ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
நேற்று சனிக்கிழமை சில விடுவிக்கப்பட்டa போராளிகளுடனான உரையாடல் ; பெயர் ஒளி, நான் வன்னிக்கு வந்துவிட்டேன்; என்னை விடுதலை செய்துவிட்டார்கள். ஏனென்றால் எனக்கு ஒரு கால் இல்லை மறு காலிலும் மார்பிலும் காயம். முள்ளிவாய்க்காலில் மே மாதம் காயப்பட்டேன் .காயங்கள் எல்லாம் மாறிவிட்டுது. நான் இப்போ என் பெற்றோர் வீட்டில் இருக்கின்றேன். செயற்கை உறுப்பு போடுவதற்காக நிறுவனத்தில் பதிவு செய்துள்ளேன். செயற்கை உறுப்புக்கள் வன்னி மற்றும் வவுனியாவில் இலவசமாக போடமுடியும். ஆனால் முற்பதிவுகள் செய்தே போடமுடியும். பிறைவேற்றாகவும் சிங்கள என்.கி.ஓ க்கள் கம்பனிகள் செய்கின்ரார்கள். ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இலவசமாக போடமுடியும். நான் அரசியல் துறையில் பணியாற்றிய படித்த போராளி. எனக்கு இயக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
போதைக்கு அடிமையாகி வரும் மன்னார் மாணவர்கள் ! மன்னாரில் 'பாபுல்' எனப்படும் போதை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதனால் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேற்படி பாக்கு 30 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. போதை ஏற்படுத்தக் கூடிய இதனை வயது வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களும் இந்தப் பாக்குப் பாவனைக்குள்ளாகி வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்கள் இதனை பாடசாலைக்குக் கொண்டு சென்று சக மாணவர்களுக்கும் பங்கிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாடசாலையில் அதிகளவான சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் தோன்றியிருப்பதாகத் தெர…
-
- 0 replies
- 627 views
-
-
ஈழ தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசை விசாரிக்க புலம் பெயர் தமிழரின் விடா முயற்சியால் இன்று அமைக்கபட்டு இருக்கும்ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவை எதிர்த்து கொழும்பில் சிங்களவர் தெருவுக்கு வந்து போராடும் பொது , புலம் பெயர் அமைப்புகள் ஒன்றும் செய்யாமல் மௌனம் காப்பது பெரும் பின்னடவை தரும்....அன்று கதிர்காமரையும் பீரிசையும் கொண்டு தமிழர் போராட்டத்தை அப்பாவி சிங்களவரை கொன்றொளிக்கும் போராட்டமாக்கி தமிழர்களின் நியாமான போராடதிட்கு தடை விதிக்க அமேரிக்கா பிரதானிய போன்ற நாடுகளை வளைத்து போட்ட குள்ள நரிகள் இன்று புலம் பெயர் தமிழரின் பலத்தின் முன் தம் கனவு ஈடேராது என அறிந்து அணிசேரா நாடுகளை வளைத்து போட்டு தாங்கள் முதாளிளுத்துவ நாடுகளுக்கா எதிராக நிற்பதாக கதை அளகின்றனர்....புலம் பெயர் ந…
-
- 2 replies
- 1.6k views
-
-
வேலணை அரசினர் ஆதாரவைத்தியசாலையில் 28 அகவையுடைய இளம் தாதி கொலைசெய்யப்பட்டுள்ளார். இங்கு வைத்திய அதிகாரியாக சிங்கள வைத்திய அதிகாரி பணிபுரிகின்றார். இவரே இளம் தாதியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆத்திரமமடைந்த மக்கள் சனிகிழமை காலை வேலணை ஆதார வைத்தியசாலையினை முற்றுகையிட்டு சிங்கள வைத்திய அதிகாரியை தாக்க முற்பட்டவேளை அங்கு சென்ற சிங்கள கடற்படையினர் வைத்திய அதிகாரியை தமது முகாமிற்கு பாதுகாப்பாக கூட்டி சென்றுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் வைத்தியசாலையினை முற்றுகையிட்டு சிங்கள வைத்தியரை தாக்க முனைந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் பொலிசார் கடற்படையினர் மக்களை விரட்டி அடித்துள்ளனர். ஈழநாதம்
-
- 3 replies
- 1.3k views
-
-
வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதனை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுகொள்ளாது என கூறியுள்ளது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். வடக்கு கிழக்கை மீழ இணைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. வடக்குகிழக்கு இணைப்பு கிழக்கு முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. இப்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று நாடாளுமன்றில் கூறினார். வரவு செலவுத் திட்டம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அரசமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது சிறுபான்மை இனம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்க…
-
- 5 replies
- 680 views
-
-
கோத்தபாய.. பிரித் ஓத.. மகிந்த தண்ணி கொடுக்க.. சிங்கள நேர்ஸ் சேலைன் ஏத்த.. விமல் வீரவன்சவின் நாடகம் நிறைவடைந்தது. வந்து விடுப்புப் பார்த்துச் சென்ற சிங்களக் கூலிகளுக்கு மகிந்தவின் நன்றிகள் பல. ரணில் சொன்னாய்யா.. புஸ்வாணம் ஆகிடுமின்னு. அப்பட்டியே ஆச்சே. Wimal’s fast to death ends Minister Wimal Weerawansa has ended his fast unto death after President Mahinda Rajapaksa visited him outside the UN office a short while ago. President Rajapaksa had offered Weerawansa water which the Minister accepted and he was later driven away in an ambulance to hospital. Defence Secretary Gotabaya Rajapaksa and the family of Minister Weerawansa also visited the…
-
- 18 replies
- 1.7k views
-
-
எம் இனியவர்களே!............ எம் தேசிய விடுதலை போராட்டம் தீவிரமாக கொழுந்துவிட்டு எரியும் போதல்லாம் அதனை அணைப்பதற்க்கு சிங்கள பேரினவாதம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததை யாவரும் அறிந்தே வைத்துள்ளோம்.தமிழ்தேசியத்தை விலைக்கு வாங்குதல்,பேரம்பேசுதல்,துரோகிகளை உருவாக்குதல்,தேசியத்தை சிதைப்பதற்கான முயற்சிகள் என்பன போன்றவைகளாகும்.சிங்களபேரினவாதத்தின் நடவடிக்கைகளை எதிர்கொண்டு தந்திரோபாய நடவடிக்கையினூடாக எம் தலைவர் கடந்த பல ஆண்டு காலமாக தனியே தனித்துவமாக எம் புலம்பெயர்சமூகத்தின் ஆதரவுடன் போராட்டத்தை வெற்றி நடைபோட வழிகாட்டியாக திகழ்ந்தார் என்பதே நிஜம். தமிழரின் படை வலிமையே தமிழனை பாதுகாக்கும் என்னும் கோள்பாட்டிற்கமைய தமிழரின் படை வலிமை பெற்று விளங்கியது.முப்படைகளையும் கொண்…
-
- 0 replies
- 866 views
-
-
தேசியத் தலைவர் அவர்களால் தெய்வப் பிறவிகள் என புகழாரம் சூட்டப்பட்ட கரும்புலிகள் நினைவு தினம் இன்று சிட்னியில் Wentworthville, Redgum Function Centre இல் நினைவு கூரப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தாய்நாட்டின் விடுதலையை விரைவாக்க தமது உடல்களை ஆயுதமாக்கி பகைவர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வீரகாவியமான கரும்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலை 6.20மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தமிழீழ விடுதலைக்கு தனது இன்னுயிரை ஈர்ந்த மாவீரர் ஒருவரின் சகோதரன் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக மண்மீட்பு போரில் தமது இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பு படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலை செய…
-
- 0 replies
- 586 views
-
-
பார்வதி அம்மாள் எப்போது விசா கேட்டாலும் வழங்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் பார்வதி அம்மாள் எப்போது கோரிக்கை விடுத்தாலும் விசா வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறும் முடிவை தள்ளிவைத்திருக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை …
-
- 2 replies
- 1.1k views
-
-
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் ஊழியர்கள் நாளை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன. இன்று ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே காணப்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின் பிரகாரம் ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு பேஸ்4 எனும் சட்டத்தினை பயன்படுத்துமா என் தெரியவரவில்லை. சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐ.நா. ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை தடுத்தனர். இதையடுத்து மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறெனினும் எவ்வளவு காலத்திற்கு …
-
- 17 replies
- 2.2k views
-
-
கனடா பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்கள் சிறீலங்கா அரசினால் பலவந்தமாக வெளியேற்றம் கனேடிய நாட்டுப் பணியாளர் ஒருவரையும், பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர் ஒருவரையும் சிறீலங்கா அரசாங்கம் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. வன்முறையற்ற அமைதிப்படை நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய கனேடியரான ரி. ஈஸ்தோம் என்பவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றிய பாகிஸ்தானியரான அலி அஹ்மட் என்பவருமே இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் கூறுகிறது. இவர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு படைத்துறைப் புலனாய்வுத் துறையானது குடிவரவு. குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரின் வீசாவை இரத்துச் செய்த பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் மீண்டும் …
-
- 0 replies
- 608 views
-
-
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தர வேண்டும்: ரஷ்யாவுக்கு சீமான் கோரிக்கை சனிக்கிழமை, ஜூலை 10, 2010, 11:40[iST] சென்னை: ஈழப் போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ரஷ்யா ஆதரவு தரக் கோரி சென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நேற்று ரஷ்யத் தூரதகத்திற்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் சென்றனர். இக்குழுவில், பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். பின்னர் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அதில், இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்கள், இலங்கை ராணுவத்தால் கடைசிக் கட்டப் போரில் 50 ஆயிரம் பேர் இனப்படுகொலை செய…
-
- 0 replies
- 408 views
-
-
நோர்வே ஈழத்தமிழர் அவையின் அவசர வேண்டுகோள் திகதி: 10.07.2010 // தமிழீழம் நோர்வே குடியுரிமை பெற்ற நோர்வே தமிழர்கள் யாராயினும் வன்னி சமரில் உடல் மற்றும் உளரீதியாக பாதிப்புற்றிருந்தால் நோர்வே ஈழத்தமிழர் அவையுடன் உடனடியாக தொடர்பினை ஏற்படுத்தவும். ஸ்ரீ லங்காவில் சட்டம், ஒழுங்கு இற்றைவரையில் சீர்குலைந்தே உள்ளது. ஒரு தேசத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அதி உச்ச அதிகாரத்துவ மையமான நீதித்துறை அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக தனது பணியை நீதியாக ஸ்ரீ லங்காவில் செயற்படுத்துவதில்லை என்பது வரலாறு. ஆகவே பாதிக்கப்பட்ட புலம் பெயர் தமிழ் மக்கள், தாம் வாழும் நாடுகளில் நீதி கோரும் நிலைமக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே உலகில் இன ஒடுக்குமுறைக்குள்ளான பல தேசத்து மக்கள் தாம் பு…
-
- 0 replies
- 589 views
-
-
வெள்ளைக்கொடியுடன் சென்ற புலிகளை வேண்டுமென்றே கொன்ற இலங்கை அரசு – ஜெயலலிதா குற்றச்சாட்டு போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக்கொடிகளை அசைத்து இராணு வத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலி களை வேண்டுமென்றே இலங்கை இராணு வத்தினர் கொன்றதை நான் கண்டிக்கிறேன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு, முதல்வர் கருணாநிதியும் போர்க் குற்ற வாளிதான் என குற்றஞ்சாட்டி வெளியிட்ட எனது அறிக்கையை அவர் கண்டித்திருப் பதை நான் வரவேற்கிறேன்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் தலை நகர மாக இருந்தது, கிளிநொச்சி. மக்கள் வங்கி, தமிழீழ காவல்துறை, பூங்கா, பாடசாலை என ஒரு மாதிரி தமிழ் நகரமாகவே கிளிநொச்சியை உருவாக்கியிருந் தார்கள். இறுதி யுத்தத்தில் ஆடு, மாடுகள்கூட இல்லாமல் மக்கள் அனைவரும் வெளி யேறி, வெறிச்சோடி, கடந்த ஒரு வருடமாக யாரும் நுழைய முடியாத மர்மப் பிரதேசமாக இருந்தது. இப்பொழுது அகதி முகாம்களிலிருந்து மக்கள் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். எப்படியிருக்கிறது பிரபாகரனின் கனவு நகரம்? “2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு பின்வாங்கிய பிறகு அரச பாதுகாப்பு இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படங்களில்தான் அவ்வப்போது கிளிநொச்சியைப் பார்த்து வந்தோம். அந்தப் படங்களில் போரால் ஏற்பட்ட சில சிதைவுகளைத் தவிர பெரியளவில் ச…
-
- 3 replies
- 2.4k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமாகிய கருணா என அழைக்கப்படும் வினாயக்கமூர்த்தி முரளிதரன் மாலம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பைலா பாடல் ஒன்றிற்கு ஆடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.
-
- 8 replies
- 3.5k views
-
-
சிறீலங்கா கடந்த ஆண்டில் இழைத்த போர்க்குற்ற விசாரணைக்காக ஐநாவால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம்பிடித்திருக்கும் 3 பேரையும் "three idiots" என்று சிங்கள தேசம் வர்ணித்துள்ளதாக பிபிசி சர்வதேசம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்த விசாரணைக்குழுவை ரத்துச் செய்யக் கோரி ஐநா கொழும்பு அலுவலகம் முன் சிங்கள இனவாதி அமைச்சர் விமல் வீரவன்சவும் அவருக்கு ஆதரவான சிங்களப் பேரினவாத புத்த பிக்குகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் தான் இறந்தாலும் சிங்கள மக்கள் நாடு பூராவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி தமிழின விரோத உணர்வுகளை சிங்களவர்கள் மத்தியில் தூண்டியும் வருகிறார். மேலும் இது தொடர்பான செய்திகள் இங்கு... http://news.bbc.co.uk/1/hi/world/s…
-
- 2 replies
- 1.4k views
-
-
வன்னிப்பகுதியில் மூன்று ஆடைத்தொழிற்சாலை அமைக்கவென சிங்கள முதலீட்டாளர்களுக்கு காணிகள் வழங்கப்படவுள்ளன. மாங்குளம், பூனகரி முழங்காவில், முல்லைத்தீவு- நெடுங்கேணி மற்றும் இயக்கச்சி பகுதிகளில் இந்த காணிகள் வழங்கப்படவுள்ளன. இந்த காணிகளினுள் முதலீட்டாளர்களின் குடும்பங்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை பயிற்றுநர்கள் உயர் அதிகாரிகளுக்கான குடியிருப்புக்களுக்கும் நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக கைதொழில் அமைச்சு தகவல்கள் கூறுகின்றன. 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க போவதாக கூறியே இந்த காணிகள் பெறப்படுகின்றன. My link
-
- 1 reply
- 833 views
-
-
சீனாவும் இந்தியாவும் கொடுக்கும் தைரியத்தில் ஆடும் சிங்கள பேரினவாதம் மீண்டும் கரும்புலிகளை உருவாக்கும் - ஐநா போராட்டம் முழு காணொளி மொழிபெயர்ப்பு (TamilNational.Com) Govt minister's protest over UN panel The protest march led by Sri Lankan Minister Wimal Weerawans walks towards UN office carrying placards that called names for UN Secretary General (Ban Ki Moon US Puppet, Pimp) and the three expert panel members (Three idiots) and chanting anti Un slogans. In front of the UN office the protesters erect a temporary stage and Weerawansa address the crowd. Wimal Weerawansa: The land they (UN office) are in belongs to the government; (from cr…
-
- 0 replies
- 859 views
-
-
ஐநா விற்கு எதிரான ஆர்ப்பாட்டதிற்கு இலங்கை அரசாங்கம் பின்னணியில் - ஆதாரங்கள் உள்ளே
-
- 1 reply
- 1.2k views
-
-
டக்ளஸ் - சித்தார்த்தன் தரப்புடன் கே.பி பேச்சுவார்த்தை - புதிய சிறீலங்கா துணைப்படைக் குழு? திகதி: 06.07.2010 // தமிழீழம் சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, புளொட் குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும், கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனுக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச, சிறீலங்கா பொருண்மிய அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்பொழுது சிங்களப் படைப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்கி வரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்…
-
- 20 replies
- 2.2k views
-
-
ஐ.நா-விமல் யுத்தம்: வெல்லப்போவது யார்? _ ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உறுதியாக தெரிவித்திருக்கிறார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்பாக தற்பொழுது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அவர் தனது கருத்தில் ஆணித்தரமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்வதிலும் தமது உரிமைக்காக குரல்கொடுப்பதிலும் தவறில்லை என்றும் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்த முடியாதென்றும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இவேளை, எந்தவொரு சர்வதேச விசாரணை குழுவுக்கோ அழுத்தங்களுக்கோ தாம் அடிபணியப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ த…
-
- 0 replies
- 625 views
-
-
தென் பிராந்திய கடற்படை தளபதி சுட்டுக் கொலை புதுடில்லி : இந்திய கடற்படை தென் பிராந்திய தளபதி எஸ்.எஸ். ஜம்வால், கொச்சியில் கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்., துரோநாச்சார்யாவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் இறந்தார். dinamani
-
- 2 replies
- 2.8k views
-
-
வியாழக்கிழமை, 8, ஜூலை 2010 (11:45 IST) இலங்கை கடற்படை தாக்குதல்: தமிழக மீனவர் பலி இலங்கை கடற்படையினர் தாக்கியதில் தமிழக மீனவர் பலியானார். வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் 2 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்றிரவு ஆறுக்காட்டுத்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகுகளில் ஏறி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் செல்லப்பன் என்ற மீனவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீனவர்கள் நள்ளிரவில் கரை திரும்பினர். செல்லப்பன் இறந்த சம்பவம் அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன்
-
- 2 replies
- 646 views
-
-
மாலைதீவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து வைக்கின்றமைக்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக இன்று மாலைதீவிற்கு சென்றுள்ளாராம். மாலைதீவு ஜனாதிபதியாக முஹமட் நஸீர் உள்ளார்.ஆனால் நாடாளுமன்றம் எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இவற்றின் பின்னணியிலேயே அங்கு பாரிய அரசியல் முறுகல் நிலை வெடித்துள்ளது. இந்நிலைமையைச் சீர் செய்கின்ற பணியில் மஹிந்தர் இரு தரப்பினருக்கும் இடையில் பொதுவான மத்தியஸ்தராக செயற்படுவார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர்…
-
- 6 replies
- 2.3k views
-