ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
5 இலட்சம் ரூபா அதிஷடலாப சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாக கைத்தொலைபேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி அவ்வறிவுறுத்தலின் படி வங்கியில் 98,000 வைப்பிலிட்ட இளைஞன் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(19.10.2012) நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசிக்கு 5 இலட்சம் பணப்பரிசு சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 98,000 ரூபாவை முத்திரை வரியாக செலுத்த வேண்டும் எனவும், இந்தப் பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு உடனடியாக வைப்பிலிட வேண்டும் எனவும் குறுந் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய அந்த இளைஞன் குறிப்பிட்ட பெறுமதிக்கு தனது நகைகளை அடகு வைத்து குறிப்பிட்ட வங்கிக் கணக்கு…
-
- 5 replies
- 754 views
-
-
இலங்கையில் எத்தனை ஜனாதிபதிகள் பதவியேற்றாலும் மைத்திரிபால சிறிசேனவே அதிஷ்டம்மிக்க ஜனாதிபதி என பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டு மக்களின் ஏகோபித்த அன்பும், நம்பிக்கையும் மைத்திரிக்கே காணப்படுகின்றது, சிறுபான்மை மக்களினதும், சிங்கள மக்களினதும் அன்பு மிக்கவர் இவர். இதனாலேயே நாட்டு மக்கள் மஹிந்தவை புறக்கணித்து மைத்திரியைஜனாதிபதியாக தெரிவுசெய்தனர். இந்தக் கருத்து மக்களின் கருத்துக்கணிப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. என ஆனந்த அளுத்கமகே கூறினார். இதேவேளை, சுதந்திரக்கட்சி பிளவுபடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியே கா…
-
- 0 replies
- 334 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமையினால் அதிஷ்டான பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. சில பௌத்த பிக்குகளின் ஊடாக இந்த சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தத் தகவல்கள் சுட்டிக் காட்டி உள்ளன. இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்த்து நாடு இன்று எதிர்நோக்கியுள்ள சமூக பொருளாதார கலாசார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் ஜாதிகதி`டான…
-
- 1 reply
- 1.1k views
-
-
அதீத நம்பிக்கை காரணமாக இலங்கைப்படையினர் இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பொறிக்குள் வீழ்ந்த சம்பவமே முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக இந்திய அமைச்சரவையின் முன்னாள் செயலரும் தற்போது சென்னையில் உள்ள கற்கை மையத்தின் பணிப்பாளருமான பி.ராமன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சம்பவத்தின் உயரிழப்புகளை குறைத்துக்கூறும் உத்தியை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இவ்வாறாக பிழையான செய்தியை தமது மக்களுக்கு கொடுப்பதானது இறுதியில் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வான்படையினர் தமிழீழ விடுதலை…
-
- 0 replies
- 1.2k views
-
-
அது இல்லாவிட்டாலும் கோட்டா வென்றிருப்பார் கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் தான் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புனையப்பட்ட காணொளி தொடர்பில் சர்வவேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோருவதாகவும், குறித்த நிறுவனம் கோட்டாபயவுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள, பௌத்தத்துக்கு எதிராகவே பொய்பிரசாரம் செய்வதாகவும் தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளில் 9 இலட்ச வாக்குகள் மட்டுமே கத்தோலிக்க வாக்குகளாக உள்ள நிலையில் அந்த வாக்குகள் கிடைக்காது விட்டிருந்தால் கூட அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதை…
-
- 4 replies
- 790 views
-
-
அது சரி, நாங்கள் போர்க்குற்றம் புரிந்திருந்தாலும் நாம் வெற்றி பெற்ற படியால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதாம் என்று சொல்லுகிறது பாலித கோகண என்ற சிங்கள இனவெறி மிருகம். இவனை ஐ நா நுளைய விடாமல் ஏதவது பெட்டிசன் அனுப்ப முடியாதா??????????? http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30056
-
- 1 reply
- 842 views
-
-
அது தெரிந்தால், இது தெரிந்துவிடும் என்கிறது பொலிஸ் ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மீதான விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்பாக்கி மூலமே லசந்த கொல்லப்பட்டது வெளியானது. அந்த ரகத் துப்பாக்கியை இலங்கைக்குள் எடுத்துவந்தது யாராக இருக்கக்கூடும் என்ற விசாரணைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. இதற்காக, ‘லங்கா லொஜஸ்டிக்ஸ்’ நிறுவனத்தின் தகவல்க பெறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வேட்டைக்காக பயன்படுத்தும் இந்த வகை ஆயுதத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/arti…
-
- 0 replies
- 381 views
-
-
இனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப…
-
- 0 replies
- 1.2k views
-
-
அது போன மாசம்! இது இந்த மாசம்!! யாழ்ப்பாணத்தம்பி சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. மகிந்தரிட்ட அமைச்சர் மனோ கணேசன் சரியான ஒரு கேள்வியை கேட்டுப் போட்டார். ஓ.. முந்தி மகிந்தர் மேடையலிலை ஏறினால் தமிழிலை கதைக்கிறவர் எல்லே? தமிழிலை எண்டால் தமிழிலை கதைக்கிறேல்லை... தமிழை கொலை செய்யிறது. மகிந்தர் தமிழ் கதைக்க வெளிக்கிட்டு தூசனங்களை எல்லாம் சொல்லி சிரிச்சதை ஆரும் மறக்க ஏலாது. நல்ல இன்டடைமன்ட்தான். யூடியூப்பிலை மகிந்தர் தமிழிலை கதைச்சதுகள் நல்ல ஓட்டம்... பாக்க சந்தோசமாய் இருக்கும்... அப்பிடி.. அண்டைக்கு தமிழிலை மேடையிலை தமிழிலை கதைக்கிறன் எண்டு காட்டினவர் இண்டைக்கு தமிழிலை தேசிய கீதம் எண்டதும் தமிழீழம் எண்டு ஏன் குதி…
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கை அரசியலில் சிலபேரின்ட நிலை ரொம்ப கவலைக் கிடமாய் இருக்குது.. ஓ ஜனவரி எட்டுக்குப் பிறகும் நான்தான் ஜனாதிபதி எண்டார் மகிந்தர். அதுவும் சும்மா சொல்லேல்ல. கடும் கெப்பரில கொக்கரிச்சார். அவர்தான் என்ன நடக்கப்போகுது எண்டு தெரியாமல் சாத்திரியின்ட கதையை கேட்டு கொக்கரிக்கிறார் எண்டால் அவரைச் சுத்தி நின்ற வாலுகளும் ஏன் கொக்கரிக்க வேணும்? இப்ப போற இடம் தெரியாமல் அல்லாட அவையின்ட வாய் கண்டபடி திக்குமுக்காடி உளறுது. உவர் அமைச்சர் ஹிஸ்புல்லா இருக்கிறார்தானே? அவருக்கு மகிந்தவ தோற்கடிச்ச பெரும இருக்குது. ஏன் எண்டுறியளே? விடுதலைப் புலியள மகிந்த பூண்டோட படுகொலை செய்தவர் எண்டு போர்க்குற்ற இனப்படுகொலை சாட்சி ஒன்றை கிழக்கில நடந்த கூட்டத்தில் பதிவு செய்திருக்கிறார் எல்லே? அதப் பாத்த த…
-
- 1 reply
- 950 views
-
-
1cae5c1f8899f5a8b75fbfde83d45933
-
- 2 replies
- 579 views
-
-
அதுரலிய ரத்ன தேரரின் 19 வது அரசியலமைப்புத் திருத்த யோசனையை ஆதரிக்கத் தயார்! – ரணில் அறிவிப்பு. [sunday 2014-10-26 08:00] ஜனாதிபதி முறைமையை நீக்கி, பிரதமருக்கு அதிகாரங்களை அளிக்கவும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வலியுறுத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ள 19 வது அரசியலயமைப்புத் திருத்த யோசனையை தாம் ஆதரிப்பதாக, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், அரசியல் கட்சிகள் இணங்கினால் நாடாளுமன்றில் விவாதம் நடத்தாமலேயே இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=119431&category=TamilNe…
-
- 1 reply
- 612 views
-
-
அதுரலியே ரதன தேரர் கட்சியில் இருந்து நீக்கம் - தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரதன தேரர் அபே ஜனபல கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். வண. அதுரலியே ரதன தேரரை கட்சியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரால் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=151796
-
- 0 replies
- 269 views
-
-
அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கண்டியிலுள்ள வணிக சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டுமென கோரி, கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்தன தேரர் நடத்தி வருகின்றார். மேலும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரத்தன தேரர், நீர் மாத்திரம் அருந்திப் போராட்டத்தை முன்னெடுத…
-
- 0 replies
- 176 views
-
-
அதுரலியே ரத்தின தேரரிடம் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும்! ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக சொல்லியுள்ளார். தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் தருவதற்காக அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அரசியல் நலன்களுக்கு விரோதமான திவிநேகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்திற்கும், உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கும் சத்தமில்லாமல் ஆதரவாக வாக்களித்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் பேசும் அமைச்சர்களும், எம்பீக்களும் அத்துரலியே ரத்தின தேரரிடம் பாடம் படிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவ…
-
- 0 replies
- 348 views
-
-
[size=3][size=4]சென்னை: டெசோ மாநாட்டுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த தடை உத்தரவை முறியடிக்க மிக நுணுக்கமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்து மிகத் திறமையாக வாதாடி தமிழக அரசின் வாதங்களை தவிடுபொடியாக்கியுள்ளனர் திமுக சார்பில் ஆஜரான வக்கீல்கள்.[/size][/size] [size=3][size=4]அதிமுக அரசுக்கு டெசோ மாநாட்டின் மூலம் மேலும் ஒரு மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது. டெசோ மாநாட்டை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடத்த மாநகர காவல்துறை ஆணையர் தடை விதித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது திமுக.[/size][/size] [size=3][size=4]இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 11 காரணங்களை முன்வைத்து தடை செய்யப்பட்டது நியாயமே என்று வாதாடியது அரசுத் தரப்பு. ஆனால் அதை மிக திறமைய…
-
- 5 replies
- 650 views
-
-
ஐ.தே.க அரசாங்கத்தின் அதேகொள்கைகளை வைத்துக் கொணடு அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வது எப்படி? மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்லவே? மனோ: http://www.globaltamilnews.net/tamil_news....=3003&cat=1 நான் எந்த அதிசயத்தையும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பு செலவினத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி வாக்களித்தால் தான் அது அதிசயம். டீபென்ஸ் வாச் இல் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பங்கேற்றதாக அறிந்ததற்குப் பிறகு நான் நினைத்தேன் ஆகக் குறைந்தது வாக்களிப்பதைத் தவிர்ப்பார்களென்று நினைத்திருந்தேன். அவ்வாறான எனது அபிப்பிராயம் உறுதியானதற்குக் காரணம் இப்போதைய ஆட்சிக்காலத்தில் 12000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான ரங்க பண்டார தெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிஹால் ஜெயவிக்கிரம 2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும் தான் கொண்டிருப்பதாக ஜனாதிபதி நம்பிக்கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது. பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பாராளுமன்றத்தில் கொந்தளிப்பான ஒரு அமர்வில் தனது தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி சபைக்குள் அமர்ந்திருந்து நேரடியாகவே கண்டார். தற்போது அவர் அனுபவிக்கின்ற மூன்று அதிகாரங்களைத் தவிர தனது ஏனைய சகல நிறைவேற்று அதிகாரங்களையும் அந்த திருத்தச்சட்டம் அவரிடமிருந்…
-
- 1 reply
- 685 views
-
-
அதை காண நீஷாவின் மூக்கு கண்ணாடி வேண்டும் (லியோ நிரோஷ தர்ஷன்) நீஷா பிஷ்வால் இலங்கைக்கு 6 தடவைகள் வந்தது உள்ளுரில் மாப்பிள்ளை தேடுவதற்கு அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலங்கையில் அவர் கண்ட பொருளாதார அபிவிருத்தியை நான் காண வேண்டுமாயின் நீஷா பிஷ்வாலின் மூக்கு கண்ணாடியை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். ராஜகிரியிவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் உதவி செயலாளர் நீஷா பிஷ்வால் அண்மை…
-
- 0 replies
- 379 views
-
-
ஹன்சன் பவர் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார் - நோர்வே தூதரகம் அறிவிப்பு. நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜோன் ஹன்சன் பவர் நாளை மறுதினம் வியாழக்கிழமை 30 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நோர்வேயின் தூதரக பேச்சாளர் எரிக் நியும்பேக் இன்று தெரிவித்துள்ளார். அவர் ஒரு வாரம் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு முதல் கட்டமாக இன்று போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாட உரையாடுவதற்காக கிளிநொச்சிக்கு சென்றுள்ளனர். இதேவேளை தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையை அடுத்து புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக…
-
- 5 replies
- 3.1k views
-
-
அத்துமீறுகிறார் ஐ.நா. ஆணையர்பொதுச் செயலாளரிடம் முறையீடு Share ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹூசைன் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அத்துமீறி நடந்து கொள்வதாக ஐ.நா. பொதுச் செயலரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் பூகோள இலங்கையர் அமைப்பின் மூலமாக இந்த முறைப்பாடு ஐ.நா. பொதுச் செயலருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் சார்பில் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அமைப்பின் செயலர் வசந்த கீர்த்திரன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். சந்திப்பின் பின்னர் பூகோள இலங்கையர் சார்பில் கருத்…
-
- 0 replies
- 236 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க எம்முடன் இணைந்து விட்டார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்மை குறைத்து மதிப்பிட வேண்டாம். எமது கட்சியின் செயலாளரை எடுத்துகொண்டால் இந்த மஹிந்த ராஜபக்ஷவால் மற்றைய கட்சியின் செயலாளரையும் எடுக்க முடியும் என்றார் அரசுடன் இணைந்துள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சு மற்றும் அரச உயர் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. http://virakesari.lk/articles/2014/12/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E…
-
- 1 reply
- 599 views
-
-
அத்தனகல்லவை பறிகொடுத்த சந்திரிக்கா பிரித்தானியா பறந்தார்… முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சந்திரிக்கா இங்கிலாந்திற்கு அவசரமாக பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அடைந்த படு தோல்வி, சந்திரிக்காவை மன உலைச்சளுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியீட்டியதுடன் இரண்டாம் இடம் ஐக்கிய தேசியக் கட்சியினால் கைப்பற்றிக்கொள்ள்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/66668/
-
- 0 replies
- 257 views
-
-
அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்! சிங்கள தேசத்தின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 26-ம் திகதி நடைபெறவுள்ளது. தமிழீழ மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் விடுதலை பெறும்வரை அல்லது அவர்களை விடுவிக்கும்வரை அவர்களது தலைவிதியை சிங்கள தேசமே நிர்ணயிக்கப் போகின்றது என்பதனால், ஈழத் தமிழர்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகி நிற்க முடியாது. மிகப் பெரிய தமிழின அழிப்பை நிகழ்த்திய சிங்கள இனவாதிகள் இருவர் தேர்தல் களத்தில் முன்நிலை வகுப்பதால், விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழர்கள் இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் மக்களின் வாழ்வை…
-
- 0 replies
- 512 views
-
-
'அத்தனை தமிழர்களையும் அடக்கி ஒடுக்கி மண்டியிட வைத்து விட்டுச் சமாதானம் பற்றிப் பேச சிறுபான்மை சமூக்தவன் என்ற ரீதியில் நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். நீங்கள் விடுதலைப் புலிகளை அழிக்கலாம். தமிழ்த் தலைவர்களை அழிக்கலாம். ஆனால் இவர்களைவிட வலிமை மிக்க தலைமைத்துவம் உருவாகி விஸ்வரூபம் எடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்பதை இச்சபையில் துணிச்சலுடன் கூறுகிறேன்' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்றுக்காலை அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் 'மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன
-
- 0 replies
- 1.1k views
-