ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
பொன்சேகாவின் உயிருக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவேண்டும். - பான்கிமூன் சனிக்கிழமை , ஆகஸ்ட் 14, 2010 சரத் பொன்சேகாவினை குற்றவாழியாக அரசாங்கம் அறிவித்ததனை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பொது செயலர் பான்கிமூன் அறிக்கை விட்டுள்ளார். அதில பொன்சேகாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும் என பான் கி மூன் கோரியுள்ளார். இதற்கு முன்னரும் இவ்வாறான கருத்தை பான் கி மூன் தெரிவித்துள்ளார். இவ்வாறு பொன்சேகாமீது அக்கறை கொள்வதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு பொன்சேகா சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/ ---------------------- பொன்சேகா மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் ஐநா சிறைகளில் சித்திரவதைப்ப…
-
- 8 replies
- 912 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 15, 2010 ஈழநாதம் முன் நாள் போராளிகள் இன்னமும் எவ்வளவு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? எங்கே இருக்கின்ரார்கள்? என்ற விபரங்கள் மிகதெளிவாக இல்லை என ஐ.ஆர் ஐ என் செய்தி சேவைகள் கூறியுள்ளது. இந்த செய்தி சேவையானது மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை சட்ட மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ருக்கி பெனாண்டோ ஆகியோரை மேற்கோள்காட்டி கூறியுள்ளது. செஞ்சிலுவைசங்கத்திற்கு கைதிகளை பார்க்க அனுமதிக்கப்படாமை கைதிகள் பற்றி சரியான தகவலை கூறாமை கைதிகளை சட்ட ரீதியாக அணுக சந்தர்ப்பம் வழங்கப்படாமை சரியான முறையில் அவர்களை பராமரிக்கப்படாமை கைதிகளை இடமாற்றம் செய்யும் போது உறவினர்களுக்கு அறிவிக்காமை ஆகிய…
-
- 0 replies
- 546 views
-
-
http://www.youtube.com/watch?v=l7ld-1EejXk
-
- 1 reply
- 661 views
-
-
தமிழர் தாயகத்தில் 2006 ஓகஸ்ற் 14 அன்று சிறிலங்கா அரசின் வான்தாக்குதலுக்கு இலக்காகிய செஞ்சோலைப் படுகொலையின் நினைவு நாள். இச்சம்பவத்தில் 54 மாணவிகள் பலியாகியதுடன் 125 மாணவிகள் படுகாயம் அடைந்திருந்தனர். இதனை நினைவு சுமந்து வளரி வலைக்காட்சி உருவாக்கிய காணொளி விபரணம்
-
- 3 replies
- 743 views
-
-
இலங்கை எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிர்ப்பு! ''தமிழனைக் கொன்ற பிறகு தமிழ் எப்படி வாழும்?'' 'ஐஃபா' நடத்தி அசிங்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களைக் கூட்டி வரும் ஜனவரி மாதம் கொழும்புவில், 'சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்' என்ற பெயரில் எழுத்தாளர் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது இலங்கை அரசு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பினை, 'தனது கொடூர முகத்தை மூடிக்கொள்ளும் முகமூடியாகவே பயன்படுத்தப் போகிறது இலங்கை அரசு' என்று தமிழ் ஆர்வலர்களிடம் எதிர்ப்புக் குரல் வலுத்து வருகிறது! இது குறித்து ஈழ எழுத்தாளரும், 'மித்ரா' பதிப்பாளருமான எஸ்.பொ-விடம் பேசினோம். ''இலங்கை மண்ணிலே தமிழீழ விடுதலைக் கோரிக்கை முற்றாக …
-
- 0 replies
- 698 views
-
-
சனிக்கிழமை, 14, ஆகஸ்ட் 2010 (21:55 IST) விசாரணைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை: இலங்கை தமிழர்கள் இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இலங்கை அரசு தன்னிச்சையாக விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. இந்த கமிஷன் உறுப்பினர்கள் வவுனியாவில் மேற்கொண்ட விசாரணையில், ராணுவத்தினரால் தங்கள் உறவினர்கள் கடத்தப்பட்டதாக தமிழர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். கட்டத்தப்பட்டவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் கூடிய விரைவில் அவர்களிடம் விசாரணையை முடித்து, விடுதலை செய்ய வேண்டும…
-
- 0 replies
- 622 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 22வது நாளாக தனது நடை பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இன்று செஞ்சோலை படுகொலை நினைவு நாள் என்பதால், இன்றைய நடை பயணம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு அக வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக மலைப் பாங்கான பிரதேசங்கள் ஊடாகவே சிவந்தன் தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். பரிஸ் நகரில் இருந்து 407 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 150 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து மொத்தம் 802 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்று 6 பேர் இணைந்து நடக்கின்றனர். இத…
-
- 1 reply
- 680 views
-
-
உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....? இங்கே அழுத்தி பார்க்கவும்
-
- 15 replies
- 3k views
-
-
http://www.yarl.com/articles/files/100810_parameswaran_interview.mp3 நன்றி: ATBC
-
- 40 replies
- 19.5k views
-
-
தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள் - யாழ் இளைஞர்களின் தற்போதைய நிலை பற்றி வலம்புரி பத்திரிகையின் தலையங்கம் சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர். அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீரு…
-
- 4 replies
- 1.4k views
-
-
உரிய காரணம் தெரிவித்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர்: - கனேடிய அமைச்சர் திகதி:14.08.2010, எம்வி சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் உரிய காரணங்களைக் கொண்டிருந்தால்அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என கனேடிய பொதுமக்கள நலன் துறை, பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார். சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைந்துள்ள அகதிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்னும் ஒரு வார காலத்தில் இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சன் சீ கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத்தளத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
போர்க்காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் - சிறிலங்கா அரசு முடிவு திகதி:14.08.2010, போர் நடைபெற்ற காலங்களில் காணாமல் போனவர்களை இறந்து விட்டதாக, மரணச்சான்றிதழ் வழங்கி அவர்கள் தொடர்பான கோப்புகளை மூடிவிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறிலங்காவில் போர் நடைபெற்ற போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களில் பலர் அரச படையினரால் கடத்தப்பட்டிருந்தனர். இவர்கள் அடையாளம் காணப்படாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதேவேளை போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது படையினரிடம் சிக்கிய அல்லது சரணடைந்த பலரும் காணாமற் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் …
-
- 1 reply
- 531 views
-
-
பிரான்சில் செஞ்சோலைச் சிறுவர்களின் படுகொலை நினைவு நாள்
-
- 4 replies
- 788 views
-
-
தமிழர் தாயகத்தில் 2006 ஓகஸ்ற் 14 அன்று சிறிலங்கா அரசின் வான்தாக்குதலுக்கு இலக்காகிய செஞ்சோலைப் படுகொலையின் நினைவு நாள். இச்சம்பவத்தில் 54 மாணவிகள் பலியாகியதுடன் 125 மாணவிகள் படுகாயம் அடைந்திருந்தனர். இதனை நினைவு சுமந்து வளரி வலைக்காட்சி உருவாக்கிய காணொளி விபரணம்
-
- 0 replies
- 461 views
-
-
World Humanitarian Day (19 August) http://ochaonline.un.org/whd/docs/KeyMessages/whd_2010_key_messages_en.pdf
-
- 1 reply
- 548 views
-
-
ஓவியர் புகழேந்தியின் 'போர் முகங்கள்' ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது! வை.கோ தொடக்கி வைத்தார். http://www.sankathi.com
-
- 1 reply
- 661 views
-
-
இலங்கை அகதிகள் 490 பேருடன் கனடாவை அடைந்துள்ள 'எச். வி. சன் சீ ' கப்பலுக்குள் அந்நாட்டுக் கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாகத் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் ஸீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் ஸீ கப்பல் பிரகடணப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார். கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் சென்றுள்ள இந்தக்கப்பல் இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 1.1k views
-
-
வெள்ளிக்கிழமை, 13, ஆகஸ்ட் 2010 (18:2 IST) பொன்சேகா குற்றவாளி: இலங்கை ராணுவ நீதிமன்றம் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தண்டனைக் காலம் குறித்தோ, அல்லது எவ்வகையான தண்டனைகள் வழங்கப்படும் என்று, இன்னும் நீதிமன்றம் அறிவிக்காத நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை ராணுவ நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்துள்ளதாக பொன்சேகா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு குறித்து அவர் அதிகரப்பூர்வமாக இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. பொன்சேகா முதலாவது ராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள்…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ்ப்பாண மாவட்டம் தன்னிறைவு பெற்ற ஒரு மாவட்டமாகும். இங்கு வாழும் மக்கள் அரச துறைகளில் தொழில் பார்ப்பதை கௌரவமாகக் கருதுவார்கள். யாழ்ப்பாணத்தில் கல்யாணத்திற்கு மாப்பிளை அல்லது பொம்பிளை தேடும்போது கல்வித்துறை, வங்கித்துறை போன்றவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். இது தவிர யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் வியாபாரம், விவசாயம், மீன் பிடி போன்ற தொழில்களை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளார்கள். விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ்ப்பாண மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்போக காலங்களில் நெல்லையும் சிறுபோக காலங்களில் பயறு, உ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சமாதான முயற்சிகளில் இவர்கள் முக்கிய பாத்திரம் வகித்தவர்கள் என்பதால் சமாதான முயற்சிகள் குறித்த நடுநிலையான அவதானிப்பை பெற்றுக்கொள்வதற்கு இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். "இன்றைய நிலையில் ஐ.தே.கவை தாக்குவதற்கும் சமாதான முயற்சிகளை சிறுமைப்படுத்துவதற்குமே இந்த ஆணை…
-
- 0 replies
- 642 views
-
-
தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி ஐகோர்ட்டில் டக்ளஸ் தேவானந்தா மனு சென்னை, ஆக.13, 2010 தேடப்படுவோர் பட்டியலில் இருந்து தன்னை நீக்கக்கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜா என்ற வழக்கறிஞர் மூலம் டக்ளஸ் தேவானந்தா, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி என்னை விடுதலை செய்தனர். என் மீதான குற்றச்சாட்டுக்களும் விடுவிக்கப்பட்டன. எனவே தான் நான் கொழும்பு திரும்பிச் சென்றேன். தற்போது கோர்ட்டில் என் மீது நிலுவையில் உள்ள விசாரணைகளை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன். நான் இலங்கையில் மந்திரியாக இருப்பதால் என் மீதான 'தேடப்படும் குற்றவாளி' …
-
- 4 replies
- 790 views
-
-
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் வொய்ஸ் ஒப் ஏசியா நெட்வேர்க் நிறுவனத்தின் ஊடக செய்திப்பிரிவு எரித்தழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் மூவர் படுகாயமடைந்ததோடு பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் எரிந்து நாசமாகின. http://www.tamil.dailymirror.lk/index.php?option=com_content&view=article&id=4864
-
- 2 replies
- 819 views
-
-
சிறிலங்காவை புறக்கணிக்க வேண்டும் என பினாங் மானில பதில் முதல் அமைச்சர் பேராசிரியர் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். உலக தமிழர்கள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் இராமசாமி. பினாங் மானிலத்தில் மலேசிய, சீன, ஆங்கிலேய ஊடகவியலாளர்களை சந்தித்த பேராசிரியர் மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். Eelanatham.net
-
- 1 reply
- 537 views
-
-
ரஷ்ய யுத்தகப்பல் 'மொஸ்வா' இலங்கை வந்தடைந்துள்ளது வீரகேசரி இணையம் 8/13/2010 5:12:26 PM ரஷ்யாவின் யுத்தக்கப்பலான 'மொஸ்வா' நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக கடற்படை இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 186 அடி நீளத்தை கொண்ட இந்தக்கப்பலில் 51 அதிகாரிகளும் 464 கடற்படையினரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசெய்ல் க்ருஷ் பகுதியை சேர்ந்த இந்தக்கப்பல் இரு நாடுகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்தும் முகமாக இலங்கைக்கான பயணத்தை மேற் கொண்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 653 views
-
-
நான் மீண்டும் வருவேன்: மகிந்தவினால் தூக்கியெறியப்பட்ட “அடி தடி அமைச்சர் மேர்வின் சில்வா திகதி:13.08.2010, நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பதவிக்கு வருவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேர்வின் சில்வாவிற்கு ஆதரவு தெரிவித்தும் அவர் மீதான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்று களனியில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான் மீண்டும் பதவிக்கு வருவேன் எனக்…
-
- 1 reply
- 885 views
-