ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
யாழில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை திரட்டும் படையினர் April 13th, 2011 nila குடாநாட்டில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிற்போடப்பட்ட நிலையில் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரங்களைத் திரட்டுவதில் பாதுகாப்புப் படையினர் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடைபெறாத போதிலும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து வேட்பாளர்கள் மத்தியில் பலவிதமான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.யாழ்.மாவட்டத்தில் இடம் பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்த்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய மக்கள் …
-
- 0 replies
- 640 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது - பலஸ்தீனம்: 13 ஏப்ரல் 2011 போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது என பலஸ்தீன அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளதை அடுத்தே பலஸ்தீன அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துவிட்டு, ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான முறையில் இலங்கை அ…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
காங்கிரசுக் கடசிக்கு எதிராகப் பத்துத் தொகுதிகளில் கிடைத்த பட்டறிவும் படிப்பிணையும் காங்கிரசுக் கடசிக்கு எதிராகப் பத்துத் தொகுதிகளில் கிடைத்த பட்டறிவும் படிப்பிணையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மள்ளர் மீட்பு களத்தின் தலைவர் திரு. செந்தில் மள்ளர் தாய் நிலமாம் தமிழ்மண்ணிலிருந்து எம்மினத்தின் வரலாற்றுப் பெரும்பகையான காங்கிரசுக் கட்சியை அழித்து, அகற்றி இனமானம் காக்கும் கடமையில் மள்ளர் மீட்புக் களத்தின் அனுபவங்களை ஆற்றுப்படுத்துகிறேன். சாதி, இனம் என்கிற எல்லைகளைக் கடந்து மனிதன், மனிதநேயம் என்பதையும் கடந்து எந்தவொரு உயிரினங்களும் இவ்வாறு கொன்று குவிக்கப்படுவதை உணர்ச்சியுள்ள மனிதன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். மரபுவழிப் போருக்கு முற்றிலும் மாறாக ச…
-
- 2 replies
- 2.3k views
- 1 follower
-
-
பொது இடங்களில் தவறான முறையில் நடந்துக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள பூங்கா ஒன்றில் பெண்கள் செறிந்திருக்கும் இடங்களில் நிர்வாணமான முறையில் நடமாடியமையை அடுத்தே குறித்த இலங்கையர் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இலங்கையர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்தே இவருக்கு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இளைஞர் நிர்வாணமாக நடமாடியமை மன்னிக்கக்கூடிய விடயம் அல்ல என தெரிவித்த நீதிமன்றம், அவருக்கு இரு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப…
-
- 7 replies
- 2k views
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது ,நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை இறிதியாக இன்று சமர்பிக்க பட்டுள்ளது, இதில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். மூவர் அடங்கிய இந்த நிபுணர்கள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்றைய தினம் பான் கீ மூனிடம் இதை ஒப்படைத்துள்ளது எவ்வாறெனினும் இதன் ஒரு பிரதியை அவர் மகிந்த ராஜபக்ஷவுடன் தற்பொது பகிர்து கொண்டுள்ளார், இந்த அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்த மாட்டாது என சுட்டிக்காட்டப்படுகிறது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&vi…
-
- 7 replies
- 2.2k views
- 1 follower
-
-
விளையாட்டுப் போட்டியில் குழப்பம்! பிரதேச செயலர் தாக்கப்பட்டார்! மன்னாரில் பதட்டம்! Posted by admin2 On April 13th, 2011 at 12:16 pm / No Comments மன்னார் மாவட்டத்தின் மாவட்ட விளையாட்டுப் போட்டியின் சைக்கிள் ஓட்டப் போட்டியின் போது ஏற்பட்ட கலவரம் ஒன்றில் மன்னர் பிரதேச செயலாளர் திருமதி ஸ்டான்லி மெல் கும்பல்களினால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கலவரத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவ இடத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற மன்னார் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தையடுத்து மன்னார் அரச செயலகத்திற்குத் திரும்பிய பிரதே…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை திடீர் போடு போடுகிறது ஆணைக்குழு [Wednesday, 2011-04-13 06:00:17] கிடைக்கப்பெறும் கருத்துகளையும் மற்றும் ஆணைகுழுவினரது திறனையும் கொண்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை பகுப்பாய்வு செய்துவருவதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவிள் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுள் ஒருசில ஆதாரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியவையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 6000 எழுத்துமூல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அவை அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்பட்டதன் பின்னரே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http…
-
- 0 replies
- 1.3k views
-
-
8:53 PM | 4வது பறை , கட்டுரை , நேர்காணல் தமிழில் -வளர்மதி சர்வதேசியம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சாத்தியம்தானா, விரும்பத்தக்கது தானா? சோஷலிச அரசியலில் அதற்குரிய உண்மையான இடம் என்ன? லட்ச ரூபாய் மதிப்புள்ள கேள்வியைக் கேட்டீர்கள்! இதற்கு மட்டும் ஒரு பதில் இருக்கிறதென்றால் கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதைத்தான் நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - சர்வதேசியம் இன்று எங்கே இருக்கிறது? நம்முடைய ஆசைகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைததுவிட்டு வரலாற்று உண்மைகளிலிருந்து தொடங்குவோம். முதலில் (நான் ஏற்கனவே சொன்னது போல) புரட்சிகர சோஷலிச வெற்றிகள் எப்போதுமே ஏதாவதொரு வகையில் தேசிய விடுதலை இயக்கங்களோடு -அவை காலனிய எதிர்ப்பாக…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்டின் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன என்ற அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் காட்டசாட்டமாக பதில் அளிக்கவிருப்பதாகவும் அதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு மஹிந்த இராஜபக்ஷவின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் மஹிந்த சமரசிங்க. ஆனால் இந்த அறிக்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இற்கு தெரியாது எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதிர்காலத்தில் நாட்டின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் பீரிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மனித உரிமை தொடர்பான விடயங்கள் ஜி.எல்.பீரிஸ் இடம் இருந்து மஹிந்த சமரசிங்கத்திற்கு பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. My link
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் லண்டனில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அழைக்கப்பட்டிருந்த பெரும் பாலானவர்களும் பிரயாணங்கள் பற்றி கட்டுரை எழுதுபவர்கள். அமைச்சர் உல்லாசப் பயணம் பற்றியே அங்கு பெரிதாகப்பேசினார். 1.சுமார் மூவாயிரம் தமிழ்ப் புலி சந்தேகநபர்கள் குற்றஞ் சாட்டப்படாமல் இன்னமும் காவலில் இருந்து வருகின்றார்கள் என்று அவர் ஒப்புக்கொண்டார். 2.பிளேக்கின் வரவை நிராகரித்தது பாதிப்பை ஏற்படுத்துமா? 3.கே.பி.,பத்மனாதனை இன்ரபோலிடம் ஒப்படைக்குமா இலங்கை? இலண்டனில் பீரிஸ் நடாத்திய பத்திரிகையாளர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் பி.பி.சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் சிங்களப் பிரிவின் சந்தேசிய நிருபர் மற்றவர் தமிழ் சேவையில் தமிழோசை நிருபர். லண்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற ஆத்திரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி மதுரை மேல்நீதிமன்றம் முன்அறிவித்தல் கடிதம் அனுப்பி உள்ளது என இந்திய அரச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் மதுரைமேல் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், அந்தோணி ராஜ், திருச்சுழியை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் கடந்த 2ம் திகதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மறுநாள் காலை 399 விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், இவர்கள் சென்ற வி…
-
- 0 replies
- 900 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்! மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!! புதன், 13 ஏப்ரல் 2011 09:27 ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் படியும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் ஐ.நாவை வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் குழு கையளித்துள்ள அறிக்கையைப் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் போருக்கு இரையானவர்களை ஐ.நா மறந்துவிடக்கூடாது. இரண்டு ஆண்டுகளாக கற்சுவர்களா…
-
- 0 replies
- 615 views
-
-
இலங்கை விடயத்தில் மேற்குலகம் ஒதுங்கியது ஏன்? விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தும் வகையில் அனைத்துலக சமூகம் தன்னாலான அழுத்தத்தைப் பிரயோகித்தது. ஆனால் புலிகள் அமைப்பு மற்றொரு முறை மீண்டெழுவதை விரும்பாத இலங்கை ஜனாதிபதி அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாததால்தான் இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள மேற்குலகம் தயங்கியுள்ளதாம். தாய்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றும் நெவில் டி சில்வா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம். இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழும் தமிழர்களின் மனங்களில் கோபம் அல்லது ஏமாற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. சுதந்திரத் தமிழ்த் தாயகமாம் ஈழம் என்ற தங்கள் கனவை மேற்கு நாடுகள் ஆதரித்து நிற்கும் எனத் தமிழர்கள் கருதிய…
-
- 6 replies
- 2k views
-
-
கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வீரவணக நாள் Monday, April 11, 2011, 3:00 தமிழீழம் கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வீரமரணம் – 11.04.2000 ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா….. உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந…
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
புத்தாண்டுக் காலத்தில் திருமலைத் தமிழ் விவசாயிகளுக்குப் பெளத்த பிக்குகள் வார்க்கும் பால்... [Tuesday, 2011-04-12 15:25:05] திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் விவசாயிகள் சிலருக்கு, அங்குள்ள பௌத்த பிக்குகள் சிலர் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மூதூர் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை, பட்டித்திடல், மணற்சேனை, கிளிவெட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள், சேருவில பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த முதலைமடு மற்றும் படுக்காடு ஆகிய கிராமங்களில் சொந்த விவசாய காணிகளை கொண்டுள்ளனர். அவர்கள் எதிர்வரும் பருவ காலத்துக்கான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்த போது, கடந்த வெள்ளிக்கிழமை அந்த காணிப்பரப்புக்கு சென்ற சில பௌத்த பிக்குகள், அந்த காணிகளில் இருந்து வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் தன்னியக்க இயந்திரம் மூலம் பாரிய மோசடி [Tuesday, 2011-04-12 09:16:36] கொழும்பிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் உள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தில் 12 மில்லியன் ரூபா பெறுமதியான பண மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தில் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இருவர் விசேட குற்றத்தடுப்புப் விசாரணை திணைக்கள பிரிவினரால் இரத்மலானையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார். இவர்களில் ஒருவர் இரத்மலானையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போலியான கடனட்டையைப் பயன்படுத்தி பண மோசடி செய்ய முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டதாகவும் அவர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
Tuesday, 12 April 2011 03:37 உயிருடன் தீயிட்டு சித்திரவதை: கொல்லப்பட்ட நடேசனின் உடலம்: புது ஆதாரம் ! 2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார். ஆனால் அவரையும் புலித்தேவனையும், கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலைசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. முதலில் ப.நடேசன் …
-
- 17 replies
- 3.5k views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியவருக்கு புதிய கடவூச்சீட்டு வழங்குவதில்லை - அரசாங்கம்: 10 ஏப்ரல் 2011 தூதுரகங்கள் இலங்கைக்கு மட்டும் செல்லக் கூடிய வகையில் தற்காலிக கடவூச்சீட்டுக்களை மாத்திரமே .. வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியவருக்கு புதிய கடவூச்சீட்டு வழங்குவதில்லை - அரசாங்கம்: இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாடு ஒன்றில், அகதி அந்தஸ்து கோரிய பின்னர், அவர் குறித்த நாட்டில் தங்கியிருக்கும் போது, புதிய இலங்கை கடவூச்சீட்டை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 4 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாடு சென்று, அகதி அந்தஸ்து கோரும் நபர்கள் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு சென்ற பின்னர், இலங்கை கடவூச்சீ…
-
- 13 replies
- 1.7k views
-
-
ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு – சிறிலங்காவின் தலைவிதியை தீர்மானிக்குமா? April 12th, 2011 admin சிறிலங்காவில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை இன்னர் சிற்றி பிரஸ் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என்றும் சிலவேளைகளில் அது பகிரங்கப்படுத்தப்படாமல் கூடப் போகலாம் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. அதேவேளை, ஐ.நா நிபுணர்கள் குழுவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சந்தித்துப் பேசியதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூற…
-
- 1 reply
- 868 views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிய பத்திரிகை! Posted by admin On April 12th, 2011 at 7:40 pm / யாழ்ப்பாணத்தில் இருந்து புதிய பத்திரிகை ஒன்று வெளிவரவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்தி வெளிவரவுள்ள குறித்த பத்திரிகை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு தினத்தில் இருந்து வெளிவரும் என்று ஆரம்ப கட்டத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், இந்த வார இறுதிப் பகுதியில் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் குறித்த பத்திரிகை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் மாதம் இரு முறை இதழாக வெளிவந்து கால ஓட்டத்தில் வார இதழாகவும் பின்னர் நாளிதழாகவும் இது வெளிவரும் என்று அதன் நிர்வாக பீடம் முடிவு செய்திருப்பதாக தெரியவருகின்றது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
மகரகம புற்றுநோய் வைத் தியசாலை மற்றும் அமெரிக்கா உட்படப் பல்வேறு நாடுகளில் உள்ள துறைசார் வைத்தியர்களின் உதவியுடன் யாழ். போதனா வைத்தியசாலைப் புற்றுநோய் பிரிவில் உள்ள நோயாளர்களுக்கு ஒன்லைன் மூலம் மன ஆற்றுப்படுத்தல் சிகிச்சை வழங்கப்படவுள்ளது. ஸ்கைப்(SKYPE) ஒன்லைன் இணையச் சேவையைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக இந்தச் சிகிச்சை ஆரம்பிக்கப்படுவதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.ஸ்கைப் ஒன்லைன் வசதி மூலம் நோயாளியும் மருத்துவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்த்து ஆலோசனைகளைப் பெறவும் வழங்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் மக்களின் முக்கியமான தொடர்பு சாதனங்களில் ஒன்றாக உள்ள ஸ்கைப் ஒன்லைன் இணைய வசதி மூலம் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளமை யாழ். வைத்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
'குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலையே தற்போதுள்ளது. நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாக முன்னரே, அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என்று, பலர் கருதுகின்றனர். மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் இந்த அறிக்கை இலங்கைக்கு கடுமையானதொன்றாக அமையலாம் என்றே கருதுகின்றனர். அத்துடன் அரசாங்கத் தரப்பும் இது சாதகமற்றதாக அமையும் என்றே கருதுகிறது. சித்திரைப் புத்த…
-
- 7 replies
- 5.8k views
- 1 follower
-
-
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12, 2011 தமிழ்-சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் புத்தாண்டு விழாவை இம்முறை வல்வெட்டித்துறை பொதுசன மைதானத்தில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் ஆலோசனையின் பிரசாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழீழ தேசத்தின் பேரன்னையின் இறுதிக்கிரியையினை கூட செய்வதற்கு அவரது சொந்த மண்ணில் அனுமதிக்காத சிங்கள கூலிப்படைகள், அவரின் இறுதி அடக்கத்தின் போது அனாகரிகமாக நடந்து கொண்ட சிங்கள கூலிப்படை வேண்டும் என்றே வல்வெட்டித்துறையில் புது வருட கொண்டாட்டம் என்ற பேரில் குத்தாட்டம் போட திட்டமிட்டுள்ளனர். உண்மையில் வல்வை மக்கள் இந்த சிங்கள கூலிப்படையினரின் கொண்டாட்டத்தினை புறக்கணிக்க வேண்டும். h…
-
- 8 replies
- 1.6k views
-
-
போர் முடிந்து விட்டதான ஒரு சூழலில் தமது இருப்பையும் வருமானத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஈபிடிபி மற்றும் கருணாகுழு போன்ற துணைப்படைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதனைத்தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை உறுதிப்படுத்துவதற்கான சம்பவங்களையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் போர் நடந்தபோது இந்த துணைப்படைகள் இராணுவத்துக்கும் அப்பால்பட்ட பணிகளை ஆற்றின என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, படையினரின் உதவியுடனேயே இந்தத் துணைப்படைகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. டக்ளஸ் தலைமையிலான ஈ.…
-
- 8 replies
- 2k views
-
-
Tuesday, 12 April 2011 03:47 சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கக் கோரும் துண்டுப்பிரசுர பரப்புரை. - பிரித்தானியா லங்காவின் தயாரிப்பில் உருவான பொருட்களை கொள்வனவுசெய்வதை நிறுத்தக் கோரி "boycott of Sri Lankan products" பிரித்தானியாவில் பலஇடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கடந்த (09-04-2011) சனிக்கிழமை "அக்ற் நவ்" (Act Now) அமைப்பும், "பிரித்தானித தமிழர் ஒன்றியமும் (British Tamils Union) இணைந்துமேற்கொண்ட இந்த துண்டுப்பிரசுர பரப்புரைப் போராட்டத்தில் தமிழ் இளையோரும் ஆர்வத்தோடு பங்கெடுத்திருந்தனர். மத்திய லண்டன் பகுதில் உள்ள Regent's Street பகுதியில் அமைந்துள்ள "Banana Republic" store முன்பாகவும், Oxford Street மற்றும் Regent Streetபகுதிகளில் அமைந்துள்ள…
-
- 3 replies
- 1.1k views
-