ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 348 பேர் பங்குபற்றிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியொன்றில் யாழ்ப்பாண மாணவர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இக்னோ யுனெஸ்கோ விஞ்ஞான ஒலிம்பியாட் 2010 என்ற பெயரில் கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்று வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வநித்திலன் சிவபாலன் என்பவரே இந்த போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவராவார். இலங்கை,இந்தியா,பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்ட 102 பரீட்சை நிலையங்களில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் முதல் 41 பேருக…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழ் ஊடகவியலாளர்மீது நேற்று வத்தளையில் தாக்குதல் வீரகேசரி இணையம் 11/17/2010 8:52:53 AM தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று வத்தளை அல்விஸ் டவுன் பாலத்துக்கருகில் தாக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் கடமையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், வத்தளை அல்விஸ் டவுன் பாலத்துக்கருகில், தாம் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாக லெனின் ராஜா எனும் 28 வயதான இந்த ஊடகவியலாளர் சற்று முன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
-
- 2 replies
- 471 views
-
-
நஞ்சருந்திய நான்கு மாணவிகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி : யாழ்ப்பாணத்தில் சம்பவம் வீரகேசரி நாளேடு 11/17/2010 9:39:29 AM யாழ்.வலிகாமம் கல்வி வலய பாடசாலையொன்றைச் சேர்ந்த நான்கு மாணவிகள் நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தத்தை உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையைச் சேர்ந்த க.பொ.த சாதாரண மாணவிகளை நேற்று முன்தினம் சம்பவம் ஒன்று தொடர்பாக அதிபர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து நேற்று பாடசாலைக்கு வரும்போது தம்முடன் எடுத்து வந்த மென் பானத்துடன் பாடசாலையில் இருந்த சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நச்சுத்தன…
-
- 3 replies
- 747 views
-
-
உள்ளூராட்சி மன்ற (விஷேட ஏற்பாடுகள்) மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களோ அவற்றின் எந்தவொரு சரத்துக்களோ அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இது தொடர்பில் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் அறிவித்தல் நேரத்திலேயே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதனை அறிவித்தார். அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஆற்றுப்படுத்தப்பட்ட உள்ளூராட்ச…
-
- 1 reply
- 539 views
-
-
புதன்கிழமை, நவம்பர் 17, 2010 "தென்பகுதியிலிருந்து சென்ற 300 சிங்களவர்கள் யாழ்.நூலகத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் போது இலங்கையில் பிரச்சினை முடிந்து விட்டதென வெளிநாடுகளுக்கு நாம் எவ்வாறு கூறமுடியு' மென ஐ.தே.க.எம்.பி., லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது;"இலங்கை மனித உரிமைகள் மீறப்படும் மையப்புள்ளியாக மாறியுள்ளது.வடக்கு,கிழக்கில் காணாமல் போதல்கள் தற்போதும் இடம்பெறுகின்றன.வடக்கு, கிழக்கில் சிவில் சட்டம் இல்லை.இராணுவச் சட்டமே அமுல்செய்யப்படுகின்றதென ஆளும்கட்சி தமிழ் உறுப்பினர் ஒருவர் பி.பி.சி.க்கு கரு…
-
- 0 replies
- 771 views
-
-
புதன்கிழமை, நவம்பர் 17, 2010 இலங்கையின் வடக்கே மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியில் உள்ள இராமநாதன் முகாமில் இருப்பவர்களை அதே தொகுதியில் உள்ள கதிர்காமர் முகாமுக்கு பலாத்காரமாக மாற்றுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் தாம் இடம்மாறுவதற்குத் தங்களுக்கு விருப்பமில்லை என்ற தமது நிலைப்பாட்டை அதிகாரிகளிடம் தெரிவித்து, மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கோருவதற்காக எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என முகாமில் வதிவோர் தெரிவித்துள்ளனர். இராமநாதன் முகாமில் மாத்திரம் 4500 பேர் வரையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இங்குள்ளவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி கதிர்காமர் முகாமுக்கு இடம் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு…
-
- 0 replies
- 543 views
-
-
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பிய பொன்சேகாவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28562
-
- 0 replies
- 810 views
-
-
எதிர்வரும் 22 ஆம் திகதி அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளன 17 November 10 01:48 am (BST) எதிர்வரும் 22 ஆம் திகதி அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் சுப நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாகவும் 7 புதிய அமைச்சர்களுடன் அமைச்சரவை ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ முன்னிலையில் பதவியேற்கும் என அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன. ஜனாதிபதி, இரண்டு சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட செயலாளர்கள் இருவரை கொண்ட குழு, புதிய அமைச்சரவையை தெரிவுசெய்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதியமைச்சர்களாக பதவி வகித்து வரும் சிலருக்கும் எதிர்க்கட்சியில் இருந்து அ…
-
- 0 replies
- 629 views
-
-
தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 29 வயதான தமெத்தேயு சசிக்குமார், மட்டக்களப்பை சேர்ந்த 26 வயதான சிவபாதம் பிரதீபன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். தாங்கள் விடுதலை செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்தார்கள். 2006 ஆம் ஆண்டு கொழும்பில் படையினரின் தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இந்த இரண்டு இளைஞர்களும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் கூறுகிறார்கள். இது குறித்து இடதுசாரி விடுதலை முன்…
-
- 0 replies
- 329 views
-
-
யுத்தக் குற்றங்களும் ஈழத் தமிழர்களின் கடமையும் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்த போர்க்குற்றங்களுக்காக இந்திய அரசாங்கத்திற்கெதிராக எந்தவித நீதி விசாரணையையும் சர்வதேசத்திடம் கோராததன் மூலம் மிகப்பெறும் வரலாற்றுத் தவறொன்றை ஈழத்தமிழர்கள் இழைத்திருக்கிறார்கள். அவர்கள் ராஜீவ் காந்தியின் கொலை என்கிற இரைச்சலுக்குள் இந்தப் போர்குற்ற விசாரணைகளை அடக்கி விட, அவர்களுள் இன்னுமொரு சாரார் பிற்கால நலன்களுக்காக இந்திய அரசாங்கத்தின்மேல் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதேவேளை இன்னுமொரு பிரிவினர், தமிழர் ஆயுத ரீதியில் பலம்பெற்று வருவதால் அவ்வாறான விசாரணைகள் தேவையற்றவை அல்லது முக்கியத்துவம் அற்றவை என்ற முடிவிற்கு வந்திருந்த…
-
- 4 replies
- 612 views
-
-
இந்தக் குழந்தைகள் 8வயதிலும் 11வயதிலுமான பிள்ளைகள்.அம்மா மாவீரர் அப்பா காணாமல் போய்விட்டார். ஆனாலும் எங்காவது இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்னும் இல்லாதோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தாய்மாமனின் அரவணைப்பில் வாழும் இந்தக் குழந்தைகள் இரண்டினது எதிர்காலமும் அவர்களது வாழ்வும் சிறப்பாய் அமைய வேண்டுமென்ற கனவோடு தனது குடும்ப வறுமையிலும் இயன்றளவு குறைகள் இல்லாது பராமரிக்கும் மாமாவின் செல்ல மருமக்கள் இவர்கள். இந்த குழந்தைகள் இரண்டும் கல்வியில் கெட்டித்தனமாகவும் விளைாயட்டில் வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கேயுரிய துடினமும் கனவுகளும் இவர்களுக்குள்ளும் நிரம்பிக் கிடக்கிறது. காணாமல் போன அப்பாவை மாவீரரான அம்மாவைப் பற்றிய எண்ணங்களை நிறைவேற்ற மிஞ்சிய கல்வியையே விரு…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கையின் வடக்கே மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியில் உள்ள இராமநாதன் முகாமில் இருப்பவர்களை அதே தொகுதியில் உள்ள கதிர்காமர் முகாமுக்கு மாற்றுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் இவ்வாறு இடம்மாறுவதற்குத் தங்களுக்கு விருப்பமில்லை என்ற தமது நிலைப்பாட்டை அதிகாரிகளிடம் தெரிவித்து, மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கோருவதற்காக எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என முகாம் வாசிகள் தெரிவித்திருக்கின்றார்கள். கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் பேர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் அரசாங்கத்தினால் தங்க வைக்கப்பட்டார்கள். இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்கள் படிப்படியாக அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்…
-
- 0 replies
- 563 views
-
-
ITSO என்றால் என்ன ? யுத்தம், இயற்கை அனர்த்தம், வறுமை போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதி ரீதியான மற்றும் உளரீதியான உதவிகளை வழங்குவதன் மூலமாகவும் சிறந்த கல்வியினை அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கிடைக்கச் செய்வதன் மூலமாகவும் எமது சமூகத்தினை முன்னேற்றுதலை நோக்கமாகக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மே 2009 இல் இந்த ITSO அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகின்றது ? ஐரோப்பாவிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். ஐரோப்பாவில் சேகரிக்கப்படும் அனைத்து வளங்களும் நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மாணவர்களை சென்றடையும். இதில் இடையி…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசிய சுவடுகளை சிங்களம் அழித்துவரும் இவ்வேளையில் எமது சரித்திரத்தை சரியாக ஆவணப்படுத்தும் கடமையும் எமக்கு உண்டு. இப்படி எமது சரித்திரத்தை எழுதியவர்களில் ஒருவர் பாவை சந்திரன். இது மின் தளத்தில் ஏற்றப்பட்டு சில காலங்கள்: http://www.tamilarangam.net/index.php?option=com_content&view=article&id=170:pavaichandran&catid=127:eelamhistorytamil&Itemid=85 இப்பொழுது இது புத்தகமாக வெளிவந்துள்ளது. இரண்டு தொகுதிகளாக வந்துள்ள இந்த புத்தகம் இந்திய 700 ரூபாய்கள் கிடைக்கின்றன. இதை உங்கள் புத்தக களஞ்சியத்திலோ இல்லை ஒரு பரிசாகவோ கொடுக்கலாம். இப்படியான எழுத்தாளர்களுக்கும் இது ஊக்கமாக அமைகின்றது. புத்தக வெளியீட்டாளர்கள் Kanmani Creative Waves.…
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது உடல் முழுவதும் குண்டின் சிதறல்கள்! மூன்று பிள்ளைகளுடன் விதவைத் தாயின் அவலம் செவ்வாய், 16 நவம்பர் 2010 14:13 எனது உடல் முழுவதும் எறிகணை வீழ்ந்து வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட காயங்கள். நான் இவ்வளவு காயங்களுடனும் எப்படித் தப்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை இப்படிக் கூறினார் யோகேஸ்வரன் லீலாவதி என்ற 3 பிள்ளைகளின் விதவைத் தாய். வன்னிப் போரில் சிக்கி சின்னாபின்னமாகி கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. வன்னிப் போரின் பின்னர் குடும்பத்தில் எஞ்சியுள்ளவர்கள் மூத்த மகள் றேணுகா(17 வயது), சாலினி( 10வயது) , மதுசன் (3 வயது). அவர் தனது குடும்பத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கூறுகையில், வன்னிப் பிரதேசத்தின் பரந்தன் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரெஞ்சு நாட்டு கப்பல் திருகோணமலையை வந்தடைந்துள்ளது வீரகேசரி இணையம் 11/16/2010 3:33:52 PM பிரெஞ்சு நாட்டின் லீ. டயமன்ட் உல்லாசப் பயணிகள் கப்பல் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலை அஸ்ரப் துறை முகத்தை வந்தடைந்துள்ளது. பிரெஞ்சு (சி.எம்.ஏ, சி.ஜி.எம்) நிறுவனம் உலகத்தில் 3ஆவது கண்டெய்னர் சிப்பிங் நிறுவனமாக திகழ்கின்றது. 77 பயணிகளுடன் வருகை தந்துள்ள இக் கப்பல் இம் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு துறை முகத்தை வந்தடைந்தது. 15ஆம் திகதி காலி துறை முகத்தையும் இன்று திருகோணமலை துறை முகத்தையும் வந்தடைந்துள்ளது. ஆடம்பர உல்லாச பயணிகள் கப்பலான இது 113 அறைகளையும் நீர்தடாகம் வர்த்தக நிலையம் நூலகம் உட்பட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது. குறித்த கப்…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பெயர்களை வெளியிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்திய 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடந்தபோது ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான தமிழர்கள் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து தடுப்பு காவலில் உள்ள தமிழர்களின் பெயர்களை வெளியிடுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பினர் இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது சிலர் கற்கள், முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கையெ…
-
- 0 replies
- 567 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், யுத்த காலத்தில் மக்கள் அனுபவித்த துயரங்களுக்காக தான் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக இவ் ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை உட்பட பல போராளிகளின் மனைவிமார் காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரரும் நீண்ட சாட்சியமொன்றை அளித்திருந்தார். ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த 13 வயதுச் சிறுமி காணாமற்போன தனது தாயாரை மீட்டுத் தருமாறு கண்ணீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
JVP MP Sunil Handunnetti claims that the Police are unable to control the armed groups operating in Jaffna. “The Police told me even they are not safe in Jaffna as certain armed groups are controlling the area” JVP MP Sunil Handunnetti told a Press Conference a short while ago. (YP) http://www.dailymirror.lk/index.php/news/7803-jaffna-beyond-police-control.html
-
- 2 replies
- 972 views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 16, 2010 பிரேஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சோ;ந்த இந்த மூன்று தமிழ் இளைஞர;களும் பிரேஸிலிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனா; எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூன்று இளைஞர;களும் பிரேஸிலிருந்து ஈக்குவடோருக்குச் செல்ல முற்பட்ட போதே பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனா;. புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தத் தமிழர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. Eelanatham
-
- 2 replies
- 1.2k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல்கள் இந்தியாவிலும் நடத்தப்படும் என அதன் பிரதமர் திரு வி உருத்திரகுமாரன் அவுஸ்திரேலியா வானொலி ஒன்றிற்கு நேர்காணல் வழங்கும்போது தெரிவித்திருந்தார். ஆனால் அதனை இந்தியாவில் நடத்த விடமாட்டோம் என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அது நடத்தப்பட்டால் புதுடில்லி அரசு அதற்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=5115
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேரின் நினைவாகவும் நினைவுத்தூண் எழுப்ப முடிவு செய்யப்பட்டு தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் அடிக்கல் நாட்டப்பட்டது என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரமைப்பின் கட்சிக்குழு கூட்டம் தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது இதன்பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், விரைவில் நினைவுத்தூண் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இ…
-
- 1 reply
- 555 views
-
-
காங்கேசன்துறையில், இடம்பெற்ற அமர்வின் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் தந்திரமாக ஒருசிலரை சாட்சியமளிக்கவிடாமல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கபே அமைப்பு மற்றும் மனித உரிமை நிலையம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்ககையிலே நேற்று காங்கேசன்துறையில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது யாழ் குடாநாட்டு ஊடகவியலாளர் ஒருவருக்கு தொந்தரவும், பொறுமையிழக்க வைத்தும் சாட்சியம் அளிக்ககாது திரும்பிச் செல்ல வைத்ததாக பே அமைப்பு மற்றும் மனித உரிமை நிலையம் குறிப்பிடப்படுகிறது. Eelanatham.Net
-
- 1 reply
- 647 views
-
-
நாகர்கோவில் இராணுவமுகாமுக்கு அருகில் இளம் பெண்ணின் எலும்புக்கூடு: கண்ணிவெடிகளை அகற்றும் குழுவினரால் மீட்பு. [Tuesday, 2010-11-16 06:09:19] நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தினரின் இராணுவமுகாமுக்கு அண்மையில் கண்ணிவெடிகளை அகற்றும் குழுவினர் இளம் பெண் ஒருவரின் எலும்புக்கூடு ஒன்றை மீட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:.. பருத்தித்துறை � மருதங்கேணி வீதியை திறப்பதற்கு முன்னர் அனுமதி மறுத்த சிறீலங்கா படைத்தரப்பு தற்போது திடீரென அனுமதி வழங்கியதை தொடர்ந்து அங்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டபோதே குறிப்பிட்ட பெண்ணின் எலு…
-
- 1 reply
- 453 views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 16, 2010 வெளி நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இனிமேல் இராஜதந்திர சலுகைகள் இருக்காது என மஹிந்த அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுரையில் இதுவும் உள்ளடக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வெளி நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இராஜதந்திர சலுகைகள் வழங்கபட்டு வருவது நடைமுறையில் உள்ளது. வாகன இலக்கத்தகடு, வாகங்களில் அந்த நாட்டு கொடிக|ளை பறக்க விடுதல், வீசா வழங்கும் நடைமுறை, வரி சலுகைகள் என பல்வேறு சலுகைகல் உள்ளன. இவற்றை அரசாங்கம் முற்றாக நீக்க போவதாக அறிவித்துள்ளது. Eelanatham.Net
-
- 1 reply
- 826 views
-