ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
''சிங்களவருடன் எங்களை சமாதானமாக வாழச் சொல்பவர்கள், இதற்குச் சரியான பதில் சொல்வார்களா?'' திங்கட்கிழமை, 28 பிப்ரவரி 2011 06:57 பார்வதி அம்மாளின் அஸ்தி மீது நாய்களை எரித்து.. இறந்த பின்பும் அவமதிப்பு'' இப்படியும் நடந்துகொள்ளுமா மனித ஜென்மங்கள்?'' எனும் அளவுக்கு, மீண்டும் ஒரு முறை கோர முகம் காட்டி இருக்கிறது சிங்களப் பேரினவாதம்! சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில், அதே இரவில்... சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டுவிட்டு, அஸ்தியையும் சிதறடித்துச் சென்றுள்ளன, மனித உருவில் வந்த சில மிருகங்கள்! பொதுமக்கள் அஞ்சலிக்காக, பார்வதி அம்மாளின் உடல் வைக்கப்பட்டு இருந்த இடமே சிங்கள ராணுவத்துக்குப் பிரச்னைதான். …
-
- 0 replies
- 1k views
-
-
வெள்ளைக் கொடி விவகாரம பொன்சேகர் விசேட வாக்குமூலம் வழங்குவார்:- 28 பெப்ரவரி 2011 இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தரப்பினரின் சாட்சியங்கள் முன்வைக்கப்படும் போது.. வெள்ளைக் கொடி விவகாரம பொன்சேகர் விசேட வாக்குமூலம் வழங்குவார்:- வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள தமது தரப்பு வாதி சரத் பொன்சேக்கா விசேட வாக்குமூலம் ஒன்றை வழக்குவார் என அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தரப்பினரின் சாட்சியங்கள் முன்வைக்கப்படும் போது, சரத் பொன்சேக்காவின் வாக்குமூலம் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்வைக்கப்பட்ட வாதத…
-
- 0 replies
- 646 views
-
-
ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு: வைகோ-பழ, நெடுமாறன்,தா.பாண்டியன் கைது Top News [Monday, 2011-02-28 11:25:35] தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் அவமதிப்பு செய்த இலங்கை ஜனாதிபதியையும் அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநெடுமாறன் தலைமையில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் கொடியை தீவைத்து எரித்தார்கள். பின்னர் அணி அணியாக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ…
-
- 0 replies
- 457 views
-
-
கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி! சிறிலங்கா விமானப்படை தியத்தலாவ முகாமில் மாணவ கடெற் பயிலுனர்களுக்கு ஆயுதப் போர்ப்பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களும், மட்டக்களப்பில் இருந்து முஸ்லிம் கல்லூரி மாணவர்களும் சிறிலங்கா விமானப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சுமார் 1000 வரையான பாடசாலை மாணவர்கள் 40 பிளட்டூன்களாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வாரகாலம் தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் வைத்து இவர்களுக்கு ரி-56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாளும் போர்ப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மீசை முளைக்காத பாடசாலை …
-
- 4 replies
- 1.4k views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம். கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கி நிற்கும் இலங்கை அரசு [Monday, 2011-02-28 05:10:37] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 16வது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தில்இலங்கை்கு எதிரான மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் நோக்கில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க கடந்த வெள்ளியன்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து இலங்கை நிலைமைகள் குறித்து வி…
-
- 1 reply
- 420 views
-
-
ஐக்கிய நாடுகள் பேரவையில் தமிழர் ஒருவர் பேசுகிறார் : இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும் Sunday, February 27, 2011, 8:50 ஜெனீவாவில் இன்று (28) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக் கவுன்சில் தொடர்பான அமர்வின் போது இலங்கைக்கெதிரான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சந்தர்ப்பம் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்டர் பெய்த் இன்டர்நெஷனல் மற்றும் தமிழர் மனித உரிமைக் கவுன்சில் என்பவற்றின் தலைவரான விஸ்வலிங்கம் கிருபாகரனுக்கே அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. மனித உரிமைக்கவுன்சில் அமர்வின் போது அவர் இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை முன் வைக்கவுள்ளார். இச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் விடுதலைப் புலிகளின் அபிமானி என்று குற்றம் சாட்டி அரசாங்கம் அவரது …
-
- 6 replies
- 1.1k views
-
-
பண்டாரநாயக்கவின் சிலையும் விற்பனை - ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-28 07:59:11| யாழ்ப்பாணம்] காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதி, முன் னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கவின் சிலையுடன் சேர்த்து உல்லாச ஹோட்டல் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட் டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்க தெரிவித்துள்ளார். திவுலபிட்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன் றில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சிகிரியா குன்றைத் தான் விற்றுவிட்டதாக என்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்திய சிறி லங்கா சுதந்திரக் கட்சி இப்போது அந்தக்கட் சியின் ஸ்தாபகரின் சிலையை விற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக ரின் சிலையையும் அந்தப் பகுதியையும் …
-
- 0 replies
- 742 views
-
-
1987 அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் [sunday, 2011-02-27 12:24:57] இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசிடம் இந்தியா அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1987ல் செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை இலங்கை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக இந்தியா கருதுகிறது. வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வ…
-
- 1 reply
- 956 views
-
-
கத்திரிக்காய், தக்காளி, வெண்டக்காய் - விற்பனை செய்யத்தடை – மேர்வின் சில்வா 28 பெப்ரவரி 2011 எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின்னர் களனி பிரதேசத்தில் கத்திரிக்காய், தக்காளி, வெண்டக்காய் மற்றும் பச்சை மிளகாய் போன்ற மரக்கறி வகைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாக மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். குறித்த வகை மரக்கறிகளை வீட்டிலேயே பயிர்ச் செய்ய முடியும் எனவும், அவ்வாறான மரக்கறிகளை சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மரக்கறி வகைகளை பயிரிடுவதற்கு தேவையான விதைகள் மற்றும் உரம் போன்றவற்றை அரசாங்கம் சகாய விலையில் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் குறைந்தபட்…
-
- 0 replies
- 1.3k views
-
-
Monday, February 28th, 2011 | Posted by thaynilam கிழக்கில் தமிழரசுக்கட்சி தனித்து வெற்றிபெறும் என நிரூபித்தால் பிள்ளையான் பதவி விலகுவாராம் கிழக்குமாகாணத்தில் தமிழரசுக்கட்சி தனித்து நின்று வெற்றிபெறும் என்று ஆதாரத்துடன் நிரூபிக்குமானால் தான் இந்த பதவியில் இருந்து விலகுவேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் 7.5 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை நேற்று திறந்துவைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் போ…
-
- 0 replies
- 635 views
-
-
Monday, February 28th, 2011 | Posted by thaynilam புலிகளின் இறுதி அடையாளத்தையும் குழி தோண்டிப் புதைக்க தமிழரசுக்கட்சி தயார்! கூட்டமைப்பு பதிவிற்கு உடன்பாடில்லையாம்! த.தே.ம முன்னணி மீதும் பாய்ச்சல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று தமிழரசுக்கட்சி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழரசுக்கட்சி இந்த முடிவினை பகிரங்கப்படுத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்று தமிழரசுக்கட்சி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்…
-
- 0 replies
- 2k views
-
-
தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம் [Monday, 2011-02-28 02:00:29] கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது. தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு…
-
- 0 replies
- 936 views
-
-
Friday, February 25th, 2011 | Posted by thaynilam எகிப்தின் நிலை இலங்கைக்கும் வருமா? பதினெட்டு நாட்களாகத் தொடர்ந்த மக்கள் போராட்டங்களின் விளைவாக- மூன்று தசாப்தமாக அதிகாரத்தில் இருந்த எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னர் துனீசியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த ஜனாதிபதிக்கும் அதே கதி தான் நடந்தது. துனீசியாவில் பற்றத் தொடங்கிய நெருப்பு இப்போது ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இங்கு நீண்டகாலமாக ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக மெல்ல மெல்ல புரட்சிகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வரிசையில் அல்ஜீரியா, யேமன் ஆகிய நாடுகளில் இப்போது போராட்டங்கள் தொடங்கி விட…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கைக்கும் UKக்கும் இடையிலான விமான சேவை விஸ்தரிக்கப்பட உள்ளது:- 26 பெப்ரவரி 2011 இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிhன விமான போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பயணத்தில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இரு நாட்டு விமான சேவை உயரதிகாரிகளும் இணங்கியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 14 இலிருந்து 21 ஆக உயர்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விமான சேவைகளை கனடா வரையில் நீடிப்பதற்கும் பிரித்தானிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி வாரத்தில் ஏழு விமானங்கள் கனடா நோக்கிப் பயணிக்கும் என விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார். பிரித்…
-
- 7 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் இராசதானியாக இருந்த கிளிநொச்சியில் வைன் உற்பத்தி! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 02:21 இலங்கையில் முதன் முதலாக வைன் உற்பத்தி இடம்பெற உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வைன் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன என்று அரசு அறிவித்து உள்ளது. இதற்காக கிளிநொச்சியில் 50 ஏக்கர் காணியில் திராட்சைப் பழ தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இது ஒரு 300 மில்லியன் ரூபாய் திட்டம் ஆகும். இத்திட்டம் தொடர்பான கள ஆய்வுகள் பூர்த்தி ஆகி உள்ளன. திராட்சை விதைகள் இஸ்ரேல் நாட்டில் இருந்தும் ஆலைகளுக்கான இயந்திரங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா…
-
- 5 replies
- 1.3k views
-
-
பிரிவினைக்காக காத்திருக்கும் தலைமைகள்: [Wednesday, 2011-02-23 16:55:51] ஒரு தேசம் என்பது ஒரு திருமண ஒப்பந்தம் போன்றது என்று சோவியத் தலைவர் லெனின் கற்பனை செய்திருந்தார். நிலைமைகள் கட்டுக்கடங்காமல் மோசமாகப் போனால் அந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறும் உரிமை ஒவ்வொரு தரப்புக்கும் அல்லது மாநிலத்துக்கும் உண்டு என்று லெனின் நம்பினார். ஒரு தேசம் என்பது ஒரு திருமண ஒப்பந்தம் போன்றது என்று சோவியத் தலைவர் லெனின் கற்பனை செய்திருந்தார். நிலைமைகள் கட்டுக்கடங்காமல் மோசமாகப் போனால் அந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறும் உரிமை ஒவ்வொரு தரப்புக்கும் அல்லது மாநிலத்துக்கும் உண்டு என்று லெனின் நம்பினார். அதனாலேயே 1918ஆம் ஆண்டு சோவியத் அரசமைப்பு இந்த உரிமையை தனது குடியரசுகளுக்கு வழங்கி…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள் புலனாய்வுத்துரையினரினால் விசாரணை குறித்த 5 சபைகளிலும் போட்டியிடும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை புலனாய்வுத்துரையினரும்,இராணுவத்தினரும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக இலங்கை தமிழரசுக்கட்சியில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைஇரானுவத்தினரும்,புலனாய்வுத்துரையினரும் தொடர்ந்தும் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக வேட்பாளர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள தேர்தலில் மன்னார் நகரசபை,மன்னார் பிரதேசசபை,நானாட்டான் பிரதேசசபை,மு…
-
- 1 reply
- 639 views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும், மணம் முடிப்பதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருவதாக உதவிப் பணியாளர்களும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். முன்னாள் பெண் குழந்தைப் போராளிகள் சமூகத்தால் இன்னமும் சரியாக உள்வாங்கப்படாத நிலைமையே காணப்படுகிறது என்று தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் மறை மாவட்ட சிரேஷ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் மீள தம்மை சமூகத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்வதில் சமூக கலாசாரத் தடைகள் எவ்வளவு பெரிய தடைகளாக அவர்கள் முன் உள்ளன என்பதை நாங்கள் அவதானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் போர்ப்பிராந்தியத்தைச் சேர்ந்த செல்வநாயகம் செல்வ…
-
- 4 replies
- 958 views
-
-
உண்மையின்வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை. சமீபகாலமாக நெர்டோவின் மனிதாபிமானப் பணிகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் சில செய்திகள் வெளியாகியவாறு இருக்கின்றன. எமது அமைப்பின் செயலாளர் திரு.குமரன் பத்மநாதன்(K.P) அவர்கள் புலம்பெயர் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுடன், யாழ் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகத் தலைவர்களை சந்தித்ததிலிருந்து பரவிய குழப்பகரமான செய்தி வெளிப்பாடுகள், தற்போது பிறிதொரு வதந்தியில் தரித்து நிற்கிறது. இந்த வதந்தியை மூத்த ஊடகவியாளர் வித்தியாதரன் தொடக்கி வைத்திருக்கிறார். அவர் என்ன வகையான உள்நோக்கம் கருதிய(Ulterior motive) சொந்த நலன்களில் இருந்து இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருகின்றார் என்று எமக்குத் …
-
- 77 replies
- 4.4k views
-
-
களத்தில் காயமடைந்து கையும் காலும் பாதிக்கப்பட்டு ஒற்றைக் கண்ணையும் இழந்து மறுகண்ணின் பார்வையும் சரியாயில்லாமல் அலைக்கழியும் ஒரு முன்னாள் போராளி இவன். 4வருடம் போராட்ட வாழ்வு 5ம் வருடம் காயமடைந்து இன்று 28வயது இவனுக்கு. மிகவும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்து வளர்ந்து அந்த ஊருக்குள்ளிருந்து தன்னையும் நாட்டுக்காக இணைத்தவன். களம் அவனை நிராகரித்து ஊனமுற்றவனாய் போனவன். திரும்பவும் பிறந்த ஊருக்கே வந்திருக்கிறான். மனைவியின் கையை மட்டும் நம்பிய இவனை ஆயிரமாயிரம் பேரை அவலத்தில் வீழ்த்திய இவ்வருடத்துக் கடும்பழை இவனது நம்பிக்கைகளையும் தகர்த்து இருந்த குடிசையும் வெள்ளம் அடித்துப்போய் விரக்தியின் விளிம்பில் நிற்கும் ஒருவன். எம்மிடம் தனக்கான சுயதொழில் வாய்ப்புக்கான உதவியை நாடி வந…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிகை அசினால் தப்பினார் விஜய் – சிறிலங்கா அரசு கூறுகின்றது * Sunday, February 27, 2011, 8:19 சிறீலங்கா அரசுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்ட நடிகர் விஜய் இன் காவலன் படத்தை தடை செய்ய சிறீலங்கா அரசு முற்பட்டபோதும், அசின் நடித்ததால் அது கைவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் கடந்த வாரம் நாகபட்டினம் பகுதியில் நடத்திய கூட்டத்தில் சிறிலங்கா அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டால் சிறீலங்காவை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என அவர் தெரிவித்தது சிறீலங்கா அரசை கடும் சினமடைய வைத்துள்ளது. உடனடியாகவே விஜய் நடித்த காவலன் படத்தை சிற…
-
- 0 replies
- 1.8k views
-
-
Sunday, February 27th, 2011 | Posted by thaynilam தமிழக மீனவர் சங்க குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம் இலங்கை மீனவர்களுடன் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீனவர் சங்க குழுவை கொழும்புக்கு அனுப்புவது என்று டெல்லியில் மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அச்செய்தியில்:- கடந்த மாதம், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள். அதற்கு, வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் கொழும்புக்கு சென்று தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதையடுத்து, இந்த மாதம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 136 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மத்திய-மாநில…
-
- 0 replies
- 347 views
-
-
Sunday, February 27th, 2011 | Posted by thaynilam ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை கோரி 52000 கையொப்பங்களுடன் ஐ.நாவிடம் மனு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி 52,000 மக்கள் கையொப்பமிட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த மே மாதம் உலகளாவிய ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது. கடந்த 26 வருடங்களாக நடைபெற்ற போல் இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அது தெரிவித்திருந்தது. தனது கோரிக்கைக்கு வல…
-
- 0 replies
- 490 views
-
-
தமிழர் புனர்வாழ்வு இயக்க செயற்பாட்டாளர்களுக்குப் பிடியாணை Saturday, February 26, 2011, 13:50 தடை விதிக்கப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வு இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் ஐவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றை அவமதித்து வருவதாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்ததை அடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்ற விசாரணை திணைக்களத்திற்குப் பிடியாணை பிறப்பித்துள்ளது. வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கென தமிழ் புனர்வாழ்வு இயக்கத்திற்கு வழங்கப்பட்ட நிதியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்ய வழங்கி…
-
- 3 replies
- 767 views
-
-
இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: 18 பெப்ரவரி 2011 மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை.. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த சில்வா தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொ…
-
- 8 replies
- 1.4k views
-