Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முதலாவது காலடி எடுத்துவைக்க அமைச்சர் டியூ குணசேகரா தயாரா? எமது நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது, அயல் நாடுகளின் அனுபவங்களையும் பெற வேண்டும். குறிப்பாக இந்தியாவினதும் மற்றும் சர்வ தேச நாடுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவேண் டும். அவ்வாறு செய்வதன் மூலம் காணப்படும் தீர்வே ஆக்கபூர்வமானதாக அமையும். எமது பிரச்சினைக்கு அறிவுபூர்வமாகச் செயற்படுவது அவசியம். குடாநாட்டில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் பங்கு பற்றிய அமைச்சர் டியூ குணசேகரா, தெல்லிப்பழை பிர தேச செயலகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமைச் சர் குணசேகராவே. அவர் இரண்டு நாள் விஜயமாக, தமது பிரதி அமைச்சர் காமினி விஜயமுனி …

    • 0 replies
    • 698 views
  2. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு: பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக உருமாறி உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணு வத்தால் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். மீனவர்கள் பிரச்சினைக்காக ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் போராட்டம் நடத்தினார். டெல்லியிலும் உண்ணாவிரதம் இருந்தார். கடலில் அத்துமீறி மீன…

  3. 9/11 பயங்கரவாதத் தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது என்பதில் ஐயமில்லை.அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளும் கொடுஞ் செயலை - சுட்டுத் தள்ளுகிறவர்களின் அரசியல் நோக்கம் எதுவானாலும் - கிஞ்சிற்றும் நியாயப்படுத்த முடியாது, கூடாது. அப்பாவிகளைச் சுட்டுத் தள்ளுவதன் மூலம்தான் ஓர் அரசியலை வளர்க்க முடியும் என்றால் அந்த அரசியல் முற்போக்கானதாகவோ மக்கள் சார்பானதாகவோ இருக்க வழியில்லை. பயங்கரவாதக் கொடுஞ்செயல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. மீறி ஒரு பயங்கரவாதம் நடந்துவிடும் போது அதைச் செய்தவர்கள் மீதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் சட்டப்படிக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். எந்தப் பெயராலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதோ ஊக்குவிப்பதோ கூடவே …

  4. அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம் இலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்தியா இதுவரை செய்த நிகழ்வுகள் அனைத்தையும் உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும். தமிழ் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விடுதலை புலிகளை ஒழித்தாக ராஜபட்சே தன்னை பாராட்டி கொண்டுவரும் வெளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்து அந்த பகுதிகளை சிங்கள மயமாக ஆக்கும் நிகழ்வு நடந்து வறுவதை இந்தியாவும் அறியும் உலக நாடுகள் பலவும் அறியும்.2.5வீ£டுகை இடித்து,வெ…

  5. தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி திகதி: 13.07.2010 // தமிழீழம் இயக்குநர் சீமான் கைதுக்குக் கண்டனம் தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்! நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் அவர்களைத் தமிழக அரசு சிறைப்படுத்திய செயல் கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயல் மட்டுமில்லை, தமிழ் இன எதிர்ப்புச் செயலுமாகும். தமிழக அரசின் இந்த பாசிச - தமிழின எதிர்ப்புச் செயல்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 07.07.2010 அன்று கோடியக்கரைக்கும் தோப்புத்துறைக்கும் இடையே…

  6. Jul 13, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மையிலிருக்கும் மக்களை வெளியேறுமாறு உத்தரவு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மையிலிருக்கும் மக்களை வெளியேறுமாறு ஸ்ரீலங்காப்படையினர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காப்படையினரின் வன்னிப்போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா வதைமுகாமில் அடைக்கப்பட்ட நிலையில் வவுனியா வதைமுகாம்ளில் இருந்து வெளியேறி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மேற்கு பக்கமான காணிகளில் தற்காலிக கொட்டகைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். இன்நிலையில் அங்கிருக்கின்ற மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஸ்ரீலங்காப்படையினர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் அதியுய…

  7. ஐ.நாவுடனான மோதல்களில் இருந்து பின்வாங்கும் அணிசேரா நாடுகள் திகதி: 11.07.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான மோதல்களில் சிறீலங்காவுக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டுள்ள அணிசேரா நாடுகள் தற்போது ஐ.நாவுக்கு எதிராக மென்மையாக போக்கை கடைப்பிடிக்க தலைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தீவிரப்போக்கை கடைப்பிடித்து வந்த 118 நாடுகளின் கூட்டமைப்பான அணிசேரா நாடுகள் தற்போது தமது நிலையில் இருந்து பின்னடித்து வருவதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அணிசேரா நாடுகள் சிறீ…

  8. "பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!" சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்! ப.திருமாவேலன் முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம். "இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமி…

  9. யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சிப் படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது‐ 13 July 10 12:57 am (BST) யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் யாழ் மாவட்ட முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுனருமான மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வின் ஒளிப்படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது. அரச அதிபர் கணேஸ் அரசாங்கத்தின் கால்களில் வீழ்ந்தே தனது சேவைக்கால நீடிப்பினைப் பெற்றுக் கொண்டதாக அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்திருந்தார். 69 வயதைக் கடந்துள்ள யாழ் அரச அதிபர் கணேசின் சேவைக…

  10. http://www.yarl.com/articles/files/100713_parameswaran_jaffna.mp3 நன்றி: ATBC

  11. போர்க்குற்றங்களும் மனித நாகரீகமும் - தமிழ்நெட் செய்தி ஆய்வு அடிப்படை பிரச்சனைக்கு அரசியல் நியாயம் கிடைக்காமல் போர் ஒருபோதும் ஓயப்போவதில்லை. கொலணிகளுக்காக உலக யுத்தங்களைச் செய்து வென்ற வல்லரசுகள் கூட ஒரு கட்டத்தில் அதே கொலணிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதிலிருந்து தப்ப முடியவில்லை.அமெரிக்காவினாலும் இந்தியாவினாலும் தமிழர் அரசியல் பிரச்சனைக்கு முன்வைக்கப்படும் எந்தவித வினைத்திறனுமற்ற தீர்வானது, மேற்குலக நாகரீகத்திலும், ஆப்கான் யுத்தத்திலும், இந்திய விழுமியங்களிலும் எதிரொலிக்கப் போகிறது. இன்று சிங்களம் வைத்திருக்கும் துரும்புச்சீட்டான உலக அரசியல் செல்வாக்கிற்கு நிகராக புலம்பெயர் தமிழரிடையே வளர்ந்துவரும் தோழமைத்துவம் திகழ்கிறது. இன்று புலம்பெயர் தமிழர் முன்னாலிருக்கும் வரலாற…

    • 2 replies
    • 883 views
  12. நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தை வதிவிடமாக்க கொண்ட 110 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேர் நேற்று மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பெரிய பண்டிவிரிச்சான் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள், நேற்று காலையில் இருந்து இதுவரை உணவின்றி இருப்பதாகவும், குழந்தைகளுக்குக் கூட பாலுணவு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.thaynilam.com/news/news_detail.php?id=831

    • 0 replies
    • 360 views
  13. மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங் எல்லாப் பாதைகளுமே மகிந்தவை நோக்கி - தமிழ்நெட் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு அறிவுரை கூறியதாக வெள்ளியன்று வந்த பத்திரிக்கைச் செய்திகள் கூறியுள்ளன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தியின் கூற்றுப்படி , " முஸ்லீம்கள், மலையகத் தமிழர்களையும் சேர்த்து மகிந்தவுடன் ஒற்றுமையாக அரசியல் தீர்வைத் தேடுங்கள் என்று இந்தியப் பிரதமர் எமக்கு அறிவுரை கூறினார்.நாம் அதற்கு முயற்சிப்பதாகக் கூறினோம்" என்றும் அவர் சொன்னார். அவர் ம…

  14. முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர்க்களத்தில் ஆயிரக்கணக்கான போராளிகள் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டனர். அவர்களில் சிலர் போரின்போது எதிர்பாராமல் பிடிபட்டனர். வேறு சிலர் சரணடைந்தனர். எதற்காக ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தனர்-அவர்கள் ஏன் சண்டையிட்டுச் சாகவில்லை- குப்பி கடித்து மாளவில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர். இறுதிநேரத்தில் போராளிகளைச் சரணடையுமாறு கட்டளையிட்டது தேசியத் தலைமையே. தேசியத் தலைமையும் மூத்த தளபதிகளும் முன்நின்று சரணடையுமாறு போராளிகளை அனுப்பி வைத்ததற்கு- சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளே சாட்சி. ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைக் கொடுத்தாலும் போர்க்களத்தில் திருப்பத்தை நிகழ்த்த முடியாது என்ற யதார்த்தம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணரப்பட்டிரு…

  15. விடுதலைப்புலிகளின் வீழ்சிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் தாயகம், புலம்பெயர் தேசம் என இரு கூறாகியிருப்பது வெளிப்படையானது. உணர்வுநிலை சார்ந்து இதில் சிலர் முரண்படலாம் ஆனால் உண்மை இதுதான். இதனை எவ்வாறு மீளவும் ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலானதும் சவால்கள் நிறைந்ததுமாகும். எத்தகைய விமர்சனங்கள் இருப்பினும் களத்தையும் அதாவது தாயகத்தைரயும் புலம் பெயர் தேசத்தையும் தமிழ்த் தேசிய நிலையில் ஒன்றுபடுத்தும் சக்தியாக விடுதலைப்புலிகளே இருந்தனர். அதே வேளை ஒழுங்குபடுத்தலிலும் கையாள்கையிலும் விமர்சனங்கள் இருந்தாலும் விடுதலைப்புலிகளே புலம்பெயர் தளத்தை ஈழத் தமிழர் விடுதலைக்கான வலுவான பின்தளமாகவும் மாற்றினர். ஆனால் அது சுயாதீனமாக இயங்கக் கூடிய வகையான அடித…

    • 4 replies
    • 1.2k views
  16. டி.கே. ரங்கராசன், சீமான் கைது – பழ.நெடுமாறன் கடும் கண்டனம் மக்களின் பிரச்சினைக்காக போராடிய சீமானையும், டி.கே. ரங்கராசனையும் தமிழக காவல்துறை கைது செய்தமைக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக பறித்து அடக்குமுறைகளை ஏவும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவும் முயற்சியும் நடைபெறுகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உத்தபுரம் தீண்டாமைக் கொடுமையை இன்னும் நீடிப்பதைக…

  17. இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெடுமாறன் வேண்டுகோள் இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழர்கள் அனைவரும் திரண்டுவரும்படி பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் படை நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறித்து ஐ.நா. அமைத்த விசாரணைக் குழுவை ஏற்க மறுத்த இலங்கை அரசின் செயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சூலை 14ஆம் தேதி காலை 11 மணிக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்ப…

  18. தீர்க்கதரிசனமான ஒரு தலைமை. ஒழுங்கமைப்பட்ட ஒரு நாட்டிற்கான கட்டுக்கோப்பு. அந்த நாட்டின் நிர்வாகப் பரம்பல் அதனூடான திடமான திட்ட நடைமுறைகள். அதற்கான படையணிகளின் பங்கேற்பு. அவற்றின் சீரிய செயற்பாடு. எல்லைகள் எத்தகைய எதிர்ப்பையும் தாண்டிக் காக்கப்பட்ட அந்தத் தேசம். வடக்கே 70 மைல் நீளத்திற்கு கட்டிக்காக்கப்பட்ட எல்லைக்கோடு. மணலாற்றில் மற்றுமொரு மாபெரும் களம். விடுவிக்கப்பட்ட கிழக்கில் நிலச் சொந்தக்காரருக்கே சிம்மாசனம். இப்படித்தான் இருந்தது அந்தத் தேசம். 2001 ஆம் ஆண்டில் உலகால் நம்பமுடியாத சாதனைகளைச் சாத்தியமாக்கிய அந்த மண்ணில் வேர் ஊன்றியது உலகின் பார்வை. ஆனையிறவை எப்படி வென்றார்கள் என்பதை ஆராய்வதற்காகவே வகுப்பெடுத்தது அமெரிக்கப் படைகளின் தென்னாசிய பசுபிக் பிராந்திய க…

  19. சரத் எதிராக புதிய சிவில் வழக்குகள் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக தற்போது மேலும் இரு புதிய சிவில் வழக்குகள் நீதிமற்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு சிவில் வழக்கு மற்றும் இரண்டு இராணுவ வழக்குகள் அவர் மீது ஏற்கனவே போடப்பட்டிருந்தன. தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்களை அவர் பயன்படுத்தினார் என்று புதிய வழக்குகளில் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வழக்கு ஜூலை 26 திகதி வரை ஒத்திப்போடப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவும், அவரது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார செயலாளரும், பிரச்சார காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 10 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள் என்பதற்கு…

  20. உகண்டாவில் நேற்று முந்தின நடந்த குண்டு வெடிப்பில் ஈழத்தமிழர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். கம்பாலாவில் கடமை புரிந்த இராமநாதன் கீர்த்திராஜா என்பவரே சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக உகண்டாவிற்கான இலங்கை தூதுவர் ஜெகத் திஸ்ஸ நாயக்க தெரிவித்துள்ளார் ஈழநாதம்

    • 0 replies
    • 783 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.