழுக்களினால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பிலும், அவர்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதிலும், கலாச்சார விழுமியங்களைப் பேணுவதிலும், வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான அருவருக்கத்தக்க, ஆத்திரமூட்டக்…
-
- 17 replies
- 1.3k views
-
-
முஸ்லிம்களைச் சீண்டுவது மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் - ஹஸன் அலி எச்சரிக்கை!! உலமா சபையின் ஊடாக அல்-ஹைடா பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றனர் என கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பொதுபலசேனா தெரிவித்துள்ள கருத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் முஸ்லிம்களையும், உலமா சபையையும் சீண்டி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதானது, மீண்டும் ஓர் இனவாத மோதலுக்கே வழிசெய்யும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி கூறியவை வருமாறு: உலமா சபையின் ஊடாக அல்-ஹைடா பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுகின்றனர் என்று பொதுபலசேனா…
-
- 5 replies
- 515 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
‘மனநிலையை இழந்துள்ள கோட்டா’ நாட்டில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனநிலையை இழந்திருக்கவேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் சீனி விலை அதிகரிக்கும் போதோ, அல்லது நிர்யணிக்கப்பட்ட விலையை விட, வர்த்தகர்கள் அதிக விலையில் விற்பனை செய்தாலோ, ஏன் ஜனாதிபதி அப்போது மனநிலையை இழக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதி இவ்வாறான சந்தர்ப்பங்களில் விரைவான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று கூறியுள்ள அவர், அப்படியாயின், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள…
-
- 0 replies
- 430 views
-
-
ஐ.நா.செயலாளரை சந்திக்க அனுமதி கோருகிறார் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் திகதி: 19.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] வன்னியில் அநியாயமாகப் படுகொலை செய்யப்படும் அப்பாவி ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீமூன் அவர்களை சந்திக்கவும் அங்கு ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரையாடவும் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் மக்களின் நெருங்கிய நண்பரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தவருமான ஜிம் கரிஜியானிஸ், பான் கீமூன் அவர்களின் பிரதிநிதி விஜய் நம்பியாருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கேட்டுள்ளார். ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக…
-
- 0 replies
- 542 views
-
-
பாராளுமன்ற உறுப்பினரின் புகைப்படப்பிடிப்பாளருடன் சென்ற பிரதேச சபை செயலாளரை எச்சரித்த நீதிமன்றம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மாவீரா்களின் உறவினா்கள், முன்னாள் போராளிகளால் பொது நினைவுச் சமாதி அமைக்கு பணிகள் நேற்று வியாழக்கிழைமை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கரைச்சி பிரதேச சபையின் அனுமதியின்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனை தடுக்க மாவீரா் துயிலுமில்லத்திற்கு பிரதேச சபையின் வாகனத்தில் கடமை நேரத்தில் சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதன் தன்னுடன் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவரின் புகைப்படப்பிடிப்பாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். இது இன்று நீதிமன்றின் கவனத்திற்கு பொது நினைவுச் சமாதி அமைக்கும்…
-
- 0 replies
- 260 views
-
-
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள திரைப்பட இயக்குநர் சீமானுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திங்கள்கிழமை அவர் விடுதலை செய்யப்படுகிறார். புதுச்சேரி அண்ணா சிலை அருகில் கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இவர் மீது தேசிய பாதுகா…
-
- 1 reply
- 775 views
-
-
வவுனியா கோவில் குஞ்சுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். நிர்வாகத்திறன் அற்ற பாடசாலை அதிபரை மாற்ற வேண்டும், போதியளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலை வாயிலை மறித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பாடசாலையில் 56 மாணவர்கள் கற்று வந்த நிலையில் அம் மாணவர்களுக்கு முறையான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறாமையினால் பெற்றோர் வேறு பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை மாற்றி வருவதாகவும்., இதன் காரணமாக பாடசாலை மூடப்படும் …
-
- 0 replies
- 491 views
-
-
எல்லாம் முடிந்தது, என்று இலங்கை அரசு அறிவித்து கொக்கரித்து கொண்டிருக்கும் நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறார். முறைப்படி அனுமதி பெறாமல் எல்லா ஊர்களிலும் தி.மு.க.வினர் திடீர் உண்ணாவிரதம் மேற் கொண்டிருக்கிறார். சாலை மறியல்களும் நடத்தப்படுகிறது. பேருந்துகள் மறித்து நிறுத்தப்படுகின்றன, தேர்தல் முடிவுகள் எப்படி அமையப்போகிறது என்பதை முன் கூட்டியே உணர்ந்து மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த திடீர் போராட்டம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இது காலம் கடந்த நடவடிக்கை. 3 மாதத்திற்கு முன்பாவது போரை நிறுத்தி இருந்தால் ஒரு வேளை பல்லாயிரம் ஈழத் தமிழர்களின் உயிரை காப்பாற்றியிருக்க முடியு…
-
- 0 replies
- 653 views
-
-
சிங்களம் தமிழர்களை எவ்வாறான வழிகளில் அழிக்க, சீரழிக்க முடியுமோ அவ்வாறான வழிகளையெல்லாம் தேர்ந்தெடுத்து தமிழ் இனத்தை வெளிப்படையாகவே அழித்துவருகிறது. இனவாத மகிந்த அரசு. தமிழர் தாயகப் பகுதியில், பாலியல் தொழில், போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேடு என அனைத்து வழிகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்திவருகிறது. இன்று இசை நிகழ்ச்சி என்ற போர்வையில் இளையோரை குறிவைத்து இவ்வாறான சீர்கேடுகளை மேற்கொண்டுவருகிறது நேற்று முந்தினம் வலிகாமம் வடக்கு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் சிங்களத் தினப் போட்டியை நடாத்தியுள்ளது. தென்பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிங்களவர்களினால் யாழ்குடாநாடு முற்றுமுழுதாக சிங்கள மயமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் தாயகப் பகுதியிலிரு…
-
- 0 replies
- 330 views
-
-
தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன். உழவர் திருநாள், தமிழர் பெருநாள் என்றெல்லாம் பெருமைப்படும் தைத்திருநாளான இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இத் தைப்பொங்கல் விழா மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றது. …
-
- 5 replies
- 531 views
-
-
விடுதலைப் புலிகளால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்த குற்றத்திற்காக யுவதியொருவர் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில் அந்த அடையாள அட்டையில் கையொப்பம் இட்டுள்ள தயாமாஸ்டர் சுதந்திரமாக சுற்றித்திரிவதாகத் தெரிவித்த ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கா ,இது அந்த வகையில் நியாயமானதென கேள்வியெழுப்பினார். இதேவேளை கே.பி அனுப்பிய ஆயுதங்கள் மூலம் யுத்தம் செய்தவர்கள் சிறையில் இருக்க ஆயுதங்களை அனுப்பிய கே.பி யோ அரசாங்க பாதுகாப்பில் இருப்பதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று ஜே.வி.பி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெர…
-
- 0 replies
- 293 views
-
-
யுத்த உயிராபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழியில்லாது, முல்லை தீவில் இருந்து படகுகளின் வழியாக இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்த 10 பேர் நடுக்கடலில் படகுடன் திசை தெரியாது தத்தளித்த போது, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநடா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் 10 நாட்களுக்கும் மேலாக நடுக்கடலில், உணவு இன்றி, குடிநீர் இன்றி இப்படகில் சென்ற 21 பேர்களில் 11 பேர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர். கண் முன்னே கைக்குழந்தை இறந்து போக, அதை தடுக்க முடியாமல் கதறிய தாய், உயிர் பிரியும் நேரத்திலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என கூறிய மனைவி, என மிகுதி உயிர் பிழைத்து வந்தவர்கள் தங்களது துயரங்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும். வேடர்களை காட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு, ஒரு இனத்தவர்களுக்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கையின் தேயிலை விளைச்சலில் பாதிப்பு! நாட்டிலுள்ள அனைத்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்ற யூரியா உரமானது, கடந்த ஐந்து மாதகாலமாக கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பாரியளவிலான தேயிலை விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் சந்தையில் யூரியாவை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=39537
-
- 2 replies
- 569 views
-
-
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலையே இலங்கையிலும் தொடரும் Stratfor தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மரபு ரீதியான யுத்தம் நிறைவடைந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை இலங்கையிலும் தொடரும் என பிரபல அமெரிக்க ஆய்வு மையமான ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவுவதனைப் போன்றே நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டப் பின்னரும் இலங்கையின் பல பகுதிகளிலும் தாக்குதல் அச்சம் தொடரும் என குறிப்பிடப்படுகிறது. அரசாங்கப் படையினர் நிலப்பரப்புக்களை கைப்பற்றியதன் பின்னர் மக்களுடன…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து அவதானமாக கருத்து வெளியிடுமாறு சர்வதேச பணியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யுத்த நிலவரம் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு, இலங்கையில் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் தொடர்பில் தகவல் தெரிவிக்க விசேட அவசர தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிவித்துள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. செனல் 4 ஊடகவியலாளர்களை கைது செய்து நாடு கடத்தியதனைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்குமிடங்கள், பொது இடங்களில் இலங்கை அரச…
-
- 0 replies
- 1.2k views
-
-
(நா.தனுஜா) மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 'இலங்கை 'மத ஒருமைப்பாடின்மைக்கு வழிவகுக்கும் ஆணை சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்துகின்றது' என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கு…
-
- 0 replies
- 413 views
-
-
-
மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படுவது அவசியம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படவேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். “13வது திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக இருக்குமென நான் கருதவில்லை. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய அவர்களின் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்” என அவர் கூறினார். தமிழ் கட்சிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் அர…
-
- 0 replies
- 1.1k views
-