Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறைவா இதென்ன சோதனை சொந்த மண்ணில் தமிழர்கள் உடுத்த துணியில்லாமல், குளிக்க நீர் இல்லாமல் நோய் தீர்க்க மருந்தில்லாமல், கூரையில்லா வீடுகளில் விலங்குகள் போல் அடைபட்டு, அடிபட்டு வாயிருந்தும் ஊமைகளாய், அடிமைகளாய், உயிர் வாழும் தமிழர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்காமல் திரும்பத்தான் முடியுமா? இவ்வாறு கூறினார் விஜயன் சுப்பிரமணியம் எனும் உதவும் கரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தினம் வரும் செய்திகளையும் படங்களையும் பார்த்து பல நாட்கள் நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். அண்மையில் சி.என்.என் செய்திப்படம் ஒன்றைப் பார்த்த நான் ஈழத்தில் தமிழ் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று ஆறுதல் கூறி உதவி செய்ய வேண்டும் என்று எனக்குள் சபதம் எடுத்துக் கொண…

    • 0 replies
    • 821 views
  2. கே.பி பத்மநாதன் அவர்கள் வெளி நாட்டில் புலம்பெயர் கட்டமைப்புக்களை சிதைக்கும் பணிக்கு ஒத்துக்கொண்டதாலேயே அவர் நடமாட விடப்பட்டுள்ளாராம். டெய்லிமிரர் கோத்தபாய அண்மையில் அமெரிக்காவிடம் புலம்பெயர் மக்கள் எப்படி விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்கின்ரார்கள் என்ற விபரங்களையும் புலம்பெயர் கட்டமைப்புக்களையும் அடங்கிய ஆவணத்தை கையளித்துள்ளாராம். - டெய்லி மிரர் இந்த கட்டுரையினை படியுங்கள் மொழி பெயர்ப்பின் சுருக்கம் நாளை தருகின்றேன் http://www.dailymirror.lk/print/index.php/opinion1/16864.html

    • 0 replies
    • 1.8k views
  3. கபில்நாத் கொலை வழக்கு விசாரணை தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டுமென நீதவான் உத்தரவு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பாடசாலை மாணவன் கபில் நாத் கொலை சம்மந்தமான தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினருக்கு நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளார். மாணவன் கபில்நாத் தொடர்பான வழக்கு விசாரணை ; சாவகச்சேரி பதில் நீதவான் மொஹமட் ரியாஸ் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன இதேவேளை கொலை செய்யப்பட்;டுள்ளதாக சந்தேககிக்கப்படும் வேலணை குடும்பநல உத்தியோகத்தரின் சடலம் இன்று சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளது. இவ்…

  4. வெலிக்கடை சிறைச்சாலையை வேறு பிரதேசத்திற்கு இடம் நகர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நகரங்களில் காணப்படும் சிறைச்சாலைக் கட்டடங்களை கிராமங்களுக்கு இடம் நகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையை வேறும் பிரதேசத்திற்கு இடம் நகர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சனநெரிசல் மிக்க நகரங்களில் பாரியளவு இடத்தை ஒதுக்கீடு செய்து சிறைச்சாலைகளை நடத்துவதில் அர்த்தமில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலை 40 ஏக்கர் வரையில் உள்ளதாகவும், அந்தக் காணிக் கட்டடத்தை திறைசேரியிடம் ஒப்படைத்து, வேறு இடமொன்றில் சிறைச்சாலை கட்டடம் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

  5. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என வினாயகமூர்த்தி முரளிதர கூறியுள்ளார். தான், புலிகள் அமைப்பிலிருந்த போது தான் கே.பி.யை சந்தித்துள்ளதாகவும் ஆனால் கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் அவரை சந்திக்கவில்லை எனவும் முரளிதர மேலும் தெரிவித்தார். கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது, “இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது …

    • 8 replies
    • 1.5k views
  6. போர்க்கால முல்லைத்தீவிற்கான இராணுவ கட்டளை அதிகாரி பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு நியமிக்கப்படவுள்ளார். மேலும் பல உயர் இராணுவ அதிகாரிகள் வெளிநாட்டு ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பபடவுள்ளார்கள் மேலும் வாசிக்க: War time Commanding Officer for Mullaitivu is to be posted to SL High Commission in UK

  7. ஒற்றுமை வேண்டும் வேளை இது நாட்டின் அரசமைப்பைத் திருத்தும் விவகா ரத்தில் இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பது குறித்து உரிய முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாக இல்லை. ஆட்சிமுறையில் மாற்றம், அதாவது நிறைவேற்று ஜனாதிபதி முறைக்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியைக் கொண்டுவருதல் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது திருத் தத்தை மாற்றி அமைத்தல், தேர்தல் சட்டத் தைத் திருத்துதல், உள்ளூராட்சி மன்றங்களின் உருவாக் கத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற இரண்டாந்தர விடயங்கள் குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்தி இணக்கம் காண்பதிலேயே அரசு ஆர்வமாக விரைந்து செயற்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் உடனடி யாக முதன்மைத்துவம் வழங்க…

    • 0 replies
    • 700 views
  8. வடக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் தெளிவடைய வேண்டும் [ வலம்புரி ] - [ Jul 27, 2010 04:00 GMT ] வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிக விரை வில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன. வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்கும் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் - மாகாண சபை உறுப்பினர் என்ற அமைப்பிற்கே அதிகாரம் உரியதாகும். எனவே வடக்கு மாகாண சபைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக தமிழ் மக்கள் கருதவேண்டும். வடக்கு மாகாண சபைக்கு பொருத்தமற்ற வர்கள் தெரிவு செய்யப்படும்போது,அதனால் துன்பத்தை அனுபவிப்பவர்கள் தமிழ் மக்களா கவே இருப்பர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மக்கள் …

    • 0 replies
    • 479 views
  9. திகதி: 25.07.2010 // தமிழீழம் சங்கதி இணையத்தள முகவரி தனிநபர் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பதிவுக்குரியவர் அதனைக் கையகப்படுத்தி தவறானவர்களின் கைகளில் ஒப்படைக்க முனைந்துள்ள நிலையில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் குழுமம் முழுமையாக வெளியேறி www.sangathie.com என்ற புதிய இணையத் தளத்தில் இயங்கவுள்ளது. இவ் இணையத்தளமே கடந்த காலங்களில் இயங்கிவந்த இணையத்தள செய்தியாளர்களால் இயக்கபடவுள்ளது என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அத்துடன், கடந்த காலங்களில் நீங்கள் தொடர்புகொண்ட இலத்திரனியில் முகவரியில் sankathireaders@gmail.com உங்கள் தொடர்புகளை மேற்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம். நன்றி சங்கதி நிர்வாகம் http://www.sangathie.com/index.p…

  10. போருக்குப் பின்னான இனநல்லிணக்கத்தினைப் பாதிக்கும் வகையில் தமிழர் தாயக நிலங்களில் உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவக் குடியேற்றங்கள் என வடக்கில் தொடரும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடவல்லது என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'லக்பிம நியூஸ்' [lakbimanews] என்ற ஆங்கில இணையத்தளத்திற்காக 'ரங்க ஜெயசூரிய' எழுதியுள்ள செய்தி ஆய்வினை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. போருக்குப் பின்னான இனநல்லிணக்கத்தினைப் பாதிக்கும் வகையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான கசப்புணர்வுகள் தொடர்கின்றன. குறிப்பாக, உயர் பாதுகாப்பு வலங்கள் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், இதுபோன்ற வலயங்கள் தொடர்…

  11. Jul 27, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈழவன் கூரையில்லா வீடுகளிலும் பள்ளிகளிலும் குடிநீர் வசதியின்றி இருளில் வாழும் ஈழத்தமிழர்கள் சித்தியவான், யூலை 26 பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தினம் வரும் செய்திகளையும் படங்களையும் பார்த்து பல நாட்கள் நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். அண்மையில் சி.என்.என் செய்திப்படம் ஒன்றைப் பார்த்த நான் ஈழத்தில் தமிழ் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று ஆறுதல் கூறி உதவி செய்ய வேண்டும் என்று எனக்குள் சபதம் எடுத்துக் கொண்டேன் எக்கிறார் மஞ்சோங் உதவும் கரங்கள் தலைவர் விஜியன் சுப்பிரமணியம். கையில் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு என் மனைவியிடமும் பெற்றோர்களிடமும் என் தமிழ் மண்ணில் முதன் முதலாக காலடி வைக்க செல்கிறேன். நான் திரும்பி வருவது …

  12. கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப் புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே .அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி வந்தனர். இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக …

  13. TOI has written as if the Asin is in Sri Lanka only to help Tamils. Please write comments in the link below to register your protest against TOI. "An SIAA statement, ahead of the International India Film Academy (IFFA) awards in Colombo, appealed to all industry members to stay away from Sri Lanka. Many stayed away but Asin visited an eye camp in Jaffna, drawing the ire of a section of the SIAA." http://timesofindia.indiatimes.com/city/chennai/NRI-fans-threaten-to-boycott-Asin-films/articleshow/6220959.cms

  14. அமெரிக்காவுக்குள் கடல்வழியாக இலங்கையர்கள் பிரவேசம், படகைக் காணாமல் அதிகாரிகள் அதிர்ச்சி! செவ்வாய், 27 ஜூலை 2010 16:33 . . அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த இலங்கையர் 06 பேர் இன்று அதிகாலை அந்நாட்டு கடற்கரை ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்டு கடலோர காவற்படையினர் இவர்களை 6.30 மணியளவில் கைது செய்து எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் ஒவ்வொருவரதும் காற்சட்டைகள் முழங்கால்கள் வரை நனைந்திருந்தன. இதனால்தான் கடலோர காவற்படையினர் மீது சந்தேகப்பட நேர்ந்தது. இவர்கள் கடல்வழியாக வந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகளால் நம்பப்படுகின்றது. ஆனால் இவர்களைப் பிடித்த கடல் பிரதேசத்து…

    • 0 replies
    • 1.4k views
  15. http://www.yarl.com/articles/files/100727_thamilaga_parvai.mp3 நன்றி: ATBC

  16. http://www.yarl.com/articles/files/100727_vithyatharan.mp3 நன்றி: ATBC

  17. நடிகர் சங்கம் சிறிலங்கா சென்ற ஆசினுக்கு தடை விதிக்காது விட்டாலும் வட அமெரிக்கா தமிழ்ச்சங்கங்களின் கூட்ட்மைப்பு அசினின் திரைப்படத்துக்கு தடை Tamil Associations to ban Asin? Asin may have got a reprieve from Nadigar Sangam, but Federation of Tamil Associations of North America , consisting of 30 Tamil organizations across the US, have decided to boycott her films. Palani Sundaram, chief of the Tamil organization said: “We will boycott films of Asin because of her visit to Sri Lanka despite a ban by the Tamil film industry.” Meanwhile, the actress , said she did not flout any diktat of the Nadigar Sangam and she stayed away from IIFA, and as far as se…

    • 2 replies
    • 1.1k views
  18. டில்லி உயர் அதிகாரி விரைவில் ஸ்ரீலங்கா விஜயம்! திகதி: 27.07.2010 // தமிழீழம் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்வார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்திலேயே இந்தத் தகவலை இந்தியப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தி வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இந்தியா உதவி வரும் நிலையில், அந்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை செல்லும் இந்த இந்திய உயரதிகாரி ஆராய்வார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதருடனும், மற்ற உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தப் பின்னர், அவர் வட…

  19. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 26ஃ07ஃ2010 எமது அன்புக்குரிய தமிழ் மக்களே! இன்று பல நெருக்கடிகளை சந்தித்து புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை முயற்சிகளை மேற்கொள்பவர்களைப்பற்றி ஒரு வருடம் கடந்த நிலையிலும், தாயக மக்களுக்கு எந்த விதமான உதவியையோ அல்லது நம்பிக்கையையோ கொடுக்காதவர்கள் தமது பிழைகளை சுட்டிகாட்டுபவர்களையும் கருத்துச் சொல்பவர்களையும் ஒற்றுமைக்கு உறுதுணையாக செயற்படுபவர்களையும் தேசியத்தின் பேரால் தொடர்ந்து விமர்சிப் பதினூடாக மக்கள் மத்தியில் குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் நபர்கள் பற்றியும், இணையத்தளங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமக்கானது என்பதால் விடுதலைப்புலிகளின் அறிக்கைவிடும் மரபையும் மீறி அடிக்கடி அறிக்…

    • 4 replies
    • 3k views
  20. லண்டனில் இருந்து ஐ நா வரை நீதி கேட்டு நடை பயணம்! Friends, Please click on Sivanthan's blogspot below and vote. only 45 have done so far! Let us change it to 4,500 in 24 hours and support our brother and give him our support! Don't we have more than 450,000 Tamils in diasporas! http://sivanthanwalk.blogspot.com/ And send it to your friends too..... Thanks,

    • 3 replies
    • 1k views
  21. வடக்கு கிழக்கில் இந்தியாவின் வங்கி கிளைகள் திறக்கபடவுள்ளன. இந்த வங்கி மூலமே இந்தியா வடக்கு கிழக்கு மக்களிற்கென ஒதுக்கபட்ட 1000 கோடிகளை வி நியோகிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்படி பயனாளிகள் நேரடியாக இந்த வங்கியில் கணக்குகளை திறக்கவேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களிற்கான உதவிகளை நேரடியாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கண்டி, திருமலை ஆகிய இடங்களில் திறக்கபடவுள்ளது. கொழும்பில் ஏற்கனவே வங்கி கிளை இயங்குகின்றது. Eelanatham

    • 6 replies
    • 685 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.