ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
சிறிலங்கா புலநாய்வுத்துறையின் பிரச்சார வீடியோ இனம் தெரியாத முகம்தெரியாத நபர் ( கே.பீ யின் ஆளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்) ஒருவரால் எனக்கு அனுப்பப்பட்ட வீடியோ. அதிலுள்ள இணைப்புகளைப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=zO82y30UecI&feature=player_embedded http://www.youtube.com/watch?v=zO82y30UecI&feature=player_embedded
-
- 5 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 11, பிப்ரவரி 2011 (17:8 IST) கருணா -பசில் ராஜபக்சே மோதல் இலங்கை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா) ஆகியோருக்கிடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஆரம்பிப்பது தொடர்பான சாத்தியமான நடவடிக்கைகளை கருணா மேற்கொண்டு வருகின்றார். அப்போது வழங்கப்படும் ஒப்பந்தங்களில் கிழக்கு மட்டுமன்றி இலங்கையின் எந்தப் பகுதியைச் சோ்ந்தவராக இருந்தாலும், உள்நாட்டவர்களுக்கு முதலிடம் கொடுத்துச் செயற்படுவதே அவரது முக்கிய எ…
-
- 0 replies
- 921 views
-
-
தாயக மக்களுக்கு உதவுங்கள்: புலிகள் கோரிக்கை ஈழத்தில் துன்பப்படும் மக்களுக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொரு உதவ வேண்டிய தலையாய கடமை உள்ளதென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இணைப்பாளர் இராமு சுபன் கையெழுத்திட்டு வெளியாகியுள்ள அறிக்கையில், “வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். தாயகத்து மக்களின் வாழ்வாதாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேவேளை, அம்மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்போது சிறிலங்கா அரசாங்கத…
-
- 15 replies
- 1.8k views
-
-
பயங்கரவாதம் என்ற பெயரில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி தமிழர்களை வென்று.. சிறீலங்காவை சிங்கள மயப்படுத்தியதற்காக.. மகிந்த ராஜபக்ச... தேவநம்பிய தீஸ என்ற சிங்கள மன்னனுக்கு ஈடாக போற்றப்பட்டு... சிங்களாதீஷ் வரர் பட்டம் வழங்கி.. அதுவும் யாழ்ப்பாணத்தில் அனுராதபுரத்தில் சும்மா முளைச்சு நிற்கும்.. அரச மரக்கிளையைக் கொண்டு வந்து அதன் பெயரால்.. ஒரு அடிக்கல்லும் நட்டு அதில் இதனை பொறித்தும் இருக்கின்றனர்.. சிங்களச் சிறீலங்காவின் மூத்த பெளத்த துறவிகள்.. என்று அழைக்கப்படும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மூலமாக விளங்கும் மல்வத்த பீடாதிபதிகள். தமிழர் தேசத்தில்.. சிங்கள பெளத்த விரிவாக்கத்தை வட இந்திய ஹிந்தியக் கூலிகளும் கூலி கொடுத்து ஊக்குவித்துள்ளனர். வழமை போல கல்வெட்டில…
-
- 8 replies
- 1.7k views
-
-
மேலும் பல போர்க்குற்றம் புரிந்த சிங்கள இராணுவத்தினரையும் பெண்களையும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைக்க அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளதாம். ஐ. நா படையில் இலங்கையின் இமேஜை உயர்த்த இந்த திட்டம் உதவும் என சிங்கள அமைச்சரவை கூறுகின்றது. ஆனால் இராணுவத்தினருக்கு சம்பளம் கொடுக்க முடியாமையே அடிப்படை பிரச்சினையாக இருப்பதாக கூறபப்டுகின்றது. எனினும் குற்ற செயல்கள், போர்க்குற்ற மீறல்கள் புரிந்த இராணுவத்தினரை ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இணைக்க கூடாது எனவும் தமிழர்கள் ஐக்கிய நாடுகளுக்கு கூறவேண்டும். http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%…
-
- 2 replies
- 748 views
-
-
யாழ்.கஸ்தூரியார் வீதியில் உள்ள புல்லுக்குளப் பகுதியில் புதிய சந்தை தொகுதி ஒன்று யாழ். மாநகரசபையால் அமைக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் நேற்று மாலை நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் மு.செ.சரவணபவ, மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்.வணிகர் சங்கப்பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
- 2 replies
- 1.3k views
-
-
டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்துள்ள முன் பிணை மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. 1986 ஆம் ஆண்டு சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்று 1994ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேடப்படும் தன்னை குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கக் கோரி டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததால், அவர் தனது சட்டத்தரணி ஊடாக முன் பிணை கோரி மனு…
-
- 0 replies
- 725 views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 11, 2011 வெளினாட்டவர்களுக்கு தவறான செய்திகளை வழங்கியபடியால்தான் ஒரு சமைய தலைவரையும் மேலும் நான்கு பேரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று கைது செய்யப்பட்ட இந்த ஐவரும் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர் மீறல்கள், சிறார்களின் படங்கள் ஆகியவற்றை வைத்திருந்தனர் என்பதனை பொலிசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.. இந்த ஐவரும் வெளினாட்டில் இருந்து வந்த இரகசிய ஊடகவியலாளர்களுக்கு தகவல்களை வழங்கியுள்ளார்களாம். இந்த தகவல்களை வைத்து போர்குற்ற மீறல்கள் குறித்து பிரச்சாரம் செய்ய இவர்கள் உதவியுள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. முன்னதாக பொலிசார் விடுதலைப்புலிகளின் பிரச்சார பொருட்கலை வைத்திருந்ததாக கைது செய்ததாக கூறி இருந்தனர். http://www.eelanatham.net…
-
- 0 replies
- 803 views
-
-
வெளினாடுகளில் புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகலால் மேர்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனால் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுவருவதாக சிங்கல பிரதமர் ஜயரட்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுவிற்சலாந்தில் புலி செயற்பாட்டாலர்களை பிடித்ததும், கனடாவில் சொத்துக்களை முடக்கியதும் ஓர் மைல் கல் என கூறியுள்ளார் ஜயரட்னா விடுதலைச்செயற்பாட்டாலர்களை கைது செய்வதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தினை ஒடுக்க முடியாது என்பதனை பிரதமர் அல்லது மஹிந்த வெளினாடுகளிற்கு வரும் போதுதான் உணரமுடியும். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95…
-
- 7 replies
- 1k views
-
-
புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் கைது _ வீரகேசரி இணையம் 2/11/2011 8:54:02 AM வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு கொழும்பு பிரதான நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார். கொழும்பு கதிரேசன் வீதியைச் சேர்ந்த பீடி இலை இறக்குமதி செய்யும் வர்த்தகரான ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும் வர்த்தகரிடம் இவர்கள் 7 மில்லியன் ரூபா கப்பம் கோரியிருந்தனர். பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலிகள் இயக்கத்ததை மீளவும் இயங்கச் செய்வதற்கு 7 மில்லியன் ரூபா வழங்கவேண்டுöமன இவர்கள் தொலைபேச…
-
- 1 reply
- 715 views
-
-
இலங்கைக்கு உதவி வழங்க உலக நாடுகள் பின்னடிப்பு! ஐ.நா. சபை அறிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-11 07:15:11| யாழ்ப்பாணம்] இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவை களை நிறைவேற்ற மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் அவற்றை வழங்குவதில் உலக நாடுகள் அவசரம் காட்டாத தன்மை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மத்தி, வடக்குப் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள அனர்த் தத்தினால் பாதிக்கப்பட்டோ ரின் உடனடி மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற 51 மில்லியன் டொலர் நிதி யை வழங்குமாறு ஐக்கிய நாடு கள் சபை கோரிக்கை விடுத் திரு ந்தது.ஆயினும் கடந்த செவ் வாய்க்கிழமை வரை 8.4 மில் லியன் டொ…
-
- 1 reply
- 582 views
-
-
மஹிந்தவிற்கு விசாரணை வழக்கு தாக்கல் Friday, February 11, 2011, 6:22 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்காவின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அழைப்பாணை ஒன்று அனுப்பி வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக இந்த அழைப்பாணை, மின்னஞ்சலின் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள மூன்று தமிழ் அமைப்புகள் இதற்கான கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டை வழங்க வே…
-
- 0 replies
- 623 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு வருகின்றார் பிரபல நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் ஜி.லியோனி 2011-02-10 21:58:43 எதிர்வரும் 17ம் திகதி மாலை 3 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தென்னிந்திய நகைச்சுவை பட்டிமன்றப் புகழ் நடுவர் ஜிஇலியோனியின் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. இப் பட்டிமன்ற நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களில் 15ம் திகதி முதல் 23 ம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதாகவும் பட்டிமன்ற ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். newjaffna
-
- 0 replies
- 940 views
-
-
தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம் வீரகேசரி இணையம் 2/11/2011 8:40:50 AM இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால், தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில்…
-
- 0 replies
- 768 views
-
-
அரச வங்கிகள் இன்று நன்பகல் முதல் அரைநாள் பணிப் பகிப்பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன. 1995ம் ஆண்டின் பின் நியமனம் பெற்ற வங்கி ஊழியர்களது ஓய்வூதியம் தொடர்பாகப் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவை தொடர்பாக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் பயனளிக்க வில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இன்று பி.ப. 12.30. முதல் அரை நாள் பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30021
-
- 0 replies
- 523 views
-
-
விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு விடுதலைப்புலி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை .. இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை வியாழனன்று நடைபெற்றது. அப்போது பிரதம நீதியரசர் அசோக டிசில்வா அவர்கள், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களின் விவரங்கள் அட…
-
- 0 replies
- 330 views
-
-
அமரர் சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை – ரணில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களை புலி ஆதரவாளர் என முத்திரை குத்துவது .. மலையக மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசேகரனின் மறைவை ஒட்டி பாராளுமன்றில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் காலம் தாமதிக்காது அமரர் சந்திரசேகரனுக்காக இரங்கல் அமர்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான இரங்கல் அமர்வுகள் நடத்த…
-
- 0 replies
- 434 views
-
-
சோமாலிய கடல் கொள்ளையர்களுடன் கூட்டு வைத்திருக்கும் இலங்கைக் கடல் படை! இந்து மா சமுத்திரத்தில் சோமாலிய கடல் கொள்ளையர்களின் செயல்பாட்டுக்கு இலங்கைக் கடல் படையினர் தார்மீக ஆதரவு வழங்கி வருகின்றனர் என்று இந்தியாவின் பிரபல இணையத் தள செய்திச் சேவைகளில் ஒன்றான TruthDive செய்தி பிரசுரித்து உள்ளது. சோமாலிய கடல் கொள்ளையர்களின் செயல்பாட்டை கண்டும் காணாதவர்கள் மாதிரி இலங்கைக் கடல் படையினர் நடந்து கொள்கின்றனர் என்று இச்செய்தியில் கூறப்பட்டு உள்ளது. சோமாலிய கடல் கொள்ளையர்களுக்கும் இலங்கைக் கடல் படையினருக்கும் இடையில் ஏதோ ஒரு இரகசிய உடன்படிக்கை உண்டு என்றும் இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சோமாலிய கடல் கொள்ளையர்கள் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள்களை நிரப்புகின்றமைக்…
-
- 0 replies
- 644 views
-
-
தமிழர்களின் அரசியல் போராட்டம் சர்வதேச அரங்கில் வீறு பெற்று உள்ளது! அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் கருத்து (ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது) .தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் தோற்கடிக்கப்படவே இல்லை, மாறாக சர்வதேச மட்டத்தில் வியாபித்து நிற்கின்றது என்று பிரபல அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரும், அரசியல் அவதானியும், சட்டத்தரணியும், ஆசிரியருமான சி.அ. ஜோதிலிங்கம் தெரிவித்து உள்ளார். இவர் இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் குறித்து தமிழ் சி.என்.என் இற்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்த விடயங்கள் வருமாறு:- "போரின் தோல்வியோடு எல்லாம் முடிந்து விட்டது என்கிற மனநிலை தமிழ் மக்கள் மத்தியிலும் ஏ…
-
- 0 replies
- 271 views
-
-
யாழ் கோட்டை புனரமைப்பு தற்போது நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுகிறது. thx http://newjaffna.com
-
- 7 replies
- 1.1k views
-
-
அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்தின் புற நகர்ப் பகுதியில் அதிகாலையிலும் மாலையிலும் இளைஞன் ஒருவர் மோட்டார் வண்டி ஒன்றில் பாண், பணிஸ், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங் களை வீடுவீடாகச் கொண்டு சென்று விற்பனை செய்கின்றார். சுகாதார முறைப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. குச்சொழுங்கைக்கெல்லாம் சென்று தனது விற்பனையை அந்த இளைஞர் முடுக்கி விட்டுள்ளார். வியாபாரம் தாராளம். அதிகாலை வேளையில் வீடுதேடி உணவுப் பண்டம் வருவது எவ்வளவோ வசதியல்லவா? அந்த இளைஞனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு இந்த இளைஞனை விசாரித்தபோது அவர் ஒரு சிங்கள இளைஞர் என்பது தெரிய வந்தது. பார்த்தீர்களா அப்படியயாரு முயற்சி பற்றி நாம் சிந்தித்தோமா எனில் இல்லவே …
-
- 4 replies
- 944 views
-
-
டுனிசிய, எகிப்திய மக்களைப் போல் இலங்கை மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க ஜே.வி.பி. தயார் என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறினார். சுகததாஸ உள்ளரங்கில் இன்று நடைபெற்ற ஜே.வி.பியின் 6 ஆவது தேசிய காங்கிரஸில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் தமது உரிமைகளுக்காக போராட முன்வர வேண்டும் எனக் கூறிய ஜே.வி.பி. தலைவர், டுனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் இது சாத்தியமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் பிரச்சினைகளை தன்னால் தீர்க்க முடியாது என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளது. சமூக ஜனநாயகம் பற்றிப் பேசிய ஐ.தே.க, தீர்த்துக்கொள்ள வேண்டிய சொந்தப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. எனவும் சோமவன்ஸ அமரசிங்க தெர…
-
- 0 replies
- 437 views
-
-
யாழ் ஆனைக்கோட்டை பெரியபுலம் ம.வி ஆசிரியை ஒருவர் நேற்று மாணவன் ஒருவனால் கடுமையாயாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தலையிலும் முகத்திலும் காயங்களுக்கு உள்ளான ஆசிரியை சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார். பாடசாலையில் இடம்பெற்ற சிரமதானப் பணியின் போது அப்பணியினைச் செய்யாமல் இருந்த மாணவனை நோக்கி, மேற்பார்வை செய்து கொண்டிருந்த இந்த ஆசிரியை எதற்காக சும்மா இருக்கின்றாய் பணியினை செய் என கூறியவேளை, அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மாணவன் ஆசிரியையை தாக்கியதாக பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியையை தாக்கிய மாணவரைக் பொலிஸார் கைது செய்த போதும் அவர் அரசியற் செல்வாக்கின் பின்னணியில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள்…
-
- 13 replies
- 2.1k views
-
-
அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளான விவேகானந்தா வித்தியாலயம் , சென்யோன்ஸ் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலையில் கற்கும் 1முதல் தரம் 5வரையான 80 மாணவர்களுக்கு நேசக்கரம் அமைப்பின்; நிதியுதவியுடன்; உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு பிள்ளைக்கு ஆயிரம் ரூபா பெறுமதியில் கற்றல் உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள் , புத்தகப்பைகள் , எழுது கருவிகள் போன்றவை 80 ஆயிரம் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்களை நேசக்கரம் பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை (10.02.2011) வழங்கி வைத்தனர். இதேவேளை புலம்பெயாந்து வாழும் எமது உறவுகள் நேசக்கரம் ஊடாக பாதிக்கப்பட்ட எமது மாணவர்களுக்கு வழங்கிய உதவிகளுக்குத் தமது மனமார்ந்த நன்றிகளை மாணவர்களும் ஆசிரியர்களும் அப்பிரதேச ம…
-
- 1 reply
- 747 views
-
-
நேசக்கரம் 2011 தைமாதத்துக்கான கணக்கறிக்கையின் இணைப்பு. PDF வடிவில் உள்ளது. கணக்கறிக்கை 2011 தைமாதம் வெள்ள நிவாரண நிதி இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. 3வது கட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேசத்தின் பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்குகள் மேற்கொண்டிருந்தோம். அடுத்த வாரம் அவ்வுதவிகளை வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலமையில் மீண்டும் வெள்ளம் அதிகரித்து மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். தொடரும் அவலங்கள் தமிழர்களையே துரத்துகிறது. உணவுவசதிகள் முதல் யாவும் தடைப்பட்டு மக்கள் மீண்டும் துன்பப்படுகிறார்கள். பார்க்குமிடமெங்கும் தண்ணீராய் இருப்பதாக எமது தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். விரைந்த புலத்…
-
- 3 replies
- 800 views
-