Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Sunday, June 12, 2011, 11:59சிறீலங்கா ஊடகவியலாளர்கள் கொலை தொடர்பில் தீர்வு காணப்படாத வழக்குகள் பட்டியலில் இலங்கைக்கு 4ம் இடம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர் கண்காணிப்புகுழு ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 13 நாடுகளில் 5 வழக்குகளுக்கு உட்பட்டு காணப்படுவதாகவும் இலங்கையில் 9 வழக்குகள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடமும் இலங்கை நான்காம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் ஈராக் முதலிடம் வகிக்கிறது. அங்கு சுமார் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தாய்.

  2. தென்னிலங்கை நோக்கி விரியும் அடக்குமுறைகள் Sunday, June 12, 2011, 12:45கட்டுரைகள் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும் அதற்கெதிரான குமுறல்கள் எழும் போதோ, போராட்டங்கள் வெடிக்கும் போதோ இன ரீதியான கொடிய அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும் தமிழ் மக்களின் அனுபவமாக நிலை பெற்றுவிட்டது. மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு, தமிழ் பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றத் திட்டங்கள், தனிச்சிங்களச் சட்டம், 1972, 1978 அரசியலமைப்புச் சட்டங்கள் எனத் தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜை களாக்கும் நடவடிக்கைகள் காலம் காலமாக இடம்பெற்று வருகின்றன. இப்படியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் சாத்வீக வழிகளில் போராடிய போதெல்லாம் இனக்கலவரங்கள…

  3. வெளிநாட்டவரான முன்னாள் மனைவிக்குத் தெரியாமல் பிரான்ஸில் இருந்து தனது மகனை இலங்கைக்குக் கூட்டிவந்த தற்போது பிரெஞ்சு பிரஜையாக இருக்கும் இலங்கையர் தொடர்பான வழக்கொன்றில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகத்த மேன்றையீட்டு நீதிமன்றம் அந்த மகனைத் தாயிடம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. மகன் பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்படும் வரை அவனைத் தந்தையார் இலங்கையை விட்டு வெளியே வேறு எங்குமே கூட்டிச் செல்லக் கூடாது என்றும் மேன்றையீட்டு நீதிமன்றம் பணித்திருக்கிறது. பிரெஞ்சுப் பிரஜையாகிவிட்ட பிரஜித் றொசாயோ என்ற இலங்கையர் லிதுவேனிய நாட்டவரான கிறீஸ்டீனா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து இருவரும் பிரான்ஸில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2002 அக்டோபர் 7 ஆம் த…

  4. [ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 00:07 GMT ] [ கார்வண்ணன் ] 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அரசியல்தீர்வு ஒன்றை காணுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்திய உயர்மட்டக் குழுவிடமே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பு வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்தே, சிறிலங்கா அதிபர் இந்த முடி…

  5. சென்னையில் உள்ள நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் கட்சியின் சார்பு அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன், தலைவர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அறிவரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டம் முடிந்த பின்னர் சீமான், சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘’இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில…

    • 3 replies
    • 559 views
  6. [ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 09:08 GMT ] [ நித்தியபாரதி ] செவ்வாய் இரவன்று [14-06-2011] நாங்கள் பார்க்கப் போகும் 'சிறிங்காவின் கொலைக் களங்கள்' என்ற திரைப்படத்தில் காண்பிக்கப்படவுள்ள, இவ்வாறான கொலைக் காட்சிகள், காயப்பட்டோர் தொடர்பான காட்சிகள் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் தொடர்பான காட்சிகளை ஒரு பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும் என நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. இவ்வாறு சனல் - 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் இன்றைய நிகழ்வுகள் தயாரிப்பு பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne பிரித்தானியாவை தளமாகக் கொண்ட The Independent ஊடகத்தின் கருத்தாடல் பகுதியில் எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'…

  7. http://http://www.tamilsforobama.com/Referendum2011/english.aspஇதில் வாக்களித்து விட்டீர்களா? தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp

  8. ஞாயிற்றுகிழமை, யூன் 12, 2011 இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசின் உயர் மட்ட தூதுக்குழுவும் இடையிலான . பேச்சுவார்த்தைகளின்போது கலந்துரையாடப்படவில்லை என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நல்லிணக்க விடயத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனும் சொந்த பொறிமுறையொன்றை இலங்கை கொண்டிருப்பதாகவும். அதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின்க…

  9. வவுனியா இசை நிகழ்ச்சியில் கல்லெறி! பத்துப்பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதி! Published on June 12, 2011 வவுனியா நகரசபை மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றில் இடம்பெற் கலவரத்தின்போது நடத்தப்பட்ட கல்லெறியில் பத்துப் பேர் வரையில் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மேல் சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த கட்டணம் அறவிடப்பட்ட இசைநிகழ்ச்சியில் வன்னியில் புகழ்பூத்த சாந்தனும் கலந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது மகனாகிய கோகுலனும் வருகை தந்திருந்ததா…

  10. 13-ம் திருத்த சட்டத்திற்கு அப்பால் என்பது என்ன? - கேள்வியெழுப்புகிறது ஐ.தே.க. தமிழ் மக்களுக்கு வழங்கவிருப்பதாகக் கூறப்படும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தீர்வு என்பது என்ன? என ஐக்கிய தேசிய கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 13ஆம் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தீர்வு வழங்குமானால் அந்த தீர்வு என்னவென அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அழுத்தங்களின் அடிப்படையில் வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் இதுவரையில் அவ்வாறான எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் 13ஆம் திருத்தத்துக்…

  11. இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களினதும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட டி56 ரக துப்பாக்கிகளை மீளப் பெற பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் நிலவிய அச்சுறுத்தலான சூழ்நிலையக் கருத்திற் கொண்டே பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பை உத்தேசித்து பொலிசாருக்கு டி56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும் தற்போதைய நிலையில் அவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லையென்பதால் அவற்றை மீளப்பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிசார் பொதுமக்களுடன் மிக நெருக்கமான உறவைக் கட்டியெழுப்பவும், பொதுமக்களுக்கான சிநேகபூர்வ பொலிஸ் சேவையொன்றை உருவாக்கும் நோக்கிலுமே பொலிசார் வசமுள்ள துப்பாக்கிகளை மீளப்பெற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். …

  12. தமிழகத்தின் உரிமைக்குரல் சர்வதேச அரங்கில் ஒலிக்குமா?-இதயச்சந்திரன் Published on June 12, 2011 நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தீர்மானமொன்று, தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசானது, நிபுணர் குழு அறிக்கை குறித்து தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருகையில், தமிழக அரசினால் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்புலத்தை நோக்க வேண்டும். இத்தீர்மானத்தில், இலங்கை ஜனாதிபதி போர்க் குற்றவாளியென ஐ.நா. நிபுணர்குழு அளித்த பரிந்துரையை ஏற்று, அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக ஏனைய நாடுகளுடன் இணைந்து பொருளாதார தடை விதிக்கவும், இந்திய அரசு முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது உரையில், ஈழத் தமிழ் மக்களின் அரச…

  13. தமிழினத்தின் கருவறுத்த துயரத்தில் நடக்கின்ற சந்திப்புகள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-12 07:42:52| யாழ்ப்பாணம்] இந்திய உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு வருகைதந்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியுள்ளது. இந்திய உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயமானது முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களுடன் தொடர்புபட்டதென்பது மறுக்க முடியாத உண்மை. எனவே இந்திய உயர்மட்டக் குழு இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுக்கள் பற்றிய விபரங்களை அறியும் ஆவலும் உரிமையும் எமக்குத் தாராளமாக உண்டு. ஏனெனில் இலங்கை அரசுடன் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தை என்பது தானாக நினைந்து நடத்தப்படுவது அல்ல. மாறாக ஈழத் தமிழர்களின் கருவறுத்த கடும் துயருக்குப் பின்பாக பழிதவிர்க்க முடியாத…

    • 1 reply
    • 569 views
  14. “கொலைக்களம்”வீடியோவை சனல் 4 ஒளிபரப்புவதை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா! Saturday, June 11, 2011, 17:08 உலகம், சிறீலங்கா, தமிழீழம் உண்மையை மறைத்து நீதிக்கு முட்டுக்கட்டை போடுவதில் அவப்பெயரைக்கொண்ட நாடு என்று நீண்ட கால சாதனை படைத்து வரும் ஸ்ரீலங்காவை சனல் 4 காட்டிய கொலைக்களம் என்ற புதிய ஒருமணி நேர வீடியோ சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்தியுள்ளதாக நீதிக்கும் சமாதானத்திற்காகவுமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல் 4 ஜூன் 14 ஆம் திகதி ஒளிபரப்பவிருக்கும் கொலைக்களம் என்ற புதிய ஒரு மணி நேர விடியோ படம் பற்றி நீதிக்கும் சமாதானத்திற்குமான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் கருத்…

  15. [saturday, 2011-06-11 16:12:17] இலங்கையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமி ழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்தியாவுடனான சுமுகமான உறவை மேம்படுத்த முடியும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்று த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சட்ட சபையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார் என்று த ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மேலும் பேசியவை தொடர்பாக மேற்படி நாழிதழில் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கைது செய்து தடுத்து வைக் கப்பட்டுள்ள மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தால் தமிழ்நாடு அரசு மற்றும் மீனவர்கள் அதுகுறித்து நன்றியுடையவர்களாக இரு…

    • 1 reply
    • 520 views
  16. "இலங்கை விவகாரத்துல இனி அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிடுவா ஓய்...!'' என்ற தகவலுடன் பேச ஆரம்பித்தார் ப்பண்ணா. ""புது அரசு, ஆரம்பத்திலேயே இலங்கை விவகாரத்தை கையில எடுத்து மத்திய அரசை உலுக்கி எடுத்துட்டாங்களே... நீங்க மாத்தி சொல்றீங்களே...'' என்றார் அந்தோணிசாமி. ""இலங்கை சம்பந்தமா தமிழக சட்டசபையில நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பார்த்ததும் மத்திய அரசு, "அப்செட்' ஆனது வாஸ்தவம் தான்... அதனால தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை அனுப்பி வைச்சா... அவர் சென்னையில முதல்வரை சந்திச்சுப் பேசுனப்ப, மத்திய அரசுக்கு இருக்கும் நெருக்கடிகளை விளக்கிச் சொல்லிருக்கார் ஓய்... ""தமிழக சட்டசபை தீர்மானத்தின் பாதையில மத்திய அரசு போனா, இலங்கை அரசு சீனா பக்கம் சாய …

  17. பெருமையாக இருக்கிறது….. எதை நினைத்து…. ? தமிழகத்தின் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை நினைத்து. தமிழ்ச் சமூகம் ஜெயலலிதாவிடத்தில், ஈழத் தமிழரின் நலனுக்காக எதையுமே எதிர்ப்பார்த்ததில்லை. ஏனென்றால், கடந்த காலங்களின் அவரது நிலைபாடு அப்படி. புலிகளுக்கு நேரெதிரான நிலைபாடு எடுத்ததோடு, ஈழத் தமிழர் விவகாரத்திலும், தெளிவான நிலைபாடு எதையும் எடுத்ததில்லை. ஈழத்தில் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது, தமிழகத்தில் போர் நிறுத்தத்திற்கான போராட்டங்கள் பேஷனாகிப் போன சூழலில் ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதம் கூட, அவநம்பிக்கையோடுதான் பார்க்கப் பட்டது. 2009 பாராளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளைக் கொடுங்கள், இந்திய ராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி, தனி ஈழம் அமைத்துத் தருகிறேன் என்று ஜெயல…

  18. அரசியல் தீர்வோ, போர்க்குற்ற விசாரணையோ, அவர்களே பார்த்துக்கொள்வர்’ – மேனன் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையிடமே ஒரு பொறிமுறை உண்டு என்று கூறியிருக்கும் இந்திய பாதுகாப்பு ஆலேசாகர் சிவசங்கர் மேனன், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயம் இலங்கையின் சொந்தப் பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளார்.“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு என்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கமே கொண்டிருப்பதால், ஐ.நா. அறிக்கை குறித்து நாம் எதுவுமே பேசவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் சிவசங்கர் மேனன் தெரிவித்தார். இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இந்திய தூதுக்குழு நாடு திரும்ப முன்னர் ஊடகவியலளார்களுடன் பேசிய மேனன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். த…

    • 11 replies
    • 1.7k views
  19. பிரசுரித்தவர்: NILAA June 10, 2011 கள நிலைமைகளை அறியாமல் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு எழுந்தமானமாக எடுத்துள்ளமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையே பாதிக்கும். உண்மை நிலையை அறிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக பிரதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் செல்வி ஜெயல…

  20. துரியோதன துணிச்சலில் இலங்கை அரசாங்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-11 08:32:19| யாழ்ப்பாணம்] ஒருமுறை இவ்விடத்தில் ‘பலாப்பழப் பண்பாடு’ என்பது பற்றி எழுதியிருந்தோம். அதனை வாசித்த வாசகர்கள் ‘பலாப்பழப் பண்பாடு’ என்று ஒன்று உண்டா? என்று எம்மிடம் கேள்வி எழுப்பினர். பலாப்பால் படாமல் பலாப்பழம் சாப்பிட முடியாதல்லவா? எந்த காலத்திலும் அந்த தொந்தரவு இருக்கவே செய்யும். அது போன்ற சில தொந்தரவுகளை பலாப்பழப் பண்பாடு என்று கூற விளைந்தோம். அது போன்றதுதான் துரியோதன துணிச்சல். துரியோதன துணிச்சல் என்றால் என்ன? அழிவு நிச்சயம் என்று தெரிந்தும் தாம் செய்வது அநீதி என்று உணர்ந்தும் எவரையும் கனம் பண்ணாமல் எல்லாம் எனக்கே தெரியும் என்ற இறுமாப்பும், ஆணவமுமே துரியோதன துணிச்சலாகும். த…

  21. பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 10 ஜூன், 2011 அன்புடையீர். 07/06/2011 நாள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தேசியக்கொடி பற்றிய விவாதத்தின் மூலம் தீபம் தொலைக்காட்சி தனது ஊடகதர்மத்தைக் கைவிட்டுள்ளதோடு தமிழரின் தேசியக்கொடியின் புனிதத்தன்மையையும் புறக்கணித்து, தடம்மாறியவழியில் பயணிக்கிறது என்பதோடு இது தமிழர்களின் ஊடகமா? என்பதில் பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. நாம் ஒரு தேசிய இனம். எமக்கென்று தனித்துமான அடையாளங்களையும், பாரம்பரிய தாயகபூமியையும் கொண்டவர்கள் மட்டுமல்ல கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகள் எந்த நாட்டின் ஆதரவுமின்றி சுயமாகவே தேசியத்தலைமையின் கீழ் தமிழீழ அரசை நிறுவி, சிறந்ததொரு கட்டுமானத்தினூடக உலகின் பார்வையை எம்பக்கம் திருப்பிய ஆளுமைமிக்க இனம். அந்தவகையில்…

  22. [ சனிக்கிழமை, 11 யூன் 2011, 14:39 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 42 கொமாண்டோக்கள் இந்தியாவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாவே இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா கடற்படைக் கொமாண்டோக்கள் மும்பை அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். எனினும் இதுதொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்தல், சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிரச்சினையை சமாளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயற்படுவதற்காக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள…

  23. இந்திய உயர்மட்டக் குழுவினர் மகிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளதாக மஹிந்தவின் செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. இச்சந்திப்பின்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்த் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். . இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார செயலர்; . இலங்கை தமிழர்களுக்காக உடனடியான அரசியல் தீர்வு ஒன்றை வழங்க முன்வருமாறு, இந்தியா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. என்றும் இலங்கை அரசாங்கத்தினால், தமிழ் மக்களுடன் விரைவில் ஒரு தீர்வுக்கு வரமுடியும் எனவும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளதுட…

  24. வல்வெட்டித்துறை கீருவில் பகுதியில் படம் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி 11 ஜூன் 2011 Bookmark and Share 3 இளைஞர்கள் ராணுவத்தினரால் கைது -குளோபல் தமிழ்ச் செய்தியாளர் : வடமராட்சி வல்வெட்டித்துறை கீருவில் பகுதியில் படம் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி 3 இளைஞர்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குடும்பஸ்தர் ஆவார். ஏனைய இருவரும் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் ஆவர். அப்பகுதியில் இடம்பெற்ற ஆலய உற்சவ நிகழ்வொன்றுக்கு படம் பிடிப்பதற்காக என சென்றிருந்தவர்களே கீருவில் பகுதியில் நடமாடியதாகவும் இவர்களே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். முகாமிற்கு அழைத்துச் செல்லட்டு விசாரணைகளின் பின்னர் வல்வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.