ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
இலங்கையின் வியூகம் எதுவோ? வன்னிப் போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுப் பதில் எத்தகைய முன்னேற்றம் உண்டாகியுள்ளது. அதன் பொருட்டு இந்தியா வழங்கிய நிதியுதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சென்றடைந்ததா? அவர்களது வாழ்வில் விடிவு பிறப்பதற்கான அறிகுறிகள் சிறு கீற்றாகவேனும் தென் படுகின்றதா? இவற்றுக்கான விடைகளைக் கண்டறியும் பொருட்டு விஷேட தூதுவர் ஒருவரை இந்திய மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுமார் 2 மாதங் களுக்கு முன்னர் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தியத் தரப்பின் விருப்பம், ஏற்பாடு, …
-
- 3 replies
- 1.4k views
-
-
கொழும்பில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் தின விழாவில் கலந்துகொள்ளச் சென்ற வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபட்ச கலந்துகொண்ட சர்வதேச விழாவில் கலந்துகொள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளைஞர் கழக சம்மேளனம் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்றிருந்தனர். வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் அந்த விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தனர். அப்போது தென்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு எதிராக கோஷமெழுப்பி, ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் காவல்துறையினர் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களை…
-
- 0 replies
- 823 views
-
-
சிறுபான்மையினர், என்ன போடு தடியா? வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக புத்தளம் மாவட்டத்தின் பல ஊர்களிலும் வாழ்ந்து வருகிறார் கள். எனினும் இதுவரை அவர்களது வாக்குரிமை அவர் களது பிறந்த பிரதேசங்களிலேயே உறுதிப்படுத்தப் பட்டு வந்தன. அந்த உரிமையை இல்லாமற் செய்து, அவர்களை இப்போது தங்கியுள்ள புத்தளம் மாவட்டத்திலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு அரசாங்கத் தரப்பில் சூழ்ச்சி செய்யப்படுகிறது. நீண்ட காலமாகத் தமது தாயக நிலத்தொடர்பற்று இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அனைவரும் புத் தளம் மாவட்டத்தின் வாக்காளர்களாகவே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவித்தல் விடுக் கப்பட்டிருக்கிறது; வற்புறுத்தப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முயற்சியை ஸ்ர…
-
- 0 replies
- 963 views
-
-
கடந்த 15 வருடங்களில் 37 ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்கி உள்ளது. இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் Martin Collacott இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- உலகிலேயே மிகவும் இலகுவான முறையில் அகதிகள் புகலிடம் பெறக் கூடிய இடமாக கனடா இருந்து வருகிறது. ஆகவேதான் புகலிடம் கோரி வரும் ஈழத் தமிழர்கள் கனடாவை வந்தடைகின்றமையை மிகவும் விருப்பத்துக்கு உரிய தெரிவாகக் கொண்டுள்ளார்கள். கனடா மிகவும் மனிதாபிமானம் உடைய நாடு.ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது கனடாவில்தான் மிக அதிகமான அளவில் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு வருகின்றது. கனடாவை வந்தடைந்து அரசியல் தஞ்சம் கோருவோரில் 5…
-
- 0 replies
- 660 views
-
-
ஓரு தமிழருக்குத் “தடிமன்” ஏற்பட்டால் உலகத் தமிழருக்கு எல்லாம் “தும்மல்”் வரவேண்டும் - பேராசிரியர் தீரன் திகதி: 13.08.2010, ஓரு தமிழருக்குத் தடுமன் ஏற்பட்டால் உலகத் தமிழருக்கு எல்லாம் தும்மல் வரவேண்டும். பேராசிரியர் தீரன் மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி 10-08-10 நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலம் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் தமிழக தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக்கொள்வது போல் மீனவர் பிரச்சனையிலும் வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளனர். அரசுத் தரப்பில் உருப்படியாக எந்தப் பதிலும்…
-
- 0 replies
- 725 views
-
-
வியாழக்கிழமை, 12, ஆகஸ்ட் 2010 (22:4 IST) இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதி கச்சதீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் கண்ணாடி துகள்களால் தாக்குதல் நடத்தினர். இதில் காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கச்சதீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள், 100 படகுகளில் சென்ற ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை மிரட்டியுள்ளனர். இதில் எஞ்சிய மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர் கண்ணாடி புட்டிகளை தூ…
-
- 4 replies
- 956 views
-
-
இலங்கை ஹோட்டலில் அசி்ன் சல்லாபக் கூத்து :சிக்கியது ஆதாரம்.! இலங்கையில் படப்பிடிப்புக்கு இந்திய நடிகர்கள் யாரும் போகக் கூடாது. அப்படிப் போனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என தென்னிந்திய சினிமா கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அசின். அதுமட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களது எதிர்பினையும் மீறி அண்மையில் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்று ராசபக்ச அரசின் விருந்தாளியாக தங்கியிருந்து சமுக சேவையாற்றிய அசின் ஆடிய ஆட்டங்கள் வெளிவந்துள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள இலங்கை சென்ற அசின் கொழும்பு கொட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத வேளையில் ராசபக்சவின் விருந்தாளியாக இருந்தது போக மீதமிருந்த நேரத்தில் தான் இவ்வாறு தொ…
-
- 40 replies
- 19k views
-
-
மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் மூத்தோர் அமைப்பின் அறிக்கை அனலை நிதிஸ் ச. குமாரன் சிறிலங்காவில் சமூக முன்னேற்றம் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று ‘தி எல்டர்ஸ்’; என்ற மூத்தோர் அமைப்பு ஆகஸ்ட் 3, 2010 அன்று அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவுக்கு சிறிலங்கா முழு ஆதரவை அளிக்கவேண்டும் என்றும் இந்த அமைப்பு கேட்டுள்ளது. ஈழத்தமிழர் அழிக்கப்பட்ட பொழுது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததினால் ஏற்பட்ட விழைவே இந்த பேரவலம் ஆகவே உலக நாடுகள் மனிதாபிமானத்தை இழந்துவிட்டார்கள் என்று தமிழர்கள் பரவலாக கருதினார்கள். ஆனால், மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிப்…
-
- 1 reply
- 822 views
-
-
அபிவிருத்தி என்ற போர்வையில் மற்றொரு முள்ளிவாய்க்கால் போர் திணிக்கப்படுவதாகவே தமிழர்கள் கருதுகின்றனர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மனிதாபிமானத்துக்கான போரின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு முழு நாடும் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் முள்ளிவாய்க்கால் போர் போன்று முழு வீச்சில் ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பும் பாரம்பரிய நிலமும் கலை கலாசாரங்களும் கபளீகரம் செய்யப்படுவதாக தமிழ் மக்கள் மிக ஆழமாக உணரத் தொடங்கி விட்டனர் என்று பேராசிரியரும் யாழ்.சிந்தனைக் கூடத்தின் அமைப்பாளருமான இரா.ச…
-
- 2 replies
- 612 views
-
-
. இலங்கை கடற்படைத் தாக்குதலிலிருந்து தமிழக மீ்னவர்களை காக்க முடியாது-எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி: சர்வதேச எல்லையாத் தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் போகக் கூடாது. அப்படி போனால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். எனவே தமிழக மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது. மேலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் நேற்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
யுத்தத்தை முடித்து வைத்தால் தான் நல்லூர்க் கோலிலுக்கு விஜயம் செய்வதாக வைத்திருந்த நேர்த்திக்கடனை நாமல் றாஜபக்ச இன்றைய தினம் நிறைவேற்றினார். இன்று தனது பரிவாரங்களுடன் நல்லூர்க் கோயிலுக்கு விஜயம் செய்த நாமல் றாஜபக்ச கோயிலில் விசேட பூசை வழிபாடுகளையும் நடத்தினார். நாமல் றாஜபக்சவுடன் அமைச்சர்களான ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ, திலான் பெரேரா, திலும் அமுனுகம, வட மாகாண ஆளநர் ஜகத் சந்திரசிறி ஆகியோரும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர். http://funnycric.blogspot.com
-
- 0 replies
- 2.1k views
-
-
தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் மேர்வின் சில்வா தான் மனைவிக்கு ஓய்வு வழங்குவதற்காக தான் அயல் வீடுகளில் செய்த வேலைகளையும் அதன் காரணமாக உருவான தனது வாரிசுகளைப் பற்றியும் தேவையேற்பட்டால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ‘இந்த விடயத்தில்’ உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பௌத்தம் பௌத்தம் என வாய் கிழியப் பேசும் இன்றைய சிறிலங்கா அமைச்சர்களில் பெரும்பாலானொரின் நிலை இது தான் என்ற போதிலும் இதனை மேடை போட்டுப் பேச ஒரு அமைச்சர் துணிந்திருக்கிறார் என்பதும் இதனைக் கேட்டு கரகோசம் செய்து மகிழ மக்கள் இருக்கிறார்கள் என்பதும் பௌத்தத்தை கட்டிக் காக்கும் தேசத்தின் அழகை உணர்த்துகிறது. அநாகரீகத்தின் உச்சமான இந்த வீடீயோவைப் பார்க்க….. http://funnycric.blogspot.com/2010/…
-
- 4 replies
- 1.7k views
-
-
Students Against Genocide of Tamils have announced their action against M&S - Boycott Sri Lanka campaign Marks & Spencer directly supports the genocide of the Tamil people with its unethical practices by continuing to open factories in a country with a horrendous human rights record. Tens of thousands of Tamil civilians still remain behind barbed wire in concentration camps over a year on after the genocidal massacre of over 40,000 Tamil civilians. M&S is actively involved in lobbying on Sri Lanka's behalf to sweep these human rights violations under the carpet so that it can profit from the island's textile industry. Please support the…
-
- 0 replies
- 656 views
-
-
இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்தப்படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்குவந்த முதலாளி“கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலா…
-
- 13 replies
- 1.3k views
-
-
மருந்துகளுக்குக் கட்டுப்படாத புதிய கிருமி ஒன்று இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மனிதர்களின் குடலில் காணப்படுகின்ற இந்தக் கிருமி NDM-1 என்ற என்ஸைமை உருவாக்கக் கூடியது என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதிக சக்திவாய்ந்த அண்டிபயாடிக் நோய் அழிப்பு மருந்துகளுக்குக் கூட இந்தப் புதிய கிருமி கட்டுப்படவில்லை என்று தெரிவதாக தி லாண்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இந்தக் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உலகளாவிய கண்காணிப்பும் நடவடிக்கையும் தேவை என பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தக் கிருமி பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்த…
-
- 2 replies
- 848 views
-
-
சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை - மனித உரிமை கண்காணிப்பகம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010 சிறிலங்கா அரசினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க ஆலோசனையில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட இயக்குனர் ஜேம்ஸ் லீஸ் அவர்களே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசின் தேசிய நல்லிணக்க ஆலோசனைக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினரான டி.சில்வா என்ற உறுப்பினர் தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இவர் ஏற்கனவே பல குழுவில் மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த குழுக்கள் பக்கசார்பாக கடந்த காலத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 490 views
-
-
அமெரிக்க காங்கிரஸின் யோசனையினை இலங்கை அரசு நிராகரித்தது வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010 இலங்கை அரசாங்கம் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டயோசனையினை நிராகரித்தது. இலங்கையின் போர்குற்ற விசாரணையினை செய்ய சர்வதேச சுதந்திரமான விசாரணை தேவை என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தனர். இந்த கடிதத்தின் பிரதி இலங்கைக்கும் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இதனை நிராகரித்து அறிக்கை விட்டுள்ளது. தமது நாட்டில் அமைகப்பட்ட குழுவே எதனையும் விசாரிக்கும் என கூறியுள்ளது மஹிந்த அரசு. ஈழநாதம்
-
- 0 replies
- 912 views
-
-
http://www.yarl.com/articles/files/100810_mullaitheevu_situation.mp3 நன்றி: ATBC
-
- 2 replies
- 1.6k views
-
-
Aug 12, 2010 / பகுதி: செய்தி / யாதவன் வெள்ளை வான் கடத்தலில் இருந்து தப்பிய இளைஞன்! கடத்தி கொலை செய்யப்பட இருந்த இளைஞர் ஒருவர் தனது சாமர்த்தியமான நடவடிக்கையினால் தப்பியுள்ளார்.நேற்று இரவு இந்த சம்பவம் தெல்லிப்பளை பகுதியில் இடம் பெற்றது. நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 8.30 மணியளவில் ஏழாலையில் உள்ள அம்மன் கோவிலில் நடை பெற்ற சப்பரத் திருவிழாவுக்கச் சென்ற ஏழாலையைச் சேர்ந்த கஜன் வயது 21 என்பவர் திருவிழாவைப் பார்த்துவிட்டு தனது மோட்டார் சையிக்கிளில் வீட்டிற்க்குச் செல்ல மோட்டார் சையிக்கிளில் தயராகி உள்ளார். இந்த வேளையில் பின்னால் வந்த நபர் ஒருவர் இவருடைய வாயைப் பொத்தியதுடன் மோட்டார் சையிக்கிளில் மற்றுமொருவர் ஏறி மோட்டார் சையிக்கிளை இயக்கிக் கொண்டு சென்றுள்ளார்கள். …
-
- 2 replies
- 1.1k views
-
-
பொதுத் தேர்தல் முடிவடைந்த உடனேயே அடுத்தாக இடம்பெறப்போவது வடமாகாண சபைக்கான தேர்தல்தான் என அரசாங்கத் தரப்பினர் தெரிவித்திருந்த போதிலும், இப்போதுதான் அதற்கான தயாரிப்புக்களில் பிரதான கட்சிகள் இறங்கியிருக்கின்றன. பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான தமது பிரதான வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் அதேவேளையில், ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. அமைப்பின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராகக் களம் இறங்கவிருக்கின்றார். தனியாகக் களம் இறங்குவதிலுள்ள நெருக்கடிகளை உணர்ந்திரக்கும் டக்ளஸ், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு களம் இறங்குவதற்கான வியூகங்களை வகுத்துவருகின்றார்…
-
- 0 replies
- 849 views
-
-
1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி வைகோ பேசியதாவது : 1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக்…
-
- 8 replies
- 2.6k views
-
-
நெல்லையில் ஓவியர் புகழேந்தியின் 'போர் முகங்கள்” ஓவியக்காட்சி! ஓவியர் புகழேந்தி தீட்டியுள்ள, முள்ளிவாய்க்கால் துயரங்களை காட்சிப்படுத்துகின்ற ஓவியங்கள், 'போர் முகங்கள்" என்ற தலைப்பிலான ஓவியக்காட்சி தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி நடக்கவுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ரோஜா ஹாலில் 13.08.2010 அன்று தொடங்கி 15.08.2010 வரை இக்கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சியின் துவக்க விழா 13.08.2010 அன்று காலை 10 மணியளவில் நடக்கிறது. நிகழ்வுக்கு, ம.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. கே.எம்.ஏ.நிஜாம் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. நெல்லை மாவட்டச் ச…
-
- 1 reply
- 914 views
-
-
புதன்கிழமை, 11, ஆகஸ்ட் 2010 (15:58 IST) இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தமிழக மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசு 25 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இலங்கை மீனவ பிரதிநிதிகள் கொண்ட இந்த குழுவினர், வருகிற 16ஆம் தேதி ராமேஸ்வரம் வந்து தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். 17, 18ஆம் தேதி களில் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கடலூர் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். பேச்சுவார்த்தையின் போது இந்திய, இலங்கை மீனவர்கள் மோதல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, கடலில் எல்லை தாண்டும்…
-
- 2 replies
- 657 views
-
-
CTV.ca News Staff Date: Wed. Aug. 11 2010 4:17 PM ET Senior government sources believe Tamil Tigers organized the voyage of a cargo ship that is heading towards the B.C. coast with as many as several hundred people on board. CTV's Chief Political Correspondent Craig Oliver said senior government sources have informed him that the MV Sun Sea is closing in on the B.C. coast and it has reached the 200-mile (320-kilometre) radius that is considered Canada's exclusive economic zone. "These sources are telling me that through intelligence, Canada now knows that it has become a target for international people smugglers…and in this case, they believe that th…
-
- 0 replies
- 1.1k views
-