ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143235 topics in this forum
-
ரெடி என்ற இந்திப் படத்தில் நடிக்கத்தான் அசின் இலங்கை போனார். என் வேலை நடிப்பது. ‘இடத்தை முடிவு செய்வது தயாரிப்பாளர்-இயக்குநர். நான் என்ன செய்யட்டும்’ என்று அப்பாவியாய் கொழும்பு பத்திரிகையாளர்களிடம் கேட்டார். அடுத்த நாளே, “இலங்கை அழகான, அருமையான நாடு. இங்கிருந்து போகவே மனசில்லை. சென்னைக்குப் போனால் என்ன செய்வார்களோ என்று பயமாக உள்ளது. ஆனால் காவல் காதல் படத்துக்காக போக வேண்டியுள்ளதே என்று பசப்பின. அதோடு விட்டாரா. அடுத்த நாள் அவர் எங்கு சென்றார் தெரியுமா? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மறுநாள் காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண…
-
- 22 replies
- 3.2k views
-
-
இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது ‐ இன்னர் சிற்றி பிரஸ்‐ 16 July 10 12:26 pm (BST) இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது என்று ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகள் வியாழனன்று தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றுமு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் ஜசிக்கா நியூவேர்த் நியமிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். ஜசிக்கா நியூவேர்த் ஐநாவின் மனித உரிமைப் பணியகத்தின் நீண்டநாள் உறுப்பினர் என்றும்…
-
- 3 replies
- 1.2k views
-
-
கொழும்பு, ஜூலை 16 நாட்டில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன என்று காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அக்காணிகள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டா. அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகளைத்தான் வழங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயங்களும் இராணுவ முகாம்களும் நீக்கப்படாமல் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றன என்று அடையாளம் காணப்படும் இடங்களில் மேலும் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்து…
-
- 6 replies
- 754 views
-
-
'இலங்கையின் அரசியல் கைதிகளும் முகாம் அவலமும்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் எட்டாவது பகுதி வெள்ளி (15.07.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்) கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது…
-
- 1 reply
- 481 views
-
-
உள்நாட்டு,வெளிநாட்டு உதவி வழங்கும் முகவரமைப்புகள் வட பகுதியில் இயங்க முடியாத முட்டுக்கட்டை நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் வேலைகளை பரிசீலனைக்குட்படுத்தும் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் நிலுவையாகவிருப்பதால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் இந்த முகவரமைப்புகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. இந்த விடயம் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மட்டத்தில் பொறுப்பாக கவலையைத் தோற்றுவித்துள்ளது. ஆனால், சிறந்த நிர்வாகத்தை விரும்பும் உதவிப் பணியாளர்கள் தமது பணிகளைப் பரிசீலனை செய்வதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கருதுவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உதவி வழங்கும் அரசசார்பற்ற தன்னார்வ அமைப்புகளி…
-
- 0 replies
- 650 views
-
-
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுரிகுளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள், தாம் தொடர்ந்தும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். சவுரிகுளம் கிராமத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் தற்போது மலசலகூட வசதி இல்லாமையினால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். எனவே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள மலசலகூடங்களை திருத்தி அமைத்து தருமாறு அம்மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25516
-
- 0 replies
- 564 views
-
-
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அரசியலமைப்புத் திருத்தம் பற்றியும் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் முறையை ஸ்தாபிப்பது பற்றியும் பேசிப் பயனில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகண சபை உறுப்பினர் நா. குமரகுருபரன் வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தொவித்தார். "அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் பேசவேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதாகத் தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்ததும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதிய…
-
- 0 replies
- 574 views
-
-
ஆபத்தான கடற்பயண பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம் உள்நாடுமுக்கிய-செய்திஇணைய-பதிப்புகொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, யூலை 16, 2010 ஆபத்தான கடற்பயண பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கப்பல் காப்புறுதி நிறுவனமான லொயிஸ் கம்பனி தனது ஆய்வின் மூலம் அறிவித்துள்ளது. இதனால் கொழும்பு ஊடாக செல்லும் கடல்பயணங்களின் காப்புறுதி கட்டணம் குறைந்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு மீண்டும் பெருமளவு கப்பல்கள் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டும் விடுதலைப்புலிகளினால் கட்டு நாயக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் கப்பல் கம்பனிகள் தமது காப்புறுதி கட்டணத்தினை அதிகரித்திருந்தன. அன்றில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களின்…
-
- 0 replies
- 720 views
-
-
இலங்கை அரசை தட்டிக் கேட்காத மத்திய அரசை கண்டித்து, அதிமுக சார்பில நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கக் கூடிய மீன்பிடித் தொழில் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டு காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அன்றாடம் துன்புறுத்தி வருகின்றனர். தற்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினம், தினம் செத்து பிழைக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள…
-
- 0 replies
- 715 views
-
-
தமிழர்களது அரசியல் அவாக்களை தீர்க்கும் வகையிலான அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படாமல், போரினால் ஏற்பட்ட வடுக்களைப் போக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற எந்த நல்லிணக்க முயற்சியும் முழுமையான வெற்றியினைத் தரப்போவதில்லை என அரசியல் ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் கருதுகிறார்கள். இவ்வாறு வளைகுடா நாடான அபு-துபாயில் இருந்து வெளிவரும் The National நாளேட்டில் அதன் வெளிநாட்டு செய்தியாளர் Feizal Samath தனது செய்தி ஆய்வில் எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த இனப்போரின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிளிநொச்சி நகரத்தில் சிறிலங்காவினது அமைச்சரவை கூடியது. பல பத்தாண்டுக…
-
- 0 replies
- 468 views
-
-
வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 07:40 GMT ] [ ஆறுமுகம் கந்தா ] சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவிக்கப்பட்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிறிலங்காவின் பொருளாதாரத்தையும் உலகநாடுகளுடனான நல்லுறவையும் மோசமாக பாதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மத்தியவங்கியின் சுயாதீன வரிநிர்ணயக் குழு [sovereign Rating Committee], "வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் தொடர்பாக ஆராயும் ஐ.நாவின் வல்லுனர் குழுவுக்கு சிறிலங்காவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது உலகநாடுகளுடனான நல்லுறவையும் மோசமாக பாதித்திருக்கிறது. உலகநாடுகளுடனான உறவில் ஏற்பட்டுள்ள முறிவின் காரணமாக சிறிலங்காவில் முதலீடு செய்வது ஆபத்து மிகுந்ததாக காணப்பட…
-
- 0 replies
- 609 views
-
-
வன்னியில் புலிகளின் இராணுவப் பயிற்சி முகாம்களில் இனி சிறீலங்கா இராணுவம் பயிற்சி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டதன் பின்னர் வன்னியில் நிரந்தர சிறீலங்கா இராணுவ முகாம்களை அமைக்கும் பணி ஆரம்பமாகும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தின் அதிகளவு படையணிகள் வன்னியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் தற்போது காணப்படும் தற்காலிக இராணுவ முகாம்களுக்கு பதிலாக சகல வசதிகளுடன் கூடிய நிலையான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் புலிகள் முன்னர் பயிற்சிக்காக பயன்படுத்திய பயிற்சி முகாம்களை இனி ச…
-
- 0 replies
- 711 views
-
-
தமிழின உணர்வாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – ‘உலகத்தமிழ் அமைப்பு’ , அமெரிக்கா தமிழின உணர்வாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்துகின்றது. ஜுலை 15 , 2010 வணக்கம்! தமிழ் ஈழத்தில் நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு சொல்லொணாக் கொடுமைகளை இழைத்துவரும் சிங்கள அரசு, அத்துடன் நில்லாது, தமிழ் நாட்டு மீனவர்களையும் சிங்கள அரசின் கடற்படை மூலம் நமது எல்லையிலேயே ஈவு இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்துவதும் கொலை செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுள்ளது. இனவெறி பிடித்த சிங்கள அரசின் இந்தக் கொடும் செயல்களைக் கண்டித்தும் இவற்றை உடனே நிறுத்தும்படியும் தொடர்ந்து போராடி வரும் திரு சீமான், திரு. வைகோ, திரு. பழ. நெடுமா…
-
- 0 replies
- 487 views
-
-
சிறீலங்கா பிரதமர் சீனாவுக்குச் சென்றுள்ளார் சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் டி எம் ஜயரட்ண சீனா சென்றுள்ளார். இப்பயணத்தின் போது சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சகோதரத்துவம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக பிரதமரமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார் இப்பயணத்தின் போது பல முக்கிய விடயங்கள் குறித்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்காவும்ம் சீனாவும் தமது உறவுகளை வளர்த்துக்கொள்வதில் மிகவும் அக்கரை காட்டிவரும் அதே வேளை இந்தியாவுடனும் நெருங்கிய உறவை பேணி வருவது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு விடயம் தொடர்பில் பாகிஸ்தா…
-
- 0 replies
- 378 views
-
-
"தமிழ் மொழி என்றால் என்ன என்று உலகுக்கு காட்டியவர் தலைவர் பிரபாகரன்" என தமிழகத்து பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவர்கள் அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற FeTNA 2010 நிகழ்வில் 'மண்' பற்றி ஆற்றிய உரையில் சொல்லியிருக்கிறார். அவரின் ஆற்றிய உரையின் பகுதி 4ல்(clip4) பார்க்கவும். http://www.sivajitv.com/events/parveen-sultana-speech-fetna-2010.htm
-
- 1 reply
- 4.1k views
-
-
சிறிலங்கா காவல்துறையை ஐ.நா.அமைதிப்படையாக பணிக்கு அமர்த்துவதற்கு மறுப்பு! பயண ஆவணங்கள் நிராகரிப்பு!! அமைச்சர் விமல் வீரவன்ஸ ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்திற்கு அருகில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினை அடுத்து ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சமாதானப் படையில் பணியாற்றுவதற்காக அங்கு செல்விருந்த 52 இலங்கை காவல்துறையிரை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்துள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. ஹெய்டி செல்வதற்கான ஆவணங்களை இலங்கை காவல்துறை அதிகாரிகள் கடந்த 9 ஆம் திகதி கையளிக்க வேண்டியிருந்தது. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தமது ஆவணங்கள், வீசா அனுமதி போன்றவற்றை ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு பொறுப்பான அதிகாரியிடம் கையளித்துள்ளனர்…
-
- 2 replies
- 864 views
-
-
ul 15, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / யாதவன் போராளிகளை நாய்கள் என்று திட்டி வதைக்கும் படையினர் - பி.பி.சி தகவல் சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் நாளாந்தம் வதைகளுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர்களால் எழுதப்பட்டுள்ள கடிதங்கள், மற்றும் தொலைபேசி அழைப்புக்களை ஆதாரமாகக்கொண்டு பி.பி.சி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இந்தப் போராளிகளைத் தடுத்து வைத்துள்ள படையினர், நாளாந்தம் வதைகள் புரிந்தும், அடித்துத் துன்புறுத்தியும் வருகின்றனர். முகாம்களிற்குப் பொறுப்பாக இருக்கும் படையினர் தம்மில் சிலரை விடுதலை செய்ய முன்னர் கையூட்டு (இலஞ்சம்) பெற்றிருப்பதாகவும் போர…
-
- 3 replies
- 1k views
-
-
கருத்துப்படம் ஆக்கம்: முருகானந்தம் (karuvaimurugu@gmail.com)
-
- 1 reply
- 1.3k views
-
-
அம்பாறை உதவி ஆசிரியர் நியமனத்தில் தமிழர், முஸ்லிம்கள் புறக்கணிப்பு” http://www.nerudal.com/nerudal.17670.html * இவ் விடயம் 16. 07. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 3:18க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டதில் உள்ள தொண்டர் ஆசிரியர்களில் 179 பேரை உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக 79 சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தெரிவித்தார். அத்துடன் மிகுதியாக உள்ள 109 உதவி ஆசிரியர்கள் நியனங்கள் இது வரை வழங்கப்படவில்லை எனவும் சப்றாஸ…
-
- 1 reply
- 403 views
-
-
-
இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய நாடுகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும்!பாக்.பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய நாடுகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும்!பாக்.பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் வியாழன், 15 ஜூலை 2010 19:43 இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய யுத்தக் குற்றவாளிகளுக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும் என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் என்று 'Dawan' இன்று ஆசிரியர் தலையங்கம் எழுதி உள்ளது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமித்துள்ளது. அந்நிபுணர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையிலேயே இப்பாகிஸ்தானிய பத்திர…
-
- 2 replies
- 1.3k views
-
-
களுவாஞ்சிக்குடி வங்கியில் முப்பது லட்சம் கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட வங்கி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று பிற்பகல் அரச வங்கியொன்றிற்கு மற்று மொரு அரச வங்கியிலிருந்து அதிகாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்ட ரூபா 30 லட்சம் பணம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கிக்குரிய பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட வங்கி அதிகாரிகள் இருவர் சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள இலங்கை வங்கிக் கிளையிலிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டோ ஒன்றில் திரும்பிக் கொண்டிருக்கையில் எதிர் கொண்'ட மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் துப்பாக்கி தாரிகளினா…
-
- 0 replies
- 525 views
-
-
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் விமானத் தளமாக மாற்றம் திகதி: 16.07.2010 // தமிழீழம் பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது விமான ஓடு பாதையாகவும் விமானத் தளமாகவும் இராணுவத்தினரால் மாற்றப்பட்டுள்ளது. மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் பகுதியிலேயே மேற்படி துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது துயிலும் இல்லம் முழுமையாக உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சுற்று மதில்களும் உடைக்கப்பட்டு விமானத் தளமாக மாற்றப்பட்டுள்ளது. வன்னிப் பகுதி முழுமையாகக் கைப்பற்றப்பட்ட நிலையில் மடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு அமைச்சர்களும் அரசாங்க உயரதிகாரிகளும் வன்னிப் பகுதிக்கு அடி…
-
- 0 replies
- 490 views
-
-
வியாழக்கிழமை, 15, ஜூலை 2010 (21:16 IST) சிறைக்குள் சீமான் -முருகன் சந்தித்துக்கொள்ள முயற்சி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன்,பேரறிவாளன், ஜெயக்குமார்,ராபர்ட்பையாஸ் ஆகியோர் வேலூர் சிறையில் தண்டனைக்கைதிகளாக இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படையை கண்டித்து சீமான் பேசிய பேச்சு வன்முறையை தூண்டியதாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் இன்று வியாழக்கிழமை தண்டனைக்கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நாள் என்பதால் விசாரணைக்கைதி சீமானை அவரது ஆதரவாளர்கள் இன்று சந்திக்க முடியவில்லை. வேலூர்,திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நாளை சீமானை சந்திக்கிறார்…
-
- 0 replies
- 687 views
-
-
Jul 15, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / யாதவன் பொஸ்னியாவில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக மக்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த வருடத்தின் வசந்த காலத்தில் வன்னியில் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தவிர்ப்பதற்கு சிறிலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 1995 ஆம் ஆண்டு ஸ்ரேபிரனிகா கொல்லப்பட்ட மக்களை விட மிக அதிகமான மக்கள் வன்னியில் கொல்லப்பட்டதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என யு.என் டிஸ்பாட்ச்(UN Dispatch) என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு பொஸ்னியாவில் நடைபெற்ற ஸ்ரேபிரனிகா படுகொலையின் 15ஆவது நினைவுதினத்தில் கலந்து கொள்வதற்கு வெள்ளைமாளிகையின் தேசிய பாதுகாப்புச் சபையின் உதவியாளர் சமந்தா பவர் சென்றுள்ளார்…
-
- 0 replies
- 440 views
-