Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை ,கந்தளாய், பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சிங்கள இராணுவtத்திற்கிடையே துப்பாக்கி பிரயோகம் நடந்ததில் இரு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் ஒரு சிப்பாய் உட்பட ஒரு பொதுமகன் காயமடைந்துள்ளனர். என கூறப்படுகின்றது. காட்டுப்பகுதியில் இருந்த இராணுவ களஞ்சியத்தில் இராணுவ சீருடை அணிந்த ஒரு குழுவினர் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். இதனை அவதானித்த காவலில் இருந்த படையினர் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் தமது உறுப்பினர்கள் இல்லையென உறுதிப்படுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனராம். மறுவளமாக ஆயுதங்களை ஏற்ற வந்தவர்களும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். சம்பவத்தில் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவர் உட்பட இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். காயப்பட…

    • 0 replies
    • 683 views
  2. என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும்:விமல்வீரவன்ஸ திகதி: 10.07.2010 // தமிழீழம் யார் வற்புறுத்தினாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தினை கைவிடப்போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ இன்று அறிவித்திருக்கிறார். ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி, இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் நேற்று முன்தினம் தனது உண்ணாவிரதத்தினை அவர் ஆரம்பித்திருந்தார். 3ஆவது நாளாகவும் தனது உண்ணாவிரதத்தினை அவர் தொடர்கின்றார். ஊடகவியலாளர்களிடம் இன்று அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்னை வற்புறுத்தினாலும் நான் என்னுடைய விரதத்தினை முடிக்கப்போவதில்லை. என் சாவின…

  3. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது திங்கள்கிழமை, ஜூலை 12, 2010, 11:36[iST] சென்னை: வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று கைது செய்யப்பட்டார். தமிழக மீனவர்கள் [^] மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின்போது போது சீமான் பேசிய பேச்சைத் தொடர்ந்து அவர் மீது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வடக்குக் கடற்கரைப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. இதையடுத்து நான்கு …

  4. வேலனை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவ தாதியான சரவணை தர்சிகா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஊர்வலம் ஒன்றை இன்று மருத்துவ தாதியர்கள் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது உடல் கைதடியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் இறுதிக் கிரிகைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த வேளையில் அங்கு கலந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான தாதியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கைதடிச் சந்தியை அடைந்த இவர்கள் அங்கு வீதிகளை மறித்து போக்குவரத்தை தடை செய்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். குறித்த மருத்துவ தாதியைக் கொலை செய்ததாகக் கருதப்படும் வைத்தியரை உட…

    • 0 replies
    • 530 views
  5. அவுஸ்ரேலியாவில் கிறீன் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் பிராமி ஜெகன் புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியா சிட்னியில் வசித்து வருகின்றார். சமாதான காலத்தில் வன்னிக்கு சென்று பல வாரங்கள் அங்கு தன் தந்தையுடன் தொண்டுப்பணிகள் செய்து வந்தவர். இவரது தந்தை வன்னியில் இறுதிவரை மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியவர். முள்ளீவாய்க்கால் பேரவலத்திற்குள்ளும் நின்று பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிராமி ஜெகன் (வயது 30) என்பவர் ஒரு வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவர் முன்னர் ஊடகவியலாளராகவும் தன்னார்வ தொண்டு பணியாளராகவும் பணியாற்றியவர். இவர் சிறுமியாக இருக்கும் போதே இலங்கையில் ஏற்பட்டிருந்த கலவரங்களையடுத்து குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறிவர். சோமாலியா, தன்சானியா, மல…

    • 0 replies
    • 750 views
  6. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை இன்றைக்குப் 15 ஆண்டுகளுக்கு முன் னர், அதாவது 1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் (ஃஞுச்ணீ ஊணிணூதீச்ணூஞீ) இராணுவ நட வடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்த னர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன் னேற முயன்ற பகுதிகளில் விமானப் படை யினர் விமானக் குண்டு வீச்சுக்களை மேற் கொண்டனர். இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப் பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலி ருந்த மக்கள…

    • 0 replies
    • 823 views
  7. ஐ.நா. நிறுவனங்களின் வாகனப் பயண அனுமதி ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங் களின் வாகனங்கள் ஏ 9 வீதியூடாக வன்னிப் பிரதேசத் துக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடமே அனுமதி பெற்றுச்செல்லவேண்டும். இந்தப் புதிய விதி, அல்லது ஏற்பாடு கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது வரை கால மும் ஜனாதிபதி செயலணிக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் ஏ9 வீதியூடாக வன்னிப் பிரதேசத்துக்கு சென்று வந்தன. இந்தத் திடீர் மாற்றத்துக்கான, புதிய ஏற்பாட்டுக்கான காரணம் எதுவும் நிச்சயமாகத் தெரியாது. உத்தியோகப் பூர்பமாகத் தெரிவிக்கப்படவில்லை. போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் இப்போதுதான் தமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப…

    • 0 replies
    • 491 views
  8. செவ்வாய்க்கிழமை, 13, ஜூலை 2010 (9:58 IST) இலங்கைத் தமிழருக்கான ஆதரவு எழுச்சி ஓயாது : பழ.நெடுமாறன் இலங்கைத் தமிழர் ஆதரவாளர்களை மிரட்டும் வகையில் புதியச் சட்டம் கொண்டுவரப் படுவதாக தமிழக அரசு மிரட்டுவதாகவும், அப்படி ஒரு அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் இலங்கைத் தமிழருக்கான ஆதரவு எழுச்சி ஓயாது என்றும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டி நேற்று (12ந் தேதி)அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து, மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராகவும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுபவர்களைத் தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வர அரசு தயங்காது என்று அமைச்சர் …

  9. இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்க சிறையிலிருந்து ஈழத்தமிழ் இளைஞன் விடுதலை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கடந்த இரு வருடங்களாக அந்நாட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன் பாலசுந்தரம் (வயது 27) என்கிற இளைஞனே அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றின் உத்தரவை அடுத்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இவர் 2008ஆம் ஆண்டு ஜூ லை மாதம் 14 ஆம் திகதி கடவுச் சீட்டில் மோசடி செய்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் இவரை கைது செய்து சிறை யில் அடைத்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள், அரச படைகள் இரு தரப்பினராலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய…

    • 1 reply
    • 696 views
  10. அட‌க்குமுறை ச‌ட்ட‌ங்களா‌ல் அ‌ச்சுறு‌த்த முடியாது - ‌சீமா‌ன் ஞாயிறு, 11 ஜூலை 2010( 14:43 IST ) வ‌ன்முறையை‌த் தூ‌ண்டு‌ம் ‌வித‌த்‌தி‌ல் பே‌சியதாக த‌ன் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டுள்ளதையடு‌த்து, அட‌‌க்குமுறை ச‌ட்ட‌ங்க‌ள் எ‌ங்களை அ‌ச்சுறு‌த்த முடியாது. தொட‌ர்‌ந்து போராடுவோ‌ம் எ‌ன்று நா‌ம் த‌மிழ‌ர் இய‌க்க‌த்‌தி‌ன் தலைவ‌ர் ‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர். இது தொ‌ட‌ர்பாக ‌சீமா‌ன் வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை வருமாறு : தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய பேச்சுக்காக, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். …

    • 5 replies
    • 983 views
  11. முள்ளிவாய்க்கால் படுகொலை எச்சங்களை அழிப்பதில் கடந்த 06 மாதங்களாக இஸ்ரேல் நிபுணர்கள் நேரடியாக உதவி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய பிரஜை ஒருவரால் இந்த செய்தி கசிந்துள்ளது. சில நோக்கங்கள் கருதி அவரது பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் வன்னியின் இறுதிப்போரில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது. கூடவே போராளிகள் மற்றும் இளைஞர்களையும் சித்திரவதை செய்து கொன்றது. சிங்கள அரசின் இந்த இனப்படுகொலைகளையும் அப்பட்டமான போர் நிறுத்தங்களையும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் நூறு வீத சாட்சியங்களை வைத்திருந்தபோதும் அதனை தமது வாணிப மற்றும் பொருளாதார பூக…

    • 2 replies
    • 1.3k views
  12. Jul 12, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை நிறைவேற்று அதிகார பிரதமர் பதவி ஜனாதிபதி – ரணில் இணக்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறும் வகையிலான நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவியை ஏற்படுத்துவற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ்விருவரும் இன்று மாலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பாட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவ…

  13. தென்னிந்திய நடிகை அசின் இன்று ஜனாதிபதியின் பாரியார் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார் ‐ ஜீரிஎன் செய்தியாளர் 11 July 10 01:53 pm (BST) பிரபல தென்னிந்திய நடிகை அசின் இன்று யாழ்பக்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவருடன் நடிகை அசினும் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்படச் சங்கங்கள் அனைத்தும் நடிகை அசினின் திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளன. தடையை மீறி இந்திய நடிகர் சங்கம் அண்மையில் இடம்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னிந்தியாவில் அவரது திரைப்படங்கள் திரையிடுவதற்கு த…

    • 12 replies
    • 2.7k views
  14. இலங்கைத் தூதரகங்களை இந்தியாவில் அகற்ற வேண்டும் : திருமாவளவன் இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். இலங்கை அரசு…

    • 0 replies
    • 445 views
  15. மெல்லத் துளிர் விடும் நம்பிக்கைகளுடன் ஒரு பாடசாலை கடந்த வருடம் இலங்கைத்தீவில் உள்நாட்டு யுத்தம் ஓய்ந்த பின்னர் வன்னி நிலப்பரப்பிலிருந்து இடம்யெர்ந்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் ஒரு வருடங்களின் பின்னர் மீண்டும் தங்கள் ஊர்களிற்கு திரும்பத்தொடங்கியுள்ளனர் ; அதனைத்தொடர்ந்து பாடசாலைகளும் குறைந்தளவு மாணவர்களின் வருகைகளுடன் மீளவும் இயங்கத்தொடங்கியுள்ளன.அப்படி மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கும் பாடசாலைகளில் ஒன்றான மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு எமது நேசக்கரம் உதவி அமைப்பினர் நேரில் சென்று பாடசாலை மாணவர்களின் இன்றைய நிலைமை பற்றி கேட்டறிந்துள்ளனர். நிலைமை பற்றி பாடசாலையின் அதிபர் திரு.சிவகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்…

    • 0 replies
    • 992 views
  16. ‘இறுதி யுத்தத்தின் போது நேட்டோப் படையினரைப் போன்றே செயற்பட்டோம்’- மகிந்தா திகதி: 12.07.2010 // தமிழீழம் ஆப்கானிஸ்தானில் நேட்டோ மற்றும் அமெரிக்க இராணுவம் எந்த அணுகுமுறையை பின்பற்றி வருகின்றதோ அதையே ஸ்ரீலங்காப் படையினரும், இறுதி யுத்தத்தில் பின்பற்றியதாக மகிந்தா தெரிவித்தார் என திவயின சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. உலகின் கொடூரமான பயங்கரவாதிகளுடன் போர் நடத்தும் போது சர்வதேச போர் விதிமுறைகளை முழுமையாக பாதுகாக்க முடியாதென ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கின்றது. பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் சனநாயக அரசாங்கமொன்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியதென ம…

  17. ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வொன்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியுமென்று தம்முடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருடனான சந்திப்பை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்த…

    • 5 replies
    • 1.1k views
  18. நான்கு நிபந்தனைகளின் பேரிலேயே விமல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டாராம் நான்கு நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததை அடுத்தே விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஜெயந்த வீரசேகர நேற்றுமாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார். "1. ஐ.நா நிபுணர்குழுவை எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்காவுக்குள் அனுமதிக்கவோ அதற்கு உதவவோ கூடாது. 2. ஐ.நா நிபுணர்குழு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறிலங்காவில் உள்நாட்டு நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். 3. எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு ஐ.நா நிபுணர்குழுவை, படையினரை போர…

    • 1 reply
    • 668 views
  19. இதுவும் ஒரு கெட்டித்தனமே...! அரசாங்க ஊழியருக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பள உயர்வு அடுத்த வருடத்திற்கான, 2011 ஆம் ஆண்டுக்கான, வரவு செலவுத் திட் டத்திலும் சேர்க்கப்படமாட்டாது என்பதற்கான சமிக்ஞை காட்டப்பட்டுவிட்டது! கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 139 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பேசு கையில் இந்தச் சமிக்ஞையைக் காட்டி உள்ளார். மறைமுகமாகத் தகவல் வெளியிட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான இந்த வருடத்திற் குரிய அரசாங்கத்தின் உத்தேச வரவு செலவு விவரம் சென்ற வருடம் நவம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களைக் காட்டி அது கடந்த மாதம் 29ஆம் திகத…

    • 1 reply
    • 1.6k views
  20. ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன் திகதி: 11.07.2010 // தமிழீழம் ஐ.நா. குழுவை முறியடிக்க, தமிழர்களுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, இதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் நாலரை லட்சத்திக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறிய செயல் என ஐ.நா. விசாரணை குழு அமைத்துள்ளது. இலங்கை அரசுடன் இந்திய அரசும் சேர்ந்து ஐ.நா.குழுவை எதிர்ப்பதற்கு சீன ஆதரவை கோரியுள்ளது. முதல்வர் கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சபதம் எ…

    • 3 replies
    • 847 views
  21. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை கவலை திகதி: 10.07.2010 ஃஃ தமிழீழம் ஈழத்தில் இனவெறியாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் அதேவேளையில் பல்லாண்டாய் தமிழகத்திலும் தன் கொலைவெறித் தாக்குதலை தொடர்ந்தும் நடாத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசை நோர்வே ஈழத்தமிழர் அவை கண்டிக்கிறது. ராமேஸ்வரத்தில் நடந்த தாக்குதல்கள் இப்பொழுது வேதாரண்யம் நோக்கியும் நடந்து வருவது சிங்கள இனவெறியர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களையும் தமிழக மீனவர்களின் வாழ்நிலைகேட்பாரற்று கிடப்பது போலவுமான தோற்றத்தையே காட்டிநிற்கிறது. ஒவ்வொரு முறையும் எம் தமிழின மீனவர்கள் கொல்லப்படும் பொழுதும் கொடூரமான முறையில் தாக்கப்படும்பொழுதும் மட்டும் ஒரு சில குரல்கள் ஒலித்துவிட்டு அடங்குவத…

  22. இந்திய விஜயம் முழுமையான வெற்றியளித்துள்ளது ‐ தமிழ்தேசியகூட்டமைப்பு 11 July 10 01:52 am (BST) தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் முழுமையான வெற்றியளித்திருப்பதாக தமிழ்தேசியகூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருதது தெரிவித்த தமிழ் தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இந்திய பயணம் எதிர்பாராத வெற்றியைத்தந்துள்ளது.இந்தியபிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச்சந்தித்து வடகிழக்கு மக்களின் நிலைமையை விளக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுடன் முழுமையான அரசியல் விருந்தினர்களாகவும் சென்றுள்ளனர். இந்தியஅரசாங்கத்தினால் வடகிழக்கில் முன்னெடுக்கப்கடும் அபிவிருத்திப்பணிகள் யாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும் எனவும் உ…

    • 1 reply
    • 578 views
  23. சனிக்கிழமை, 10, ஜூலை 2010 (22:13 IST) சீமான் கைதாவாரா? வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு-பரபரப்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள சீமான் வீடு மற்றும் அலுவலகம் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சீமான், ‘’தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்…

  24. இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்து போனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம் வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலது கையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயது இளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில் வாழ்கிறான்.. அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும் இவனது கதைகள் சோகம் நிறைந்தது. ஆயினும் வாழ வேண்டுமென்ற கனவோடு தனக்காய் ஒரு தொழிலைத் தேடுகிறான். ஒற்றையுடன் இருக்கும் இவனை எந்த நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளாத நிலமையிலும் தினம் தினம் வேலைதேடி அலைகிறான் இவன். அண்மையில் இவன் ஒரு கடையில் வ…

    • 0 replies
    • 671 views
  25. வேலணை வைத்தியசாலையில் பணியாற்றிவந்த கைதடி தெற்கு கைதடியைச் சேர்ந்த சரவணை தர்சிகா (வயது 27) என்ற இளம் தாதி வழமைபோல கடமைக்குச் சென்றிருந்த வேளை அவரது அறையில் தூக்கிட்டு உயிரிளந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே அவரது தங்கும் அறையில் கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் சீரு டையுடன் சடலமாக மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக யாழ். சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறும்போது இவ்வாறான சம்பவமொன்று வேலணை வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் நீதிவான் நீதிமன்றால் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இதேவேளை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் ஆர்.சபேசன் ஊர்காவற்று…

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.