ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142829 topics in this forum
-
இலங்கைத்தமிழர் பிரச்சினை, அன்னா ஹராரே கைது ஆகிய உள்ளிட்ட விவாதங்கலால் இந்திய பாராளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டது. இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பில் விவாதத்தினை தமிழக எம்பிக்கள் எழுப்பும் போது ஆழுங்கட்சியினர் குழப்ப முயன்றனர். இந்த விவாதங்கள் இந்திய பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் தலைமையில் இன்று நண்பகல் 12.05 அளவில் ஆரம்பிக்கப்பட்டது. . விவாதத்தை அதிமுக உறுப்பினர் ஆரம்பித்து வைத்து உரையாற்ற முற்பட்ட வேளையில் ஆளும் தரப்பினர் உள்ளிட்டோர் கூச்சலிட்டதனால் பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது. . இதனையடுத்து சபாநாயகர் மீரா குமார் பாராளுமன்ற நடவடிக்கைகளை நாளை முற்பகல் 11 மணிவரை ஒத்திவைத்துள்ளார். . இதேவேளை, ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி …
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம் காளமேகம் செய்திகள், தயாரித்து வழங்குபவர் பொய்யாமொழி, முதலில் தலைப்புச் செய்திகள் 1.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கீரிமலையில் 200 ஏக்கர் நிலத்தில் 200 கோடி ரூபா செலவில் ஜனாதிபதி மாளிகை அமைத்து சாதனை! மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான நிசாங்க விக்கிரமசிங்க இலங்கையின் விமான சேவையான ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தை அபிவிருத்தி செய்ய எடுத்த அர்பணிப்பான சேவைகளை ஊழல் மோசடி என்று அபாண்டமான குற்றச்சாட்டு மகிந்தவின் மருமகன் ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த போது உக்ரேன் போராளிகளுக்கு ஆயுத விற்பனை என்ன செய்ய வேண்டமென்பது எனக்கு தெரியும். எனது விடயங்களில் ஊடகங்கள் மூக்கை நுழைக்கத் தேவையில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 1 reply
- 520 views
-
-
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் அவசியம் என பிரித்தானிய தொழில் கட்சியின் தலைவர் இட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதாபிமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முழு அளவில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தொழில…
-
- 0 replies
- 317 views
-
-
யாழில் சகல பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து Editorial / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 11:15 யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையும் நேற்று மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளின் கீழ் கடந்த சில வாரங்களாக யாழில் இடம்பெற்ற குற்றங்களை தடுப்பது மிகவும் குறைந்துள்ளதுடன், பொலிஸாரின் பலவீனமான நடவடிக்கைகளும் குற்றங்களைத் தடுக்க முடியாமைக்கான காரணம் எனத் தெரிவித்து, இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த விடும…
-
- 1 reply
- 557 views
-
-
நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக முட்டாள்த்தனமான வழிகளில் நகரும் சிறிலங்கா அரசாங்கம்: சண்டே லீடர் சாடல் ஒரு நெருக்கடியில் இருந்து மறு நெருக்கடிகளுக்கு முட்டாள்த்தனமான வழிகளில் சிறிலங்கா நகர்கிறது என்று மகிந்த அரசாங்கத்தை கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர்" வார இதழ் சாடியுள்ளது. "சண்டே லீடர்" வார இதழின் அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்படும் நிலையை அடைந்துள்ளது. அதன் பிரதான காரணம் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களின் தீவிரம் தான். அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் வீதிகளில் இறங்கி போராட உள்ளது. மகிந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா படைகள் வெளியேற்றப்பட வேண்டும் – மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் APR 20, 2015 | 11:07by அ.எழிலரசன்in செய்திகள் தமிழ்ப் பகுதிகளில் போரின் போது நிறுத்தப்பட்ட ஆயுதப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த இந்த மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், “சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளாகிய போதிலும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, அர்த்தபூர்வமான வகையில் தீர்க்கப்படவில்லை. தமிழ்ப் பகுதிகளில் போரின் போது நிறுத்தப்பட்ட ஆயுதப் படைகளை விலக்கிக் கொள்ள வ…
-
- 1 reply
- 528 views
-
-
Published By: VISHNU 27 NOV, 2023 | 02:28 PM உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார். பொலிஸார் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் எல்லா வழக்குகளிலும் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் இடம்பெற்ற கட்டளையின் பின்னர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றையதினம் (27) முல்லைத்தீவு நீதவானால் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக 24.11.2023 வழங்கப்பட்ட இடைக்கால கட்டளை தொடர்பாக எங்களால் பிரஸ்தாபிக்கப்பட்டது. குறித்த கட்டைளையை ஒவ்…
-
- 2 replies
- 482 views
- 1 follower
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: இளந்திரையன். அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை பக்கிமுட்டியா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு இம்முன்னகர்வை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். அப்போது சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனுடன் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அப்பகுதியில் தமிழீழ விடுத…
-
- 1 reply
- 1.7k views
-
-
மகிந்தரின் புதல்வர் நாமல் இராஜபக்ஷவின் சுவிஸ் வங்கி கணக்கில் 2000 மில்லியன் டொலர்கள் Thursday, September 1, 2011, 19:03 போர்க்குற்றவாழி,சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பல்வேறு நிறுவனங்களையும் அமைப்புகளை நடத்தி வருபவருமான நாமல் ராஜபக்ஷவின் சுவிஸ் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் மில்லியன் டாலர்கள் அளவில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அரச சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணமும் மற்றும் கப்பம்;அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணமுமாகவே இவ்வாறு சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=25660
-
- 9 replies
- 1.8k views
-
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு புதிய பாரந்தூக்கிகளைப் பயன்படுத்தி கொள்கலன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்தார். கிழக்கு முனையத்தின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 825 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கட்டுமானத்திற்காக செலவிடப்படுகிறது. கிழக்கு முனையமானது வருடாந்தம் 2 மில்லியன் கொள்கலன்களை இயக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/284102
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
இராணுவத்துக்கு 25 ஆயிரம் பேரை உடனடியாக திரட்ட நடவடிக்கை [05 - July - 2007] *நேர்முகப் பரீட்சை இடம்பெறுகிறது எம்.ஏ.எம்.நிலாம் இராணுவத்துக்கு உடனடியாக 25 ஆயிரம் பேரைச் சேர்த்துக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள இராணுவ முகாம்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க அறிவித்துள்ளார். இராணுவம் பெற்றுவரும் வெற்றிகளை உறுதி செய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டே இந்த ஆட்திரட்டல் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதம் இரண்டாம் திகதியன்று 18 வயதைப்பூர்த்தி செய்த 24 வயதைத் தாண்டாத இளைஞர்களே இராணுவத்துக்குச் சேர்த்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களையும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் தள்ளுபடி செய்துள்ளார். ‘21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானது ’ என 26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழுத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றார். 1992ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் ஒட்டு மொத்தமாக மரண தண்டனை விதித்தபோது, நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், பழ.நெடுமாறன் அவர்கள் 26 உயிர்காப்பு அமைப்பை நிறுவி, இந்த வழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். முன்னைய அரசியல் அமைப்பில் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு வாக்களிக்க விண்ணப்பிக்க முடியாதிருந்தது. எனினும் இது தொடர்பான சரத்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி எதிர்வரும் காலத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.http://www.pathivu.com/news/39645/57//d,article_full.aspx
-
- 2 replies
- 605 views
-
-
Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 03:40 PM இந்தியா ஒரு பிராந்திய தலைவர் மாத்திரமில்லை, அதன் அண்டை நாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய உலகம் என்ன செய்வது என விவாதித்துக் கொண்டிருந்த வேளை இந்தியாவே உண்மையில் இலங்கைக்கு உதவ முன்வந்தது எனவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியா சாதித்துள்ள விடயங்கள் எங்களிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் இயல்பான நன்மையை பெற்றவர்கள் யார் என்றால் எங்களை சுற்றியுள்…
-
- 8 replies
- 872 views
- 1 follower
-
-
ஜெகத் டயஸ் திருப்பி அழைக்கப்படவுள்ளார்? Sri Lanka recalls diplomat accused of war crimes The Sri Lankan government has recalled its second most senior diplomat to Switzerland and Germany in response to accusations he was involved in war crimes. Former general Jaghat Dias led the 57th division of the Sri Lankan army. He is accused of ordering his troops to fire upon civilian and hospital targets during the army’s final offensive against the rebel Tamil Tigers in 2009. A report by the European Centre for Constitutional and Human Rights also accuses Dias of participating in acts of torture and the execution of rebel fighters. Last month, the Swi…
-
- 6 replies
- 1.9k views
-
-
கடல் கண்காணிப்புக்கான அணிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது சிறிலங்கா விமானப்படை சிறிலங்கா விமானப்படை 25 ஆண்டுகளுக்கு முன்னதாக, கைவிடப்பட்ட கடல்சார் கண்காணிப்பு அணியை மீண்டும் ஆரம்பித்துள்ளது. 1971இல் டி ஹவிலன்ட் டோவ் விமானங்களுடன் சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, விமானப்படையின் கடல்சார் கண்காணிப்பு அணி செயற்பட்டு வந்தது. 1971 கிளர்ச்சியின் போது, பருத்தித்துறை தொடக்கம் காலி வரையான கிழக்கு கடல் பிராந்தியத்தின் ஊடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதைக் கண்டுபிடிப்பதற்காக- இரவு பகலாக இந்த அணி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் இந்த அணி செஸ்னா-337 விமானங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இ…
-
- 0 replies
- 794 views
-
-
29 DEC, 2023 | 04:54 PM நாட்டில் தற்போது தட்டம்மை நோய் தொற்று அதிகளவில் பரவிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வருடம் மே மாதம் முதல் 710 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய 9 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 299 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கம்பஹா மாவட்டத்தில் 232 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் , களுத்துறையில் 36 நோயாளர்கள் பதிவாகி…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
திரியாய் மக்கள் வெளியேறுகின்றனர் [ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2007, 17:52 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராம மக்கள் அச்சம் காரணமாக தமது கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் திரியாய் கிராமத்தில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதை தொடர்ந்து மக்கள் அங்கு வசிக்க அச்சமடைந்துள்ளனர். 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைகளால் இக்கிராமத்தில் வசித்த 1,200 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டில் மீளக்குடியமர்ந்ததில் 850 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். தற்போது பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்ரீமத் அநாகரிக்க தர்மபாலவின் 147வது ஜனன தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பாரதிய ஜனதா கட்சியின், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி முரளி மனோஹர் ஜோசி இலங்கைக்கு வருகைத் தந்துளள்ளார். இந்திய மக்கள் கணக்காய்வாளர் குழுவின் தலைவரான ஜோசி சிரேஷ்ட அரசியல் தலைவர்களுல் ஒருவராவார்.இலங்கையின் தேசிய தலைவர்களுல் ஒருவரான ஸ்ரீமத் அநாகரிக்க தர்மபாலவின் 147வது ஜனன தினவைவத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை மகாபோதி சங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வந்துள்ளார். நேற்று முன்தினம் முரளி மனோகர் ஜோஷி கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனை சந்தித்து உரையாடியதுடன் இலங்கையில் எட்டப்படும் நியாயமானதோர் அரசியல் தீர்வுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க தமது கட்ச…
-
- 0 replies
- 637 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரும் சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழக்காடும் கேணல் ரமேஸ் படுகொலை வழக்கு சிறிலங்கா அரசுத் தலைவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் இந்த அழைப்பாணை அனுப்பியுள்ளது. சிறிலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில தொடுக்கப்பட்ட வழக்கிலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்நத அழைப்பாணையை அடுத்து சிறிலங்கா அரசுத் தலைவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை மீளவும் இன்னுமொரு சந்தர்பத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்குள் காலடி வ…
-
- 2 replies
- 827 views
-
-
விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது:- வடக்கு விவசாய அமைச்சர் விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்…
-
- 31 replies
- 1.9k views
-
-
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் நோக்கில் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள CCTV நிகழ்ச்சி இன்று (ஜனவரி 22) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, கொழும்பில் உள்ள 33 முக்கிய இடங்களில் பொலிஸாரின் சிசிடிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர். முதல் நடவடிக்கையாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களின் அபராதத் தாள்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். இதேவேளை, கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொலிஸாரின் சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் க…
-
-
- 2 replies
- 572 views
- 1 follower
-
-
இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் தமிழ் மக்களுடனான அரசியல் நல்லிணக்கத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிக் மேற்கண்டவாறு கூறினார். மூன்று தசாப்த போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களாகியும், இலங்கையால் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரச் செய்ய முடியாமல் இருப்பதாகவும், இலங்கையைப் பற்றி சர்வதேச முதலீட்டாளர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அருகி உள்ளதெனவும் தெரிவித்துள்ளார். நட்புமை பாராட்டும் வர்த்தக நடவடிக்கைகளை உத்வேகப்படுத்துவதில் அரசாங்கம் காலதாமதப்…
-
- 2 replies
- 1k views
-
-
இன்று (23.05.2015) மாலை சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வண்டியும் பருத்தித்துறையில் இருந்துவந்த கஜேந்திரனின் வாகனமும் நேருக்கு நேர் மேதியதிலேயே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. படுகாயங்களுக்குள்ளான இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." from Gopi Ratnam's (Oru pappar) FB status.
-
- 12 replies
- 1.3k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (1) காலை முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். தற்போது அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் பொது வைத்…
-
- 0 replies
- 280 views
-