Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Jan 01 லண்டனில் இருந்து சென்ற தமிழ் இளைஞர் கொழும்பில் கைது. Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) லண்டனில் இருந்து சென்ற தமிழ் இளைஞர் கொழும்பில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் ரவீந்திரன் என்ற சிறிலங்கா மற்றும் பிரித்தானிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள இளைஞரே கைது செய்யபட்டுள்ளவராவார். லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட இவர், எட்டு போத்தல்களில் நீர் மாதிரிகளை – ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள பெய்ரா ஏரியில் இருந்து எடுத்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் விசாரணைகளின் போது அந்த இளைஞர், தான் நீர் மாசுபாடு குறித்த பட்டப்பின்படிப்…

  2. Jan 01 நிபுணர்கள் குழுவிடம் இராணுவத்திற்கெதிராக தகவல்களை வழங்க தகவல்களை திரட்டி வந்த குழு தலைமறைவு. Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனது ஆலோசனை வழங்க நியமித்துள்ள நிபுணர்கள் குழுவிடம் இலங்கை இராணுவத்திற்கு எதிராக தகவல்களை வழங்க மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களில் தகவல்களை திரட்டி வந்த இரண்டு பேர் கொண்ட குழு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. டிபென்டர்ஸ் என அடையாளம் காணப்பட்டு இந்தகுழு தொடர்பான சகல தகவல்களும் புலனாய்வுப் பிரிவ…

  3. . அல்வாய் கிழக்குப் பகுதியில் வெள்ளை வானில் வந்தவர்களினால் 6 பிள்ளைகளின் தாய் கடத்தல். யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கில் பெண் ஒருவர் வெள்ளை வானில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். ஆறு பிள்ளைகளின் தாயாரான இவர் பலசரக்குக் கடை ஒன்றினையும் நடத்தி வருகின்றார். நேற்று மாலை இவரது வீட்டுக்கு வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள்ளிருந்த இவரை இழுத்துச் சென்று வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். தாயாரை இழுத்துச் சென்றபோது வீட்டிலிருந்த பிள்ளைகள் அதனை தடுக்க முற்பட்டபோது துப்ப…

    • 6 replies
    • 1.7k views
  4. புலம்பெயர் தமிழர்கள் எந்த நிமிடமும் விழிப்பாயிருக்க வேண்டும். ஈழத்தமிழரின் விடுதலைப் போர் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு மனிதப்படுகொலையுடன் முடிவிற்கு கொண்டு வந்ததாக கூறும் இலங்கையரசு தமிழர்களை எந்தெந்த வகையில் அழிக்க முடியுமோ அந்தந்த வகையில் திட்டமிட்டு அழித்து வருகின்றமையை நாளாந்த செய்திகளிலிருந்து அறிய முடிகின்றது. ஈழத்தமிழர்களை இலங்கைத் தீவினின்றும் முற்றுமுழுதாக துடைத்தெறியும் தூர நோக்குடன்கூடிய திட்டமிடல் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளால் ஈழத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முற்றுமுழுதான மனிதப் படுகொலையை நடத்தி முடித்த இலங்கை ஜனாதிபதியின் நரபலி நடவடிக்கைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்து அவரைப் போர்க்குற்றவாளியாக்கும் நடவடிக்கைகளை புலம…

    • 2 replies
    • 1.8k views
  5. போர் பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கி விட்டுள்ளது. கணவர்களை மட்டுமே நம்பிய மனைவிகளின் நிலமையோ நட்டாற்றில் தத்தளிக்கும் அந்தரமாய்ப் போயுள்ளது. நாளும் நம்மை நாடி வரும் குரல்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வறுமையின் கொடுமையும் வாழ்வு மீதான அவநம்பிக்கைகளுமாகவே இருக்கிறது. இந்தக்குரலுக்குரிய 40வயது அக்காவின் கணவன் 2007 மாவீரமாகிவிட்டார். 3பிள்ளைகளோடு தனித்துப்போனாள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிடும் கனவோடு போராடும் இந்தப் பெண்ணுக்கு உதவிக்கு யாருமில்லை. நிம்மதியாய் படுத்துறங்கக்கூட ஒரு நிரந்தரமான கூரையில்லாது உக்கிய குடிசைக்குக் கீழ் மழைக்குளிர் பசியோடு வாழ்கிறார்கள். தற்காலிகமாக மழையிலிருந்து தம்மைக்காப்பாற்ற பொலித்தீனால் கூரையை மூடிக் கொண்டு வாழ்கிறார்கள். தனித்…

    • 4 replies
    • 1.2k views
  6. சீமானின் சுவிஸ் பயணம் ரத்து சுவிஸ் புத்தாண்டு புது நிமிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த சீமான் சில காரணங்களுக்க ரத்து செய்துள்ளளர் . புத்தாண்டில் சுவிசில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.சீமானின் அரங்கிற்கு எதிரகா நடிகை சினேகா, சியாம்(நம்பேன்டா) கூட்டம் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது . http://meenakam.com/

  7. தமிழ்மக்களின் உணர்வுகள் என்ன வியாபாரப் பொருளா? சீமான் வருகை கூறுவது என்ன? வெள்ளி, 31 டிசம்பர் 2010 23:50 காலத்திற்கு காலம் ஈழ யுத்தத்தை தளமாகக் கொண்டு வியாபாரப்பொருளாக பல அரசியல் சந்தைக்கு வந்து போய்விட்டது. இதில் ஒட்டுமொத்தமாக, மொத்த வியாபாரியாக இருந்த இலங்கை அரசிற்கே முழு இலாபமும். இன்றைய சூழலில் எதை வியாபாரப் பொருளாக்கி பலனடையலாம் என சிந்தித்த அனுபவம்கொண்ட வியாபாரிகள், இந்தியாவின் தமிழ்நாட்டு திரையுலக நட்சத்திரங்களை குத்தகைக்கு எடுத்து இலாபம் காண முயற்சி செய்து வருகிறார்கள். சில்லறை வியாபாரிகளாக இருக்கும் புலம்பெயர் வியாபாரிகள் இலாபம் பெறப்போவது என்பது உண்மையோ பொய்யோ, மொத்த இலாபம் அடையப்போவது மொத்த வியாபாரியான இலங்கை அரசே. இதன் உண்மைத்தன்மையை உணர்வுடன…

  8. 1.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டவீரவேங்கை தேனமுதன் அவர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள் வீரவேங்கை தேனமுதன் அவர்களுக்கு எனது வீரவணக்கங்கள் !

    • 2 replies
    • 1.3k views
  9. அமைதியாக இருந்து அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்காவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாக்குமாறும் அவசியமற்ற முறையில் ஊடகங்களுக்கு கருத்து கூறுவதை நிறுத்துமாறும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மூத்த அமைச்சர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்காவை இன்று காலை அம்பாந்தோட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக இந்த எச்சரிக்கையை விடுத்தாரென கொழும்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அமைச்சர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ…

  10. http://newjaffna.com/fullview.php?id=MTM2MA== ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்

    • 1 reply
    • 2.3k views
  11. ஜனவரி 8,9 ஆம் திகதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு மன்னாரிற்கு விஜயம் _ வீரகேசரி இணையம் 12/31/2010 12:50:20 PM கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்வதற்காக ஜனவரி மாதம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் மன்னாரிற்கு விஜயம் செய்ய உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலாஸ் பிள்ளை தெரிவித்தார். நாட்டின் சகல பாகங்களுக்கும் சென்று மக்களின் சாட்சியங்களைப்பதிவு செய்து வரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மன்னாரிலும் சாட்சியங்களை பதிவு செய்ய உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 8 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9-30 மணிமுதல் மதியம் 12-30 மணிவரை மன்னார் நகரசபை மண்டபத்தில் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது. இதன் போ…

  12. பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும் 31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் . http://meenakam.com/

  13. ஈழ தமிழர் முகாமில் சத்யராஜ் மகள் Dr.திவ்யா ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என்பது மாதிரி சந்தோஷத்திலிருக்கிறார் சத்யராஜ். மகள் திவ்யா இன்றைய தேதியில் ஒரு மருத்துவர். அதுவும் சென்னையில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறாராம். திவ்யாவை சைக்காட்ரிக் டாக்டராக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சத்யராஜ். அவர் நினைத்தது போலவே மனவியல் மருத்துவராக உயர்ந்துவிட்டார் திவ்யா. தொழில் ஒருபக்கம் இருந்தாலும் அப்பாவை போலவே கொள்கை பிடிப்புள்ளவர்தான் திவ்யா. தான் படித்த கல்வி ஈழ தமிழர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்திலிருக்கிற பல அகதிகள் முகாமுக்கு சென்று வந்திருக்கிறார் திவ்யா. அங்கிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனவியல் ரீதியாக…

  14. புலம்பெயர் தமிழர் 2011ம் ஆண்டிலாவது……………. ------------------------------------------------------------------------------------ தமிழினத்தின் ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தாயக மண்ணிலே நடைபெறும் துயர நிகழ்வுகள் வழமையாகிவிட்ட சூழலில் புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்போரினது அடுத்தகட்டப் பரிணாமம் என்பது அனாதையாக நிற்பதுபோல் தோன்றுகிறது. 2009 மே 19 வரை தாயகம், தேசியம், அண்ணன் தம்பியென்றோரெல்லாம் இன்று பல்வேறு திசைகளில் நடக்கத்தொடங்கியுள்ளதொரு தோற்றமொன்று தெளிவாகத் தென்படுகிறது. இதற்கான காரணம்தான் என்ன? எந்தவிதமான சுயவிருப்பகளுக்குமப்பால் தமிழின விடுதலையொன்றே தமது குறிக்கோளெனத் தம்மை ஆகுதியாக்கியோரதும் இன்றும் வதைக…

  15. யாழ். உரும்பிராய் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராய் மூன்று கோயில் வீதிப் பகுதியில் நேற்றுக் காலை 8.15 மணியளவில் சைக்கிளில் பயணம் செய்த குறித்த இளைஞரைப் பின் தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர்கள் கடத்திச் செல்ல முற்படுகையில் சைக்கிளை விட்டு ஓட முற்பட்ட போதும் கடத்தல்காரர்கள் குறித்த நபரை கடத்திச் சென்றுள்ளனர். அப்பகுதியில் நின்ற வயோதிபர் அருகில் இருந்த இராணுவத்தினருக்குத் இச் சம்பவம் தொடர்பாகத் தெரிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் அப்பகுதியில் இருந்த சைக்கிளையும் செருப்பையும் எடுத்துச் சென்றுள்ளனர். இப் …

    • 3 replies
    • 1.1k views
  16. உலகளாவிய ரீதியில் 2010 ஆம் ஆண்டு 94 ஊடகவியலாளர்கள் கொலை வீரகேசரி இணையம் 12/31/2010 4:53:25 PM உலகளாவிய ரீதியில் 2010 ஆம் ஆண்டு 94 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 51 பேர் கடத்தப்பட்டுள்ளனர். சர்வதேச ஊடக அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டுக்கான அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

  17. வெள்ளிக்கிழமை, 31, டிசம்பர் 2010 (21:13 IST) ஈழத் தமிழர்களை நாடு கடத்தக் கூடாது: சர்வதேச மன்னிப்பு சபை ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ள ஈழத் தமிழர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தக் கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை (ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்) வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் 10 பேருக்கு ஆஸ்திரேலியா அரசு அடைக்கலம் அளித்தது. ஆனால், இலங்கை புலனாய்வுத்துறையின் வலியுறுத்தலின் பேரில் அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஈடுபட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ள ஈழத் தமிழர்களை …

  18. அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு எம்மிடத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு வருகைதரவில்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காகவே நிபுணர்கள் குழுவினர் வருகைதரவிருக்கின்றனர். அதேபோல இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் சாட்சியமளிக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா.செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்றுபேர் கொண்ட நிபுணர் குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எவ்விதமான கொடுக்கல் வாங்களும் இல்லை அரசாங்கம் செயலாளர் நாயகத்துடனேயே தொடர்பினை கொண்டுள்ளது நிபுணர் குழு …

  19. இலங்கையில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்ளத் தேவையான தடுப்பு மருந்துகளை அந்நாட்டின் அரசாங்கம் உலக சுகாதார நிறுவனத்திடம் கோரியுள்ளது. ஏற்கனவே இலங்கை அரசுக்கு 20 லட்சம் தடுப்பு மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள நிலையில், தற்போது மேலும் 5 லட்சம் தடுப்பு மருந்துகள் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மருந்துகளின் பாவனை காலம் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முடிவடைவதால், புதிய மருந்துகளை இலங்கை அரசு கோரியுள்ளதாக தொற்று நோய் நிபுணர் டாக்டர் நவரத்தினசிங்கம் ஜனகன் தமிழோசையிடம் தெரிவித்தார். ஆனால் தற்போது மேலை நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மூன்று வைரஸ்களுக்கு எதிரான செயல்படும் ஒரு மருந்தை தயாரிப்பதில்ல் தான் ஆர்வம் காட்டுவதால், இந்த மரு…

  20. சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு காரணமாக, புது வருடத்தில் சம்பள உயர்வையோ வேறு சலுகைகளையோ வழங்குவதற்கு முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கோரினார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14027-2010-12-31-09-08-02.html

  21. விக்கிலீக்கில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் புட்டின் அவர்கள் இலங்கை அரசைப்பற்றி விமரசனம் செய்தமை மஹிந்த குடும்பத்தை சூடேற்றியுள்ளது தெரிந்ததே. இதனை தணிக்க அமெரிக்க நிர்வாகம் பல நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அதில் ஒரு கட்டமாக நேற்று பசில் இராஜபக்‌ஷவை அழைத்து கோதுமை மாவு மூட்டைகளை வழங்கி தேற்றியுள்ளார் பற்றீசியா புட்டின். இதன் போது அவர் பேசுகையில்.. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவசர உணவு நிவாரண பொதிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கையளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் தான்…

    • 2 replies
    • 1.8k views
  22. நாட்டின் நிலைமை குறித்து சுதந்திரமான கருத்துக்களை செய்திகளாக வெளியிடுவது தொடர்பில் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் தாமாக மேற்கொண்ட சுயதணிக்கையை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஊடகங்களுக்கு எதிரான போக்குகள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக உள்ளுர் ஊடகவியலர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் சுயதணிக்கையை தாங்களாகவே மேற்கொண்டு வந்தனர். தேசிய கீதத்தை சிங்கள மொழியிலேயே பாடவேண்டும் என வலியுறுத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக கண்டனம் தெரிவித்த யாழ் குடாநாட்டைச் சேர்ந்த கல்வி அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இலங்கை ஊடகங்கள் பெரி…

    • 0 replies
    • 457 views
  23. வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றுவது தொடர்பாக ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் கத்தோலிக்க பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நிலைப்பாட்டை வேண்டி நிற்பது எவ்விதத்தில் நியாயமில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பு அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தின் பங்குத்தாரர்கள் என்ற ரீதியில் அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே கேட்டறிந்து கொள்ள வேண்டும். அதை செய்ய முடியவில்லை. கத்தோலிக்க பேராயரிடம் கேட்டு மதப் பிரச்சினையொன்றை உருவாக்க ஜாதிக ஹெலஉறுமய முயற்சி செய்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.